இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு

Spread the love

இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இவர்கள் கூறும் இந்த அறிவிப்பு இதைவிட பல மடங்கு அதிகம் எனவும்

ஆளும் அரசு தனது தேர்தல் நலன் கருதி மக்கள் உயிர் பலிகளை மறைத்து வருவதாக குற்ற சாட்டு பரவலாக முன்வைக்க படுகிறது

போர்க்கால சூழ்நிலை போல செய்தி தணிக்கைகள் ,மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது ஆளும் அரசு

இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ

Leave a Reply