இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி

இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
Spread the love

இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒருவர் பலியாகியுள்ளார் .

நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கிறது .

இலங்கையில் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,தற்போது கொரனோ ,
இறப்புக்களை அதிகப்படுத்தி ,அரசு கூறி வருகிறது குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *