சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்

Spread the love

சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்

சவூதி நாட்டு இராணுவம் ஏமன் பகுதியில் நடத்திய தாக்குதல்களில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பத்தொன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏமன் சவுதிக்கு இடையில் தொடர்ந்து உக்கிர போர் வெடித்த வண்ணம் உள்ளது.

ஈரான் ஆதரவு இராணுவம் சவூதி நாட்டு மற்றும் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் .

இந்த தாக்குதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *