காசாவில் வெடித்த மோதல் Israel Palestine War
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவில் வெடித்த மோதல் Israel Palestine War

காசாவில் வெடித்த மோதல் Israel Palestine War

காசாவில் வெடித்த உக்கிர மோதல் , அரச படைகளுக்கு பெரும் இழப்பு ,தளபாடங்கள் அழிப்பு ,

video

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்


இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்

இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல் ,
இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு அதிகரிப்பு ,

கல்கிஸ்ஸையில் இரு குழுக்கள் இடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

கல்கிஸ்ஸையில் இரு குழுக்கள் இடையே மோதல்

கல்கிஸ்ஸையில் இரு குழுக்கள் இடையே மோதல்

கல்கிஸ்ஸை பேக்கரி சந்திக்கு அருகில் இலங்கை ஜேர்மன் தொழிநுட்பப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இரண்டுமோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

இஸ்ரேல் ஈரான் மோதல்|அதை நாங்கள் செய்யவில்லை|iran vs isreal|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஈரான் மோதல்|அதை நாங்கள் செய்யவில்லை|iran vs isreal|


இஸ்ரேல் ஈரான் மோதல்|அதை நாங்கள் செய்யவில்லை|iran vs isreal|

இஸ்ரேல் ஈரான் மோதல்,காசாவில் சமாதானத்தை ஏற்படுத்த கோரிக்கை ,
அந்த தாக்குதலுக்கு மூளை நாங்கள் இல்லை என ஈரான் மறுப்பு

வீடியோ

https://www.youtube.com/watch?v=oQgU1ao8_rI
இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா|வெடித்த மோதல்|isreal army in war|palestine news|Ethiri News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா|வெடித்த மோதல்|isreal army in war|palestine news|Ethiri News


இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹிஸ்புல்லா|வெடித்த மோதல்|isreal army in war|palestine news|Ethiri News

இஸ்ரேலுக்குள் லெபனான் வழியாக நுழைந்த ஹிஸ்புல்லா
அமைப்பினர் ,வெடித்த புது யுத்தம் ,கைதிகளை தேடி செல்லும் இஸ்ரேல் இராணுவம் ,பதட்டமாகும் போர்க்களம் ,isreal army in war|palestine news|Ethiri News

பொறிக்குள் சிக்கிய இராணுவம் |சூடுபிடித்த மோதல்
Posted in உலக செய்திகள்

பொறிக்குள் சிக்கிய இராணுவம் |சூடுபிடித்த மோதல் |


பொறிக்குள் சிக்கிய இராணுவம் |சூடுபிடித்த மோதல் |

பொறிக்குள் சிக்கிய இராணுவம் வெடித்து பார்க்கும் மோதல் ,குவிக்க படும் ஆயுதங்கள் ,பிரித்தானியா மக்களுக்கு பணம் குஷியில் மக்கள் ,

இராணுவத்திற்குள் மோதல் முக்கிய தலைகள் அதிரடி நீக்கம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இராணுவத்திற்குள் மோதல் முக்கிய தலைகள் அதிரடி நீக்கம்


இராணுவத்திற்குள் மோதல் முக்கிய தலைகள் அதிரடி நீக்கம்

இராணுவத்தினருக்கும் உள்ளே உள்ளக மோதல் முக்கிய தளபதிகளுக்கு ஆப்பு ,
போர்க்களத்தில் நடந்த திருப்பம் ,

full video

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று (16.07) இரவு இடம்பெற்றது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதலில் 5 பேர் படுகாயம்

குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிபகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதர் மீதும் குறித்த குழு வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து வைத்திய வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த சம்பவத்தால் மொத்தமாக 5 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை

யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ,
கடும் மோதல் இடம் பெற்றதை மாணவர்கள் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .


மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

அதனை எடுத்து மேற்கொள்ள பட்ட நீதி ,
விசாரணைகளின் பின்னர் ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாண வளாகம் தற்போது ரவுடிகளின்,
காவல் நிலையமாக மாறியுள்ளதாக ,குற்ற சாட்டு விமர்சனம்
மக்களினால் முன் வைக்க படுகிறது

No posts found.
பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் ஆளும் ஆசிய பிரதமர் ரிஷி சுனெக் அவர்களுக்கும் எதிர் கட்சிக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .

பொது தேர்தலை நோக்கி சென்று அதில் வெற்றி வாகை சூடி கொள்ளும் நரி திட்டத்தில் தொழில் கட்சி சென்ற வண்ணம் உள்ளது .

ஆனால் ஆளும் பழமைவாத கட்சியோ, தாமே திறன் வாய்ந்தவர்கள் என்கின்ற வகையில் மோதி கொள்கின்றன .

இந்தியராக விளங்கும் சுனெக் அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற நாள் முதல், பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் யாவிலும் ,சுனெக் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளார் .

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

வெளிநாட்டவர் என்கின்ற வகையில் தமது வேலைகளை இவரகள் காட்ட, முனைவதை கூர்ந்து கவனிக்கும் பொழுது காண முடிகிறது .

ஆளும் சுனெக் ஆட்சியை இரண்டு மாததகில் கவிழ்க்கும் அணைத்து நகர்வுகளையும் ,எதிர்க்கட்சி திட்டமிட்டு அரங்கேறி வருகிறது .

அமைச்சர் பதவி விலகல் மூலத்தை மைய படுத்தி தாக்குதல்கள் வெடித்து பறந்தன .

தொடரும் இந்த முறுகல் மோதல்கள் ,தமது அதிகாரங்களை தக்க வைத்து கொள்வதை மைய படுத்தி நகர்கின்றன .

எதிர்க் கட்சிகள் மற்றும் முக்கிய ஊடகங்கள் நகர்வுகளை ,உற்று கவனிப்பவர்கள் ,விடயத்தை தலைப்பை போலவே இயம்பி கடந்து செல்கின்றனர் .

Posted in உலக செய்திகள்

சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்

சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்

சவூதி நாட்டு இராணுவம் ஏமன் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பத்தொன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏமன் சவுதிக்கு இடையில் தொடர்ந்து உக்கிர போர் வெடித்த வண்ணம் உள்ளது.

ஈரான் ஆதரவு இராணுவம் சவூதி நாட்டு மற்றும் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

இந்த தாக்குதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
    Posted in உளவு செய்திகள்

    தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்

    தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்

    தாய்வான் மீது சீனா பெரும் போர் ஒன்றை தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
    தாய்வான் வான் பரப்புக்குள் அத்து மீறி சீனா விமானங்கள் நுழைந்துள்ளது.

    உக்கிரேன் மீதான போர் ஒன்றரை போல சீனா தாய்வான் மீது தாக்குதலை தொடுக்கலாம் என்கின்ற நிலையில் தற்பொழுது சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அவ்விதமான தாக்குதல் செயல் திறன் என்ன என்பதை இங்கே கவனியுங்கள்

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்

      யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்

      இலங்கை ; யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரி பொருள் வாங்கிட வரிசையில் காத்து நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.

      காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .


      எரிபொருள் பெற்றிட காத்திருக்கும் மக்களுக்குள் இடையில் புகுந்திட மேற்கொள்ளும் செயல்பாடுகளினால்
      மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது.

        Posted in இலங்கை செய்திகள்

        கார் ரயில் மோதல் -போக்குவரத்துக்கு பாதிப்பு

        காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து

        கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

        காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும்

        பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை

        விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன

        ர்

          Posted in உலக செய்திகள்

          டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் அறிவிப்பு

          டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு

          உக்கிரன் நாட்டின் டொன்பாஸ் பகுதியில் ரசியா இராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்

          இவ்வேளை அவர்களுக்கு எதிரான சமரில் ரசியா இராணுவத்தின் எட்டு டாங்கிகள்


          மூன்று artillery systems, 10 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

          தாம் ரசியா படைகளை அழித்து வருவதாக உக்கிரேன்
          பரப்புரை செய்கிறது ,ஆனால் கள நிலவரம் தலைகீழாக உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            மகிந்தா குழு மற்றும் மக்களுக்கு இடையில் மோதல் – போர்க்களமாகும் காலிமுக திடல்

            மகிந்தா குழு மற்றும் மக்களுக்கு இடையில் மோதல் – போர்க்களமாகும் காலிமுக திடல்

            இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த பதவி விலக கூடாது என கோரி மகிந்தாவுக்கு ஆதரவான குழு ஒன்று களம் இறக்க பட்டுள்ளது.

            இவர்கள் காலிமுக திடலில் ல் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

            இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது ,


            மேலும் இது வன்முறையாக மாறி மக்கள் கொலைகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது.

              Posted in Uncategorized

              போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

              போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

              அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த


              போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது

              ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்

              ,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்

              இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்

              போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

                Posted in Uncategorized

                இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

                இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு

                இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு


                ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன

                இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்

                நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

                இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  சுமந்திரனுக்கு செருப்படி – இனியாவது திருந்துமா வாலாட்டும் நாய்

                  இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

                  யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

                  மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

                  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.

                  யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியதே பெரிய விடயமாக அமையாது.

                  ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.

                  தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.

                  எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.

                  அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

                  சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள்.

                  12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

                  சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள் அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை.

                  இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.

                  நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்கு தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து கொடுத்தேன் ,200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன்.

                  அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட வழங்கலை மக்களுக்காக பெற்றுக் கொடுத்தேன்.

                  இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை
                  உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

                  Posted in Uncategorized

                  உக்கிரேன் முக்கிய நகர் ரசியாவிடம் வீழ்ந்தது -வெற்றியில் ரஷியா

                  உக்கிரேன் முக்கிய நகர் ரசியாவிடம் வீழ்ந்தது -வெற்றியில் ரஷியா

                  உக்கிரேன் முக்கிய நகரான மரியபோல் மீளவும் ரஷியா படைகள் வசம் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ளது

                  இந்த நகர் வீழ்ச்சியடைந்த நிலையில் உக்கிரேன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

                  ,தாம் தொடர்ந்து ரசியாவுடன் பேசிட தயார் என்கிறது ,


                  வெற்றி வீரர்கள் தாம் என பறை சாற்றும் உக்கிரேன் இந்த அறிவிப்பு கேலியாகி வருகிறது