சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை சீனா ராணுவம் ,ரஷ்யா இராணுவத்தினரை இணைந்து கூட்டு போர்த்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சற்று எதிர்பாராத இந்த கூட்டுப் போருக்கு எதிராக நடவடிக்கை நாடுகள் இடையில் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

தாய்வான் மீதும் . அபாயம் சீனா தாக்குதலை நடத்தக்கூடும்

இந்த காலப்பகுதியில் தற்பொழுது தாய்வான் மீதும் . சீனா தாக்குதலை நடத்தக்கூடும் என்கிற நிலையில், இந்தப் போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது .

சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவானது இரண்டு வாரத்தில் நான்கு ஏவுகணைகளை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை அடுத்து ,தற்பொழுது வடகொரியா தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதும், தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற ஒரு அச்சமும் அபாயம் காணப்படுகிறது.

வடகொரியா 24 மணித்தியாலத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதன் பின்னர் சீனா மற்றும் ரஷ்யா என்பன இணைந்து தற்பொழுது போர் ஓத்திகையில் இடம் பெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா போரை தொடுத்தால், சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சரிவை சந்திப்பதுடன், இராணுவ வல்லமையிலும் அதன் சக்தி வெளிப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது .

தாய்வான் மீது சீனா போரை தொடுக்க வேண்டும் எனவும், அப்பொழுதுதான் அவர்களது ஆயுத பலமும் இராணுவ தந்திரோபாயங்களும் தெரியவரும் என்கின்ற நிலையில் .

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பிக்க நடவடிக்கை

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்கின்ற தகவல்களும் வெளியாகி உள்ளது .

பலம் ,பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நேட்டோ படைகள் அறிந்து இருக்கின்றன .

அதனை அடுத்து தற்பொழுது சீனாவின் ராணுவ வல்லமையும் தெரிந்து கொள்வதற்கு ,தற்பொழுது தாய்வான் மீது ,சீனா போர் தொடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் .

அமெரிக்காவினுடைய கொள்கை அமைப்பாளர்கள் உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன என்பது இங்கே விசேடமாக கவனிக்க தக்கது .

465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
Posted in இலங்கை செய்திகள்

465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்

465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்

465 இலங்கை ராணுவத்தினர் ,ரஷ்யாவில் 465 இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 465 சிப்பாய்களை மீளவும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் செயலாற்றி வருகின்றது.

இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் ரஷ்யா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது .

அதன் அடிப்படையில் இந்த நபர்களை மீட்டு வருகின்ற நடவடிக்கையில் செயலாற்றி வருகின்றது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ரஷ்யா ராணுவத்தினரில் பணியாற்ற முடியாது என்கின்ற விடயம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமது நாட்டு ராணுவத்தினரை அங்கு இந்த அழைத்து வரும் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் முனையில் இலங்கை ராணுவம்

ரஷ்யாவின் உடைய குடியுரிமையை பெற்றவர்கள் மட்டுமே அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் உள்ளவர்களே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .

உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்திற்கு இலங்கையில் இருந்து சென்ற ரஷ்ய ராணுவ பிரிவினர் அங்கு சம்பளத்திற்காக அமர்த்தப்பட்டுள்ளனர் .

தற்பொழுது ரஷ்யாவின் களத்தில் போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இதுவரை மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படைகள் போர்முனையில் பலியாகி உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்து வருகின்றன.

ஸ்ரீலங்கா இராணுவம் ரஷ்யா போர் களத்தில்

அவ்வாறான மிக பெரும் பேரழிவையும் பெரும் இழப்பையும் சந்தித்து உள்ள ரஷ்யா படைகளிடம் இலங்கை இராணுவத்தில் சென்று சேர்ந்து போரில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

போருக்குச் சென்ற இளைஞர் ராணுவத்தினர் திரும்பி தாயகம் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

வெளிநாட்டுப் படைகளை முன்ரங்கில் பணிக்கு அமர்த்தி அங்கு அவர்கள் களப்பலியாக இந்த போர் காணப்படுகிறது.

புதுவிதமான ஆயுதங்கள் புதுவிதமான போர் முனையில் இலங்கை ராணுவ சிப்பாய்கள் போராடி வருவது மிகப்பெரும் ஆபத்தாக அவர் காணப்படுகின்றது .

குடும்ப உறவினர்களும் அவர்களை உடனடியாக மீது வரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர் .

