தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்


தொட்டால் நீ செத்தா அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்தால் எம்மை தொட்டால் நீ செத்தா என அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல் .

இஸ்ரேல் மீதான தாக்குதல் விபரத்தை வெளியிட்ட ஈரான்

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Posted in உலக செய்திகள்

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பாடசாலைகளில் தீவிர

சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விமானங்களை வீழ்த்துவோம் மிரட்டல்

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானவில் நடந்த பர பரப்பு
Posted in உளவு செய்திகள்

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

ஈரான் Mahan Air மஹான் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 340 பயணிகள் விமானம் டெஹ்ரானில் இருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்ததது .

அப்பொழுது விமானிக்கு விமானம் குண்டு வைத்து தகர்க்க படவுள்ளதாக செய்திகள் கிடைக்க பெற்றதை அடுத்து ,விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகளை மேற்கொண்டார் .

இந்தியா வான் தளத்தில் அவசர தரை இறக்கும் படி கோரிக்கை விடுக்க பட்ட பொழுதும் ,இந்தியா அனுமதி வழங்க மறுத்துள்ளது .

ஈரான் Mahan Air விமானத்திற்கு குண்டு மிரட்டல் வானில் நடந்த பர பரப்பு

அதன் பின்னர் , விமானம் பாதுகாப்பாக உள்ளது ,தொடர்ந்து பறக்கும் படி அறிவித்ததை அடுத்து ,ஈரான் Mahan Air விமானம் சீனா விமான நிலையத்தில் தரை இறங்கியது .

ஈரான் விமான சேவைகளை முடக்கும் நோக்குடன் எதிரிகளினால் திட்டமிட்டு பரப்பப் பட்ட வதந்தி என குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது .

இது போலவே மியன்மார் நாட்டில் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்த பயணிகள் விமனம மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,
அதில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

யானை கட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!

யானை கட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி

உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல்

விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று 26 பிரதேச சபை உறுப்பினர் செய்த முறைப்பாட்டின்


அடிப்படையில் மாங்குளம் பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் – கத்திமுனையில் மிரட்டல்

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் – கத்திமுனையில் மிரட்டல் ,கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும்,

அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி கொண்டு வருவோர், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், பத்திரிக்கை விநியோகிக்கும்

ஊழியர்கள் , தோட்டங்களுக்கு செல்வோரை இலக்கு வைத்து இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி, உள்ளிட்ட 6 ஊழியர்கள் மற்றும் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றினை விநியோகத்திற்காக எடுத்து சென்ற

ஊழியர் என 7 பேரிடம் இருந்தும் 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.

சம்பங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது
செய்தால் தான் தம்மால் அதிகாலை வேளைகளில் பயமின்றி வேலைகளுக்கு செல்ல முடியும் என
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

ரசியாவுக்கு எதிராக இயங்கி வரும் நேட்டோ நாடுகளை ரசியாவில் தற்போது சோதனை செய்துள்ள அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட அணுகுண்டு ஏவுகணைகள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இந்த அணு குண்டுகள் வீச பட்டால் ,நேட்டோ நாடுகள் அழிந்து விடுவதுடன், பல மில்லியன் மக்கள் பலியாக கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

முப்பது நிமிடங்களுக்குள் முப்பது ஐரோப்பிய நாடுகளை ரசியா அழிக்கும் செயல் திறன் வீச்சு கொண்ட அணுகுண்டு ஏவுகணையாக இந்த போராயுதம் பார்க்க படுகிறது

ஐரோப்பவை மிரட்டும் ரசியாவின் இந்த அணுகுண்டு தாக்குதல் அச்சம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

அணு குண்டுகள் மூலம் உலகில் தாக்குதல் நடத்தும் வல்லரசுகளாக வல்லாதிக்க சக்திகள் பலம் பெற்றுள்ளன

யப்பான் மீது அமெரிக்கா ஏவிய அணுகுண்டு கொலைகளுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும்

அங்கு இன்றுவரை இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கு யார் இழப்பீடுகள் வழங்குவது ,இது போன்ற ஒரு அணுகுண்டு அமெரிக்காவில் வெடித்தால் அந்த நாட்டின் நிலை என்ன என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதா ..?

ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள்

என்னை அழித்தால் உன்னை அழிப்போம் என்ற நிலை தான் இதன் செயல்பாட்டு கொள்கை திட்டமாக உள்ளது

ஐரோப்பாவை மிரட்டும் ரசியா அணுகுண்டுகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்று விரைவில் ஆரம்பிக்க பட போகும் அபயா எச்சரிக்கையை இடித்து காண்பிக்கிறது

கொரனோவின் தாக்குதல் அலையில் இருந்து உலகம் இதுவரை முழுமையாக எழுந்து நடக்க முடியா தவிக்கிறது ,இதற்குள் உக்கிரேன் ரசியா போர் உக்கிரம் பெற்று வருகிறது

அவ்வாறான கால பகுதியில் ரசியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் அதன் மூலம் விதிக்க படும் பிராந்தியா பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பன ரசியாவின் மீதான வெறுப்புணர்வை அதிகரித்து செல்கிறது

ரசியா தனது பரம எதிரி என பறைசாற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ,இன்றைய எதிரி ரசியாவின் இந்த பகைமை அச்சம் கொள்ள வைக்கும் செயல் பாடுகளின் ஆபத்தான கட்டத்தை நெருங்கி செல்கிறது என்பதையே உணர்த்துகிறது .

