கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு
Posted in உலக செய்திகள்

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு

கிழக்கு டச்சு நகரமான Ede இல் உள்ள ஒரு இரவு விடுதியில் பணயக்கைதிகள் நிலைமை சனிக்கிழமை தொடர்ந்தது, மேலும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

சனிக்கிழமை முன்னதாக ஒரு துப்பாக்கிதாரி பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று ஊழியர்கள் தங்கள் கைகளை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிப்போவதை செய்தியாளர்கள் பார்த்த பிறகு இன்னும் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்


ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்

ஹவுதிகள் நடத்திய கப்பல் ஏவுகணை தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ,

ரஷ்யாவில் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்

வீடியோ

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு
Posted in இலங்கை செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 16,000 மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம்.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன் 162 பாலங்கள் மக்கள் பாவனைக்கு

அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும்.

அத்துடன், சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா திட்டமும் ஓகஸ்ட் மாத இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

மேலும், 29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். இன்னும் 2600 உத்தியோகத்தர்கள் எஞ்சியுள்ளனர். அவர்களை வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இந்த ஆண்டில் ஓய்வு பெறுபவர்களுக்குப் பதிலாக PL 1-2 பிரிவுகளுக்கு மேலதிகமாக உள்ள ஊழியர்களை பணியமர்த்த அனுமதி அளித்துள்ளோம்.

மேலும் அனைத்து அமைச்சுக்களின் கீழும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். நாடு நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது. இது அனைத்து துறைகளிலும் எடுத்துக் காட்டப்படுகிறது.

நாட்டை மீண்டும் கடந்த காலங்களில் இருந்த நிலைக்கு பின்னோக்கிக் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இப்படி இடையூறு செய்பவர்களுக்கு எதிராக தரா தரம் பாராமல் சட்டத்தை செயல்படுத்துவோம் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண.

கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ‘மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்’ (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

கெடமான்னே குணானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நூல் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு


எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு

எரியும் இஸ்ரேல் மக்கள் வீதிகளை மறித்து எங்கும்
போராட்டம்.

திணறும் நெதன்யாகு ஆளும் அரசு ,கைதிகளை விடுவித்து தரும் படி கோரி போர்

வீடியோ

காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்


காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் தாக்குதல்

காசா மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு தொடரும் இஸ்ரேல் இராணுவ தாக்குதல் .


பட்டினியால் கதறும் மக்கள் ,சமாதானம் மலருமா எங்கும் உலக மக்கள் ,

வீடியோ

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்


நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன் யாகுவிற்கு எதிராக மக்கள் மிக பெரும் போராட்டம் ,
சாமதானத்தை ஏற்படுத்தி கைதிகளை விடுவிக்க கோரிக்கை

வீடியோ

மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்


மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்

போர் ஆரம்பிக்க பட்டால் மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ,
ஹிஸ்புல்லா தலைவர் திடீர் அறிவிப்பு ,இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையில் மீள மோதல் உச்சம்

வீடியோ

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியாவில் மக்கள் பொலிஸ் மோதல் இருவர் மரணம் 80 பேர் காயம்

இந்தியா வடக்கு நகரமான ஹல்த்வானியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆளர்கள் அமைத்த வீடுகள் கடைகள் என்பனவற்ற புல்டோசர் கொண்டு அரச படைகள் உடைக்க முற்பட்ட பொழுது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது .

இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதலை நடத்தியத்தில் இருவர்
பலியாகியும் எண்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த வன்முறைக்குஆளும் அரசாங்கம் மேற்கொண்ட மக்கள் சட்டவிரோத அடக்குமுறை நடவடிக்கையே காரணம் என பாதிக்க பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து அந்த பகுதியில் இயல்பு நிலை பதிக்க பட்டு பதட்டம் தொடர்கிறது .

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்வு

இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனம் கான்யுனிஸ் இருந்து 8000 மக்கள் இடப்பெயர்ந்து சென்றுள்ளனர் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் இராணுவம் கான்யுனிஸ் பகுதியில் கடும் தாக்குதலை நடத்தி வருவதால் மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர் .

பலஸ்தீனம் கான்யுனிஸ்ட் பகுதியில் நகர் புறத்தை தாங்கள் கைப்பேற்றி விட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்ததது .

அதே கால பகுதியில் பாலஸ்தீனம் காசா மக்கள் பாதுகாப்பு படைகளாக விளங்கி வரும் ,ஹமாஸ் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதில் இஸ்ரேலை இராணுவத்தின், டங்கிகள், புல்டோசர்கள் ,துருப்பு காவிகள் என்பன அழிக்க பட்டுளது .

மக்களை அகதிகளாக துரத்தி அந்த பகுதியை மீட்பது ,மற்றும் ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடராக நடத்திய வண்னம் உள்ளது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்


இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்கு உள்ளே திடீர் தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம் ,
சற்றும் எதிர் பாரத கார் தாக்குதல் .

அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்

வீடியோ

சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் சீமான் பேச்சு

சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு

சீமானின் வெற்றியை காட்டும் மக்கள் கொண்டாடிய பேச்சு

வீடியோ

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்


ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் நுழைந்த எதிரிகள்
பெரும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதில் நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம் .


இராணுவம் குவிப்பு ,தேடுதல் தீவிரம் ,இஸ்ரேல் சதி அறிவிப்பு

வீடியோ

https://www.youtube.com/watch?v=ppVB5B_l0RQ
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி


ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி

ஈரானில் இரண்டு மிக பெரும் குண்டு வெடிப்பு,
எதிரிகள் சதி அலறியபடி சிதறி ஓடும் மக்கள்.


சொலைமணி நிகழ்வில் மொசாட் புரிந்துள்ள சதி ,
இழப்பு அதிகரிக்கலாம் அச்சம்

வீடியோ

https://www.youtube.com/watch?v=Kf9fTCh7xK0
வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்
Posted in இலங்கை செய்திகள்

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்

புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

“வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்


அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.
அதே சமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.


இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.


நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும்” என்றார்.

இதேவேளை, வற் வரி திருத்தத்துடன், இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாதாந்தம் 32,000 ரூபா வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய முறைமை ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீடியோ

காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
Posted in உலக செய்திகள்

காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு

காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு

காசாவில் கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் சிக்கி 300 பேர் பலியாகியுள்ளனர் .

கடுமையான இஸ்ரேலிய டாங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சு அகோரமாக
காசா பகுதியின் கான் யூனிஸ் மீது நடத்த பட்டத்து .

காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு

இதன் போதே அப்பாவி பொதுக்கள் 300 பேர் 48 மணித்தியால இடைவெளியில் பலியாகியுள்ளனர்

இந்த தாக்குதலை அடுத்து சீற்றம் கொண்ட ஹமாஸ் போராட்ட
காரர்களும் பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்தனர் .

இந்த எதிர் தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்த இழப்பு
ஏற்படுத்த பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

வீடியோ

இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி

இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி

இஸ்ரேல் அரச இராணுவம் நடத்தி வரும் கொலை வெறியாட்டம் ஆடி அப்பாவி மக்கள் பலி எடுத்து வருகிறது .

அவ்வாறு இறந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்களை இவ்வாறு குழிகள் தோண்டி விதைக்க படும் காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்புக்கு தண்டனை வழங்குவது யார் ..?

வீடியோ

லெபனான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

லெபனான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் இஸ்ரேல் மக்கள் காயம்

இஸ்ரேல் லெபனான் எல்லையில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் கிராமங்கள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் .

ஹஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் இதே பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

தொடர்ந்து இடைவிடாத தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பளை அட்கல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கொவிட் மரணம் பதிவு பீதியில் மக்கள்

இதற்கிடையில், நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா

போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், ஜே.என்.1 – ஒமிக்ரோன் வகை துணை வைரஸ் சமூகத்தில் காணப்படலாம் என்று சமீபத்தில் கூறினார்.

கொவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு அமைதியான காலகட்டம் நிலவி வந்த நிலையில் இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்

மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஜே.என். 1 ஒமிக்ரோன் உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

வீடியோ