இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு

Spread the love

இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு

இலங்கையில் கொரனோ எண்ணிக்கை நோயாளர்கள் தொற்று தற்போது அதிகரித்துள்ளது


புதிதாக நால்வர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

உலகில் இலங்கையில் மட்டுமே இதுவரை 11 பேர் மட்டும் பலியான சாதனை இடம் பெற்றுள்ளது

சிங்கள இனவாத அரசு மக்கள் பலி எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் ,மக்கள் நோய் தொற்றை மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply