இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல்
அறிகுறி சந்தேகத்தின் பேரில்
கைது செய்ய பட்டு தனி அறைகளில் தடுத்து வைக்க பட்டு ,
பதின் நமக்கு நாட்கள் தனிமை சோதனை இடம்பெற்று வந்தது
ஒரு இடம்பெற்ற சோதனைகளில் உடல் நலத்துடன் குறித்த நோயின்றி உள்ளனர்
என அடையாள
படுத்த பட்ட சுமார் 195 பேர் இராணுவத்தால்
அவர் தம் வீடுகளுக்குச செல்லுமாறு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
மேலும் இதேபோல 17 தனிமை படுத்தல் முகாம்கள் பலலாயிரம்
பேர் தொடர்ந்து தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்களும் விரைவில் இந்த நோயானது இல்லை என அடையாளம்
காண பட்டால்
அவர் தம் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்திட விடுதலை செய்ய
படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது