Tag: மக்கள்
லெபனான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
லெபனான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
இஸ்ரேல் லெபனான் எல்லையில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் கிராமங்கள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் .
ஹஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இதே பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
தொடர்ந்து இடைவிடாத தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்
இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்
கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.
கம்பளை அட்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்
இதற்கிடையில், நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா
போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், ஜே.என்.1 – ஒமிக்ரோன் வகை துணை வைரஸ் சமூகத்தில் காணப்படலாம் என்று சமீபத்தில் கூறினார்.
கொவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு அமைதியான காலகட்டம் நிலவி வந்த நிலையில் இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்
மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
ஜே.என். 1 ஒமிக்ரோன் உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணமென அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தினர் ஜபலியாக அகதிமுகாம் மீது வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை .
கடந்த தினம் காசா வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள ஜபலியா அகதி முகாம் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டது .
இஸ்ரேல் இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 90 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித படுகொலையை உலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம் ,
அப்பாவி பலஸ்தீன மக்களை கைது செய்து இஸ்ரேல் இராணுவம் அவர்கள் கண்களை கட்டி இழுத்து செல்கிறது .
இவ்வாறு கைது செய்ய பட்ட அப்பாவி மக்கள் மீது கண்மூடி தனமான தாக்குதலையும் நடத்தி வருகிறது .
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
கண்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக நடத்தி அழைத்து செல்கிறது .
அத்தனை பேரும் துப்பாக்கி முனையில் அழைத்து செல்ல படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
லெபனானை தளமாக கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ,தமது மக்கள் தலைகள் மீது ரொக்கட்டுக்களை வீசி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஆக்டொபர் 7 ம திகதி ஹமாஸ் படைகளினால் ஆரம்பிக்க பட்ட தாக்குதலின் பின்னர் ,ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கிய ஏவிய ரொக்கட்டுக்களில் கனிசமானவை இஸ்ரேல் லெபனான் எல்ல குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
சொந்த மக்கள் தலைகள் மீது ரொக்கட் வீசும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் கண்டு பிடிப்பு
இதனால் தமது சொந்த மக்களை ஹமாஸை போன்று ஹிஸ்புல்லாவும் கொன்று குவித்து வருவதாக இஸ்ரேல் மிக பெரும் கண்டுபிடிப்பை நடத்தி அறிவித்துள்ளது .
ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சரமாரியான அடியில் வெந்து நொந்திருக்கும் இஸ்ரேல் ,வேறு வழியின்றி இப்படி ஒரு பரப்புரையை தற்ப்போது ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி
பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி
பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்க பட்டுள்ளதக இஸ்ரேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படைகள் நடத்திய போரின் பின்னர் 150.000 காசா மக்கள் இஸ்ரேலிய குடியேற்ற பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வேலை செய்திட அனுமதி மறுக்க பட்டது .
அதனை தொடர்ந்து தற்பொழுது பத்து ஆயிரம் காசா மக்கள் மீளவும் வேலை செய்திட இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் பலஸ்தீன மக்கள்
அகதிகளாக இடம்பெயர்நத மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர் .
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் அதிக மழை காரணமாக பலஸ்தீன மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன .
இஸ்ரேல் இராணுவத்தால் மக்கள் வீடுகளை குண்டு வீசி அழிக்க பட்ட நிலையில் ,மக்கள் கூடாரங்களில் வசித்து வரும் நிலையில் ,தற்போது இந்த வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை
- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்
இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியானவன் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் 297 மக்கள் பலியாகியும் 550 பேர் காயமடைந்துள்ளனர் .
24 மணித்தியாலத்தில் தரை மற்றும் வான்வழி ஊடக இஸ்ரேல் எதிரி நடத்திய தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டு மிக பெரும் போர் முற்றுகைக்குள் அந்த மக்களை சிக்க வைத்துள்ளது இஸ்ரேல் .
உணவு ,குடிநீர்,மருந்து ,எரிபொருள் என்பனவும் இல்லாது மக்கள் அவதி படுகின்றனர்.
பலஸ்தீனம் காசா இப்பொழுது சூடு காடாக காட்சியளிக்கிறது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
இஸ்ரேல் அர்தச வான்மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் ,310 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் மக்கள் தங்கி வாழ்ந்த பொது இடங்கள் மீது நடத்த பட்ட தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ஜாபாலியா அகதி முகாம் மீது மீளவும் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் தாக்குதலில் 310 மக்கள் 24 மணிநேரத்தில் மரணம்
ஐநாவின் அங்கீகாரம் பெற்ற நிலைகள் மீதும் இஸ்ரேல் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி வருகிறது .
இதுவரையான தாக்குதலில் 17500 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 46 .000 மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள் கைது
இஸ்ரேல் இராணுவத்தல் பலநூறு மக்கள்
கைது
இஸ்ரேல் ராணுவத்தால் பலநூறு பலஸ்தீன மக்கள்
கைது ,தொடரும் சுற்றிவளைப்பு
இராணுவ தளபதியை ஓட விட்ட தரமான சம்பவம் .
சொல்வதெல்லாம் உண்மை கடுப்பை கிளப்பிய வருக்கு கடுப்பை கிளப்பி விரட்டிய சம்பவம் .
தோல்வியின் பரிதாப கேடு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
இந்தியாவில் அடித்து பாயும் வெள்ளத்தில் West Tambaram, Bharathi Nagar பாதிக்க பட்டுள்ளன
மாடிகளில் உள்ள மக்கள் கீழே வரமுடிய நிலையில் சிக்கியுள்ளனர் .
வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
நீர் மட்டம் கீழ் வீடுகளை மூழ்கடித்த நிலையில் ,மேல் மாடிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியா நிலையில் சிக்கியுள்ளனர்
ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அதிகம் வெள்ளத்தில் மிதக்கின்றன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தாமதமாக இடம்பெறுவதாக மக்கள் குற்ற சாட்டு
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (05) முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.
இதன் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஆளும் ரணில் ரஸுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம் ,நெருக்கடியில் அரசு
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்
- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை
- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்
இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 30 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்தி தாக்குதலில் முப்பது அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்
எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்து மக்களை கொன்று குவித்து
வருகிறது
பயங்கரவாத செயலை புரியும் இஸ்ரேலை கட்டு படுத்துவது யார் என்கின்ற கேள்வி பட்டுள்ளது
இஸ்ரேல் மக்கள் மீது இவ்வாறு தாக்குதலை நடத்துவதன் மூலமே இஸ்ரேலை கட்டு படுத்த முடியும் என இஸ்ரேல் ஆதரவு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
வெடித்த போர் ஓடும் மக்கள்
வெடித்த போர் ஓடும் மக்கள்
வெடித்த போர் ,பாலஸ்தீனம் மீது ஆரம்பித்த இஸ்ரேல் ஓடும் மக்கள் ,
அதிர்ச்சியில் உலகம்
அதிர்ச்சியில் உலகம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தரை .வான்வழியாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இவர்கள் நடத்தி வரும் இந்த தாக்குதலில் ,இதுவரை 11240அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர் .
மேலும் 29000 மக்கள் காசா பகுதியில் காயமடைந்துள்ளனர் .இவர்களில் 4,630 சிறுவர்கள் ,3,130 பெண்கள் பலியானவர்களில் உள்ளடங்கும் .
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இடைவிடாத தாக்குதலில் 3000 மக்கள் காணாமல் போயுள்ளனர் ,இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க முடியாது பாலஸ்தீனம் காசா மக்கள் திணறி வருகின்றனர் .
எரிபொருள் இல்லாத நிலையில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையிலும் ,கனரக வாகனங்கள் இல்லா நிலையில் இந்த பேரவலம் இடம்பெற்று வருகிறது .
இனவெறி நெதன்யாகு சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீவு பகுதியில் பாரிய
நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது .
ஒரே நாளில் 800 தடவை இந்த நில நடுக்ககம் இடம்பெற்றதுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
ஐஸ்லாந்தில் 800 நிலநடுக்கம் பதறி ஓடிய மக்கள்
இந்த நில நடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக
வெளியான தகவல் மிரள வைத்துள்ளது
தொடராக ஒரேநாளில் 800 தடவைகள் ஏற்பட்ட இந்த பாரிய அதிர்வினால்,
நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது .எரிமலை வெடிப்புக்கான முன்னோட்டமாக
இந்த முன் அறிவிப்பு இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதனை அடுத்து குறித்த தீவு கூட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்ற பட்டு வருகின்றனர் ..
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
லண்டன் பகுதியில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
பாலஸ்தீனத்தில் உடனடி சமாதானத்தை ஏற்படுத்த கோரி இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
ஆனால் பிரிட்டன் ஆளும் சுனிக் ஆட்சி மக்கள் உணர்வகளுக்கு மதிப்பளிக்காது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாகவும் ,மக்கள் படுகொலை கண்டு அமைதியாக உறக்கம் கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலர் குற்றம் சுமத்தியுள்ளனர் .
இஸ்ரேல் போரினை நடத்துவதற்கு காரணமாக விளங்குவது அமெரிக்கா ,பிரிட்டன் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன .
இஸ்ரேலுக்கு ஆளும் சுனெக் ஆதரவு அளித்த நிலையில் ,அவரது ஆட்சி இத்துடன் முடிவடைவதுடன் இந்த கட்சி மீள ஆட்சியை பிடிக்க நிலை ஏற்பட போகிறது என எதிர் பார்க்க படுகிறது
வீடியோ
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
கடந்த இரவு, உக்ரைனின் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்த பயங்கர தாக்குதலால் அங்கிருந்த கருவிகள் கடுமையாக சேதமடைந்ததுள்ளன .
உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் இருளில் மக்கள்
இதனால் அந்த சுற்றுவட்டார மக்கள் மின்சாரம் ,நீர் இன்றி இருளில் சிக்கி கொண்டனர் ,மக்களை கேடயமாக வைத்து ரஷ்ய தாக்குதல் நாடதி வருவதாக உக்ரைன் தெரிவிக்கிறது .
எனினும் இந்த தாக்குதலினால் மக்களுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை
என தெரிவிக்க .பட்டுளள்து
அதேவேளை உக்ரைன் பக்மூட் முன்னரங்கில் சில நூறு மீட்டர்களை,
தமது படைகள் மீட்டு விட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்
ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்
தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .



























































