Tag: சடலம்
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நபரின் சடலத்தையே இவர்கள் மறைக்க முயன்றுள்ளனர்.
இதன்படி, மின்சார வேலியைப் பொருத்திய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாம் பொருத்திய மின்சார வேலியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு
வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு
வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுபாஷ் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் புதன்கிழமை (13) முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த
குறித்த நபர் வியாழக்கிழமை (14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து சடலத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் சடலத்தை
ஒப்படைத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச் சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் , பிறிதொரு பொலிஸ்
உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு , வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு ,அடித்துக் கொன்று சிறிய உலக முடிவிலிருந்து பள்ளத்திற்கு வீசப்பட்ட ஹாலி எல ரொசெட்வத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியின்
சடலம் 16 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய குடா ஓயா இராணுவ முகாமின் கமாண்டோ அதிகாரிகள் குழுவொன்று கயிறுகளின் உதவியுடன் புதன்கிழமை (16) பிற்பகல் மடுல்சீம சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இறங்கி மேற்கொண்ட சோதனையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை உரப் பையில் கட்டி கயிறு, மூலம் பெரும் முயற்சியுடன் மேலே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு ,அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில் கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சிசுவொன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உரையில் போடப்பட்டு துணி ஒன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியவில்லை.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்ததோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் மனித சடலம் மீட்பு
கொழும்பில் மனித சடலம் மீட்பு
கொழும்பில் மனித சடலம் மீட்பு ,கொழும்பு வார்ட் பிளேஸில் தமிழ் நிறுத்துவைக்கப்பட்ட ஆற்று ஒன்றிலிருந்து 32 வயதுடைய ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரத்த காயங்களுடன் பிறந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணங்களில் தெரியவந்துள்ளது.
இள உள்ள வயதுடையவர் மீது ஏன் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, இலங்கை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள்
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.
நாள்தோறும் நாடளாவிய ரீதியில் வீதிகளில் .பற்றைக்காடுகள் , நீர் ஏரிகள் அருகில் இருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
மிகவும் பரபரப்பான ஒரு பகுதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தும் வரை அங்கு சென்றவர்கள் அதனை கண்காணிக்க வில்லையா அல்லது காணவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதாக இவர்களினால் இவ்வாறு தொடராக படுகொலை செய்ய வருவதனை தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
எனினும் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் தெரிய வரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு
இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு
இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு ,கடந்த தினம் வேரதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்த காயங்களுடன் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
உயிரிழந்தவர் 54 வயதுடைய போலீசார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறை ஊழியர் ஒருவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தற்பொழுது இலங்கை காவல் துறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
இந்த போலீஸ் அதிகாரி எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை என காவல்துறையில் தெரிவித்திருக்கின்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்
எனினும் ரத்த வெள்ளத்தில் கிடந்த இவரது சடலம் மீட்கப்பட்டு மரணப் பரிசோதனை உள்ளாக்கப்பட்டு தற்போது சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேற்படி காவல் துறை அதிகாரியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் ,விசாரணை முடிவிலேயே இதற்கான காரணம் என்ன என்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை தற்கொலை படுகொலை தாக்குதலாக இருக்கலாம் என மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
இலங்கையில் நாளுக்கு நாள் மர்ம படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இந்த கொலைகள் இடம் பெற்று வருகின்றன என்பது தொடர்பாக பல நாட்களாக மக்களுக்கு கேள்விகளை எழுப்பி வந்தனர் .
ஆனால் மக்கள் எழுப்புகின்ற அந்த கேள்விகளுக்கு இது வரை உரிய பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது கொலைகள் காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இலங்கை ஒரு பாதுகாப்பு நாடாக காணப்படுவதாகவும் மக்கள் நடமாடும் சுதந்திரங்களுக்கு இவர் எனப்படுகொலை சம்பவங்கள் பலத்த எச்சரிக்கையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலம்மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து 65 வயது உடைய ஒல்லியான உயரம் கொண்டவராது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறுதியாக அரை காற்சட்டை மற்றும் சிவப்பு நிற சார அணிந்திருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது .
விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்
சம்மந்தமாக மேலதிக விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
50 வயதுடைய நபரை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறந்தவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ,
போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இதை இயற்கை மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவம் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
நாள்தோறும் இவ்வாறான மனித உடல்கள் வீதிகளில் ,பற்றை காடுகளில் ,நீர் ஏரிகளில், இருந்து மீட்கப்பட்டு வருகின்றன .
அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.
இந்த கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற பொழுது இதுவரை உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள விடையமே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலை வன்முறை சம்பவங்களினால்,
நாடு அச்சமற்ற ஒரு நிலை காணப்படுவதுடன் ,இலங்கை ஒரு பாதுகாப்பாற்ற நாடாக தற்பொழுது மாறி வருகிறதா என்கின்ற, சந்தேகத்தையும் இவ்வாறான விடயங்கள் எடுத்துக்காட்டி இருக்கின்றன.