  • வன்னி மைந்தன் –


உலக மக்கள் மத்தியில் வெளியாகியுள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை video

    இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை

    இஸ்ரேல் நாட்டின் முக்கிய மையங்கள் மீது சமவேளை பல நாடுகளில் இருந்து ரொக்கட்

    தாக்குதல் நடத்த படும் என ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய போராளிகள் அமைப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    இந்த தாக்குதலானது ,ஈராக்,ஈரான்,லெபனான்,ஏமன் ,சிரியா ,பகுதியில் இருந்து

    சமவளே ஒருங்கிணைந்த தாக்குதலாக மேற்கொள்ள படும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    காமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலை குலைந்ததுடன் , நெத்தன்யாகு பதவி கவிழ்க்க பட்டது

    அதனை அடுத்து மீள இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரு வலிந்து தாக்குதல் மற்றும்

    ,மேற்கு கரையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த காணொளி வெளியிட பட்டுள்ளது

    விரைவில் இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியும் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்

      மக்கள் போராட்டத்திற்குள் புகுந்த ஆயுத தாரிகள் – கொழும்பில் பதட்டம்

      இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்குக்கே எதிராக போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      இவ்வேளை பாரளுமன்றம் முன்பாக கூடிய மக்களை அச்சுறுத்தும் வகையில் இலக்க தகடுகள் அற்ற மோட்ட


      சைக்கிளில் இராணுவத்தினர் வருகை தந்து மக்களை தகாத வார்த்தையில் . திட்டினர்

      இவ்வேளை போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதுடன், மக்களும் கூடி விரட்டினர்


      எனினும் மீளவும் சுற்றி வந்து மிரட்டும் பணியில் செயலில் ஈடுபட்டனர்

      கோட்டா தனது அதிகாரத்தை திறக்க மறுக்கும் நிலையில் இராணுவம்

      மூலமும் கூலி குழுக்கள் மூலம் தாக்குதல்களை நடத்தலாம் என கணிக்க பெற்றுள்ளது

      இந்த நிகழ்வுகளின் பின்னர் மக்கள் கொதித்தெழுந்து அதிகமாக வீதி இறங்கி வருகின்றனர்


      மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

        வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

        உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை

        தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்

        வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி

        வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

        இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா

        மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        தாய்வானுக்குள் நுளைந்து மிரட்டி சென்ற 8 சீனா போர் விமானங்கள்

        தாய்வான் நட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சீனாவின் எட்டு போர் விமானங்கள் மிரட்டி சென்றுள்ளன- அதிகரித்துள்ள போர் பதட்டம்

        சீனா அத்துமீறல்

        ,தாய்வான் தனது நாட்டி ஒரு பகுதி எனசீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் ,இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

        இராணுவ நடவடிக்கை

        சீனா எவ்வேளையும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என்ற எதிர் பார்ப்பு வலுத்து வரும் நிலையில் சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல் நுழைவு இடம்பெற்றுள்ளது

        ஒரே தாடையில் எட்டு விமானங்கள் திடீரென நுழைந்தமை ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

        அமெரிக்கா ஏவுகணைகள்

        சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா விழுந்தடித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

        ,அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் இங்கே குவிக்க பட்டுள்ள நிலையில் சீனா கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது

        அதன் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நுழைவு மிரட்டல் என நம்ப படுகிறது

        Posted in Uncategorized

        மலாலாவை சுட்டு கொல்வோம் தாலிபான்கள் மிரட்டல்

        சிறுமியை சுட்டு கொல்வோம் – தாலிபான்கள் மீள மிரட்டல் -பாதுகாப்பு இறுக்கம் -தொடரும் பதட்டம்

        தாலிபான்கள் மிரட்டல்

        பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினால் சிறுமி மலாலா சுடப் பட்டார் ,

        ஆனால் அவர் அந்தசூட்டு காயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் ,உலக நோமல் பரிசையும் இவர் தட்டி சென்றார் ,

        எதிர் பரப்புரை

        அதன் பின்னர் அமெரிக்கா,மற்றும் அதன் நேச நாடுகளின் செல்ல பிள்ளையாக மாறியதுடன் ,மலாலா தாலிபான்களுக்கு எதிரான கடும் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்

        சீற்றம் கொண்ட தலிபான்கள்

        இதனால் சீற்றம் கொண்ட தலிபான்கள் நாம் மீளவும் இவரை சுட்டு கொல்வோம் ,எனவும் இம்முறை எமது தாக்குதலில் இருந்து இவர் தப்ப மாட்டார் என தெரிவித்துள்ளது

