மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம் ,
அப்பாவி பலஸ்தீன மக்களை கைது செய்து இஸ்ரேல் இராணுவம் அவர்கள் கண்களை கட்டி இழுத்து செல்கிறது .
இவ்வாறு கைது செய்ய பட்ட அப்பாவி மக்கள் மீது கண்மூடி தனமான தாக்குதலையும் நடத்தி வருகிறது .
மக்களை கண்ணை கட்டி இழுத்து செல்லும் இஸ்ரேல் இராணுவம்
கண்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக நடத்தி அழைத்து செல்கிறது .
அத்தனை பேரும் துப்பாக்கி முனையில் அழைத்து செல்ல படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
