இலங்கை ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை இவ்வாறு சேர்ந்துள்ளதாக புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம் , சுக்கிரினை இலக்கு வைத்து ரஷ்யா ராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும்

இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக உங்களுடைய ராணுவம் மற்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

வாகனங்கள் கார்கள் எரிந்த நிலையில் காட்சி

கட்டிடங்கள் வீடுகள் வாகனங்கள் கார்கள் என்பன எரிந்த நிலையில் காணப்படுகின்றன.

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி யுக்கிரன் படைகள், கடும் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,அதற்கு பழி வாங்கும், பதிலடி தாக்குதலை நடத்துகிறது .

தற்பொழுது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா போர் விமானங்கள் ஏவுகணைகள் ,கொண்டு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இதனால் உக்ரைன் கட்டமைப்புக்கள் , பலமான சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகின்றது.

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்ட நெடிய இந்த யுத்தத்தினால் ,இரு தரப்புக்கும் பாரிய சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கடும் ஏவுகணை விமான தாக்குதல்

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய ,கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமான தற்கொலை தாக்குதலில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

யுக்ரேன் மிக முக்கியமான பகுதிகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .

இந்த பகுதியில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,ஏழுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .#

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் ,அவர்களும் மரணிக்க கூடும் என்கின்ற அச்சம் காண படுகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு கூட்டாக ஆதரவு தருகின்ற பொழுதும், ரஷ்யா நடத்திவரும் தாக்குதினால் அதனை தடுத்து நிறுத்த முடியாது உக்கிரன் படைகள் திணறிய வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து உடனடியாக ஆயுதங்களை வழங்குமாறு, அதிபர் ஜெலன்ஸி மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலதிக ஆயுதங்கள் தந்தால் மட்டுமே ,ரஷ்யா படையின் முன்னேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார் .

அதனை அடுத்து அமெரிக்காவும், சில மேற்குலக நாடுகளும் ,,ஆயுதங்களை அள்ளி வழங்குவதற்கு தற்பொழுது தயாராகி வருகின்றன.

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்
Posted in உலக செய்திகள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள் ,ரஷ்யாவின் ஆளுகைக்குள்ள கருங்கடல் பகுதி மேலாக, பறந்து அமெரிக்காவின் உளவு விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக, ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தி இருக்கின்றது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தமது கருங்கடல் பகுதி மேலாக, பறந்த அமெரிக்கா விமானங்கள், உளவு பார்க்கும் நடவடிக்கியில் ஈடுபட்டதாகவும் அவற்றை விரட்டிச் சென்று எல்லையை துரத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்தலில் ஈடுபடுகின்ற செயலில் ,அமெரிக்கா மற்றும் மேற்கூலக நாடுகள், நேட்டோ படைகள் செயல்பட்ட வருவதாக ரஷ்யா இவ்விடத்தில் குற்றம் சுமத்தி இருக்கின்றது .

அதேபோன்று நேட்டோ எல்லை பகுதிகளுக்கும், அமெரிக்காவின் வான் எல்லைக்குள்ளும் நுழைந்து கூட ரஷ்யா உளவு விமானங்கள் கப்பல்களும் வேவு பார்த்தலில் ஈடுபட்டு வருகின்றன .

இரு தரப்பும் இது ஒரு நாடுகளுக்கும் எல்லைகளுக்குள் நுழைந்து, உணவு பாதையில் ஈடுபட்டு வருகின்றது .

இந்த சம்பவம் ஒரு பணிப் போரின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது ,இந்த காலப்பகுதியில் தற்பொழுது, மேலும் பல தாக்குதலை நடத்தும் முகமாக மேற்கு ,நாடுகள் தயாராகி வருகின்றன.

தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக மாறிவிடும் என்கின்ற, அச்சம் மேற்குலக நாடுகளுக்கு காணப்படுகின்றது.

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி

ஆயிரம் ரஷ்யா படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படை வீரர்கள் பலியாக உள்ளதாக உக்கிரன் ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர் .

தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil

கார்கீவ் பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது ,முன் அரங்கை உடைத்து ஊடறுத்து நுழைய முயன்ற ரஷ்யப் படை வீரர்களுக்கு எதிராக உக்ரைன் விசேட கமாண்டோ படைகள் தாக்குதலை நடத்தின .

ஆயுத தளபாடங்கள் அழிப்பு

இதன் பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் பலியாகியும் அவர்கள் தாங்கி வந்த ஆயுத தளபாடங்கள்
என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாள்தோறும் தாங்கள் நடத்தி வருகின்ற தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யப்படைகள் காயமடைந்தோ, அல்லது பலியாகி வருவதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவ்வாறனின் ஆண்டு ஒன்றுக்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரஷ்யா படைகள் பலியாகியோ அல்லது காயம் அஅடைந்தோ இருக்க வேண்டும் .

அவ்வாறாயின் அதே அளவு யுக்கிரன் படைகளும் ஏற்பட்டு இருக்க வேண்டும் .

அந்த கூற்று உண்மையாக இருந்தால் இரண்டு தரப்பு ராணுவம் முற்றாக அழிக்கப்பட்டு இப்பொழுது ராணுவமே போரிட இல்லாத காலநிலையை உருவாக்கி இருக்க வேண்டும் .

அப்படி என்றால் தற்பொழுது உக்ரைன் சொல்வதெல்லாம் பொய் என்பது இதன் ஊடாக மீளவும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

என்பதை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் அல்லவா.

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்

இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.

ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்

அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.

இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.

அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.

இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .

முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர் செய்கிறது ,அவ்விதம் போர் புரியும் இலங்கை இராணுவத்தை மீள் இலங்கை அழைத்துவர விசேட குழு ஒன்று ரஷ்யா பயணமாகிறது .

ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்தினருக்கு எதிராக போரிடவே வெளிநாட்டு படைகள் குவிக்க பட்டு வருகின்றன .

தமிழீழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ,சிங்கள இராணுவத்தினர் ,ரஷ்யா படையில் இணைந்து போரிட்டு வருகின்றன .

அவ்வ்தம் இணைந்து போர் புரியும் இலங்கை படைக்கலி மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த தூத் குழு செல்கிறது .

விரைந்து செல்லும் இந்த் விசேட தூது குழுவினால் இலங்கை படைகளை மீள இலங்கை அழைத்து வரமுடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அமெரிக்கா,உக்ரைன் என்பன இலங்கைக்கு விடுத்தது வரும் கடும் அழுத்தம் காரணமாகவே சிங்கள இராணுவத்தை மீள அழைத்து வரும் நடவடிக்கையில் ஆளும் ரணில் ஆட்சி பீடம் கடும் பிரயத்தனத்தய் நிமேற்கொண்டு வருகிறது குறிப்பிட தக்கது .

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல்

ரஷ்யா இராணுவத்தினர் ஏவுகணை மோதல் ,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 22க்கு மேற்பட்ட மக்கள் காயம் .

உக்கிரனின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா இராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தினர் .

இதில் 22க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை நிறுத்த மறுத்து சமரசத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற மறந்து விடாப்பொடி காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .

பாரிய இழப்பு

பெரும் நெருக்கடியையும் பாரிய இழப்பினையும் ஏற்படுத்தும் என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்ற.து

இந்த உலகில் இந்த யுத்தம் நீண்டு தொடர்ந்து செல்கின்றது அதனால் கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்தினர் .

கடை மற்றும் வான்வழி தாக்குதலில் 22க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதான புதிய தகவல்கள் வெளியாகி நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ராசியாவின் அதிபர் தரப்பு அழைப்பு கொடுத்துள்ளதான் புதிய தகவல்களும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல்

உக்ரைன்மீது ரஷ்யா கடும் தாக்குதல் ,உக்ரைன் டொண்ஸ்டாக் பகுதி மீது ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் அந்த கட்டிடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றது .

இடைவிடாது நடத்தப்படும் ரஷ்யாவின் இந்த தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்து காணப்படுவதாக உக்ரைன் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்

கடந்த 72 மணி த்தியாலத்திற்குள் நூற்றுக்கு மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா படைகள் நடத்தி இருக்கின்றனர் .

பொருளாதார மையங்கள் மின்சார மையங்கள் ராணுவ கட்டமைப்புகள் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவர்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அப்பாவி குழந்தைகள் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களும் பலியாகியும் காயமடைந்தும் வருகின்றனர் .

பல நகரப் பகுதிகள் மின்சாரம் இன்றி தொடர்ந்து காணப்படுவதாக உக்ரைன் மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

உக்ரைன் ரஷ்யா போர்

இரண்டு வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போரினால் பெரும் இன்னல்களை சந்தித்த வண்ணம், போரினை முடிவுக்கு கொண்டுவந்து சமரசத்தை ஏற்படுத்த மறக்கும் உக்ரைன் அதிபரினாலேயே இந்த போர் தொடர்வதாக குற்றம் சுமத்த படுகிறது .