        பாதுகாப்பு இறுக்கம்

        இதனை அடுத்து சிறுமியின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,எவ்வகையான பாதுகாப்பு வழங்கினாலும் குறித்த அமைப்பில்

        இருந்து இவர் பாதுகாக்க படுவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

        Posted in உலக செய்திகள்

        கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்

        கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்

        கிரேக்க நாட்டுக்கும் துருக்கிக்கு இடையில் கடும் பனிப்போர் வெடித்துள்ளது

        ,இதன் உச்சமாக துருக்கிய இராணுவ சண்டை விமானங்கள் கிரேக்க

        வான்பரப்புக்கள் சுமார் முப்பத்தி ஒரு தடைவைகள் உள்நுழைந்து பறந்து சென்றுள்ளன

        பிரான்ஸ் மற்றும் கிரேக் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன ,


        இவ்வேளையே இந்த அத்துமீறலை துருக்கிய இராணுவ விமானங்கள் மேற்கொண்டுள்ளன

        இதற்கு பிரான்ஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in முக்கிய செய்திகள்

        ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

        ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

        ஈரான் தலைநகர் டகரானில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ஏயார் பஸ் விமானம் ஒன்று சுமார் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது .

        இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் இருந்து இன்று வரை பல் வேறு பட்ட பரப்புரைகள் ,
        சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளன .

        குறித்த விமானம் ரஸ்சியாவின் ஏவுகணையை பயன்படுத்தி ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா,இஸ்ரேல்,கனடா,பிரான்ஸ்.உக்கிரேன் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன .

        அந்த விமானம் தாம் குறிப்பிடுவது போன்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த படும் காணொளி காட்சிகள்

        என்பனவற்றை காண்பித்து இதுவே ஆதாரம் ,இதைவிட வேறு என்ன வேண்டும் என்கிறது ,


        அதற்கு ஒரு நிலை மேல் சென்று அந்த காணொளியை படம் பிடித்தவர் ஈரான் வேஸ்ட் பகுதியை சேர்ந்தவர் என்பது அவரது ,சமூகவலைத்தள கணக்கு மற்றும் அவரது

        காணொளி பதிவு இணைப்பின் மூலம் கண்டறிய பட்டுள்ளதாக அமெரிக்கா அணி சார் நாடுகள், ஊடகங்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன .

        ஆனால் ஈரானோ மறுபடி அது சுட்டு வீழ்த்தப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது அதே கருத்தை மீள அடித்து கூறி வருகிறது .

        இவ்வாறான சூழல் உக்கிரம் பெற்று வரும் நிலையில் தகுந்த நேரம் பார்த்து உலகின் இரண்டாவது சண்டியர் ரஸ்சியா இப்போது வாயை திறந்துள்ளது .

        யாரும் ஈரானை மிரட்டாதீர்கள் ,அதாவது விமானம் சுட்டு வீழ்த்த பட்டது என கூறி நெருக்குதல்,மிரட்டுதல் புரியாதீர்கள் என எச்சரிக்கையுடன் ,தெரிவித்துள்ளது ,

        ரசியாவின் கருத்து வெளியான சில மணி நேரங்களில் மேலும் ஒரு விமானம் புகை பிடித்த படி தரை இறக்க பட்டுள்ளது .

        அதில் பயணித்தவர்களில்,,இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்கள் அதிகம் என்பதாக தகவல் உள்ளது .


        ஆடுகளம் மாற்றம் ,காண்கிறது இந்த விமான கதையை வேறு ஒரு ஆடு களத்தை நோக்கி சில நாடுகள் நகர்கின்றன .

        அப்படியானால் ,
        கொஞ்சம் , பின்னோக்கி செல்லுங்கள் மலேசியா விமானம் ,மற்றும் ,உக்கிரேன் விமானம் என்பன வீழ்ந்து நொறுங்கிய அதே நிலை தான் இப்பொழுது ,நிகழ்கிறது .

        எனவே இனி வரும் காலத்தில் இருந்து நிகழ்வுகளில் நிகழ்ச்சி நிரல் மாற்றம் பெற போகிறது ,அதற்குரிய புயல் இப்பொழுது வீச தொடங்கி விட்டது ,

        புயல் அள்ளி செல்ல போகிறது .எதனை .?

        கொஞ்சம் உலக அரசியல் மாய விளையாடல்களை எம் தமிழர்கள் உற்று புரிந்து விளங்கி கொள்வது எமது தமிழர் தேசிய அரசியலுக்கு ஒப்பானதாக அமையும் .

        ஐக்கிய நாடுகள் சபையை சமாளிக்க கூட்டமைப்பு கோட்டாவை காப்பாற்ற தமிழ் தேசியம் பேசுகிறது ,அதன்

        நிலை மறு நகர்வு இது தான் ,அதுபோலவே இந்த விமான விபத்தின் பக்கங்கள் மூட படும் நிலை உருவாக்கம் பெறுகிறது

        இனி சில நாடுகள் எழுத போகும் அந்த கத பாத்திரம் என்ன …? என்பதை அறியவே உலகம் ஆவலாக உள்ளது .

        பரபரப்புக்கு இனி பஞ்சம் இல்லை .