மக்கள் வாழ்வாதாரத்திற்கும் மக்கள் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க மறு த்துவரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்குத்தனத்தின் காரணமாகவே, இந்த யுத்தம் தொடர்ந்து நீடித்து வருவதாக, ரஷ்யா ஆதரவு சக்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு

ரஷ்யாவின் 26 டாங்கிகள் அழிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா தரப்பில் 1270 படை வீரர்கள் பலியாகியும், 60 பீரங்கிகள், 26 டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

24 மணித்தியாலத்திற்கு உள்ளாக முற்றாக ரஷ்யா படைகள் முக்கிய படையணி ,மற்றும் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ,உக்ரைன் படைகள் தெரிவித்து இருக்கின்றன.

ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த 26 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில், ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன .

இதுவரை இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் , 518,560 ரசியா படைகள் பலியாகியும் ,7869 டாங்கிகள், 15131 கவச வண்டிகள், 1997 பல் குழல் ரொக்கட் லோஞ்சர்கள் ,357 விமானங்கள் ,326 செலக்டர்கள் ,10982 உளவு விமானங்கள் என்பன சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது ,எனினும் இன்றும் இப்பொழுதும், தமது தரப்பில் ஏற்பட்ட ,இழப்பு தொடர்பாக உக்ரைன் படைகள், எதனையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை ,ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்காஆயுத தளபடங்கள் விநியோகம்.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்த கால பகுதியில் ,உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சிதைந்து காணப்படுகின்றன .

இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது அமெரிக்கா உக்ரைனுக்கு 22 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தள பாடங்களை வழங்குவதற்கு சம்மதம் அளித்துள்ளது .

ஆயுத விநியோக நடவடிக்கை

இவ்வாறான ஆயுத விநியோக நடவடிக்கையின் பொழுது மிக முக்கியமான ஏவுகணைகள் ,தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி குண்டுகள் என்பன முதலிடம் பிடிக்கின்றன .

கார்கீவ் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை தம் வசப்படுத்திய நிலையில் தற்பொழுது ரஷ்யா படைகள் தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் முன்னேறி வரும் எதிரி முன்னேற்ற நடவடிக்கையை முறியடிக்க, அமெரிக்கா ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

ரஷ்யாவின் உடைய மையப் பகுதிகளை சென்று தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகளையும் அமெரிக்கா வழங்கி இருக்கின்றது .

நீண்ட தூர ஏவுகணைகள்

அமெரிக்கா வழங்கிய இந்த நீண்ட தூர ஏவுகணைகள் தமது மையப் பகுதிகளை தாக்கி வருவதாகவும், அந்த ஏவுகணைகளை வழங்கிய நாடுகளுக்கு எதிராக தமது படைகள் கடும் தாக்குதலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என ரஷ்யா படைகள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

ரஷ்யாவினை முற்றாக தாக்கி அழிப்பதன் ஊடாகவே, ஐரோப்பிய நாட்டினை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக அமெரிக்கா இந்த ஆயுத தள படங்களை வழங்கி வருகின்றது .

அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுத தளபாடங்களை அடுத்து, தற்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ,பெரும் முறுகல் சம்பவங்கள் நீடித்து செல்கின்றன .

இவ்வாறு சென்றால் விரைவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பெரும் போர் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆயுதங்கள் இல்லாமல் தமது படைகள் ரஷ்யா படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது உள்ளது என ,உக்கிரனுடைய அதிபர் தெரிவித்த நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா அவசர ஆயுத உதவிகளை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
Posted in இலங்கை செய்திகள்

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார் ,ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை தூதரகத்திற்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதிய தூதுவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தூதுவரை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளதால் தற்போது பரபரப்பாக பேசப்படும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

ரசியாவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவத்தின் போரிட சென்றதன் பின்புலத்தில் ,இலங்கைக்கான ரஷ்ய இலங்கை தூதர் உள்ளார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த விடயம் கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

மகிந்தவின் ஆட்ச்சியில் அவரது சகோதரர் உறவு காரர் ஒருவர்ரஷ்ய தூதரக இருந்து கோட்டாவுக்கு ஆதரவை வழங்கி வந்தார் என்பது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை உடனே தாக்குங்கள் ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு .
ஈரானிய அதிபருக்கும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொழுதே ரஸ்யா ஜனாதிபதி விளாதிமீர் புடின் இதனை தெரிவித்துள்ளார் .

ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு

அத்துமீறி அகோர தாக்குதலை நடத்தும் இசுரேலியா நாட்டின் மீதும் அதன் படை நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தும் படி புடின் கூறியுள்ளாராம் .

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

ஈரானிய அணு உலை மற்றும் விமான தளம் யூத இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை ஹிஸ்புல்லா ஏவுகணைகள் drone டிரோன் மூலம் தாக்கி கொண்டுள்ளது .

இசுரேல் ஈரானிய போர் பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .சர்வதேச விமான பயணங்கள் இரத்து ,பயணிகள் அவதி ,பல மில்லியன் இழப்பு .

இன்றைய உலக செய்திகள்

இன்றைய உலக செய்திகள் தொகுப்பின் முக்கிய செய்திகள் இவை .தாய்வான் சீனா வடகொரியா ,தென்கொரியா ,ஜப்பான் ,போருக்குள் இறங்கும் நெருக்கடி சுற்றி வருகிறது ,Isreal Iran War News In Tamil.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்


இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்

இஸ்ரேலை தாக்கிய லெபனான் ஹிஸ்புல்லா போர் விமானம் ,ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் இஸ்ரேலிய வடக்கு பகுதியில் வீடுகள் மீது வீழ்ந்து வெடித்து சிதறியது.

இந்த வான்வழி தாக்குதலில் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் ,அவ்வேளை அதற்குள் இருந்த மக்கள் பலர் காயம்
என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானம் இஸ்ரேலுக்குள் எரியும் வீடுகள் பலர் காயம்

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா இராணுவம் நடத்திய நீண்டதூர ஏவுகணை தாக்குதலில் பல மக்கள் காயமடைந்து வீடுகள் சேதமடைந்துள்ளன .

அம்புலன்ஸ் தீயணைப்பு படைகள் அடுக்கு மாடிகளில் பற்றிய தீயினை அனைத்து கொண்டுள்ளன .


ரஷ்ய மீது உக்ரேன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே ரசியாவும் தாக்குதலை நடத்தியுள்ளது .

இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

வீடியோ

ஹிஸ்புல்லா விமானம்,வெடிகுண்டு,வான்வழி தாக்குதலில்,ரஷ்யா, காயம் ,

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .

உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .

எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .

அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவத்தினர் இணைந்துள்ளனர் ,இலங்கை இராணுவம் இணைவு தொடர்பாக ரஷ்யாவிடம் இலங்கை தகவல் கோரியுள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ..

இவ்வாறான காலப் பகுதியில் ரஷ்யா படையில் இனைந்து உக்ரைன் அரச படைகளிற்கு எதிராக போரிட இலங்கை இராணுவம் இணைந்துள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைந்துள்ள காணொளிகள் வெளியான நிலையில் ,தற்போது ரஷ்ய இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்


இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை அதிகம் தயாரிக்கும் ஈரான்.

இஸ்ரேல் எவ்வேளையும் வலிந்து தாக்கலாம் என எதிர் பார்க்கும் ஈரான் போருக்கு தயாரான நிலையில் இராணுவத்தை உசார் நிலையில் வைத்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,ரஸ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சத்தையும் சேதங்களை ஏற்படுத்துவதாக உக்ரைன் தெரிவிப்பு ,இந்த ஏவுகணைகள் ஆபத்தானவை உக்ரைன் குற்ற சாட்டு .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டன் 9 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் 9 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா


பிரிட்டன் 9 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா

பிரிட்டன் மிக 9 நகரங்கள் மீது முக்கிய ஏவுகணை தாக்குதல் நடத்த தயாராகும் ரஷ்யா .


ரஷ்யா இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த போவதாக செய்திகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்


ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்

ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்

அலறும் செங்கடல் ,முடங்கும் கப்பல் போக்குவரத்து ,திணறும் அமெரிக்கா பிரிட்டன் ,

வீடியோ

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி

ரஷ்யா இராணுவ தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலியாகியுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த யுத்தத்தில் சிக்கி உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .

இதனை அடுத்து ரஷ்ய இராணுவத்தின் முன்னரங்க நிலைகள் ஊடக முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்ட உக்ரைன் படைகள் ,வழிமறிக்க பட்டு துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவத்தின் தளபதிகள் அறிவித்த்துள்ளன.