அதிக மக்கள் கூடும் கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மறுக்கப்பட்ட சடலம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு ,திருகோணமலை உப்புவெளி பகுதியில் நபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 13 அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்தப் பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன ,உயிரிழந்தவர் ,திருகோணமலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர் கொலை செய்யப்பட்டு ஏரி யூட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல் துறை
இந்த சம்பவத்திலும் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காவல் துறை தெரிவித்துள்ளது .
மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தொடர் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் வர்த்தகர்களை கடத்தி அவர்களது சடலங்கள் ஏரி யூட்டப்பட்டு வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை
நாள்தோறும் இலங்கையில் இவ்வாறான மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நீரேறிகள் காடுகள் பற்றி காடுகள் மற்றும் கிணறுகள் மரங்கள் என்பனவற்றில் தொங்குகின்றது .
இவ்வாரூ காணப்படுகின்ற சடல காட்சிகள் மக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் மனித படுகொலை காரணமாக ,உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதட்டமும் காணப்படுகின்றது.
இவ்வாறான கொலைகள் இலங்கை பயங்கரமான படுகொலை நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .
அதேபோல இலங்கை ஒரு ஆபத்தான நாடான பட்டியலில் சேர்க்கப்படும் என்கின்ற நிலை காணப்படுகிறது.
இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இந்த படுகொலைகளை செய்கிறார்கள் எப்படி இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதனுடைய பின்னணி பின்புலம் யார்.
என்பதை கண்டறிந்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
களனிகங்கையில் மிதந்த மனித சடலம்
களனிகங்கையில் மிதந்த மனித சடலம்
களனிகங்கையில் மிதந்த மனித சடலம் ,களனி தங்கையில் ஆண் ஒருவரும் சடலம் மிதந்தை அடுத்து தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்திய வருவதாக இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
சடலம் மீட்கப்பட்டு அவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு களனி கங்கையில் மிகுந்த மனித சடலம் 50 முதல் 60 வயதுடைய அவருடைய சடலமாக இருக்கலாம் அதிகரிகள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் மத்தியில் பதட்டம்
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
நாள்தோறும் நீர் நிலைகள் பாழடைந்த வீடுகள் கட்டடங்கள் மரங்களில் என மக்களது சடலங்கள் தொங்கிய வண்ணவும் மிகுந்த வண்ணமும் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இந்த மர்ம கொலையின் பின்புலத்தில் உள்ளது யார் என்கின்ற விடயம் தற்பொழுது மர்மமாக இருக்கின்றது.
மீட்கப்பட்ட சடலம் மரண பரிசோதனை செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான படுகொலை பின்புலத்தில், யார் உள்ளார்கள் என்கின்ற விடயம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை குறிபட்டுவான் பகுதியில் அடையாளம் தெரியாத ஆன் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
ஊர்காவல்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மரணப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுக்கு உள்ளான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இவர் எவ்வாறு இங்கு வந்தார் எவ்விதம் மரணமானர் என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் சடலங்கள் மீட்பு
இலங்கையில் நாள்தோறும் நீர் ஏரிகள் குளங்கள் வீடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது .
ஆண் பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையிலும் சடலங்காக மீட்க ப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இந்த மர்மக் கொலைகளின் பின்னால் உள்ளது யார் என்பதை கண்டறிந்து அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு இலங்கை குறித்த புலன்களை தாமதித்து வருவதற்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .
ஆங்காங்கே அவ்வப்போது சில படுகொலை சாட்சிகள் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுதும் ஏனைய கொலையாளிகளை முக்கியமானவர்களை கண்டுபிடிக்க படவில்லை .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கூறுகட்டுவான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆண் யார் .
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார்
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்விதமான தொடர் படுகொலை காரணமாக மக்கள் மத்தியில் ஒருமிது அச்ச உணர்வு காணப்படுகிறது .
இலங்கையில் தேர்தல் சூடாக இடம் பெற உள்ள காலப் பகுதியில் இவ்வாறு மனித சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது என்பது இயல்பான ஒன்றுதான்.
பெண் ஒருவரின் சடலம் மீட்பு
பெண் ஒருவரின் சடலம் மீட்பு
பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்
அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அவர் அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையில் நாள் தொடரும் இடம்பெற்று வரும் இவ்விதமான மர்ம படுகொலைகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
இந்த கொலைகளின் பைபுலத்தில் உள்ளவர்கள் யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
Featured
கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு
கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு
கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு ,வெல்லாவெளி, மண்டூர் பிரதேசத்தில் வெல்லாவெளி களுபாலமவிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு
கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து
தலையில் அடித்து கிணற்றில் வீச பட்ட சடலம்
சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு குழுவால் அல்லது தனி நபரால் உயிரிழந்தவரின் தலையில் அடித்து கிணற்றில் வீசப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. .
இந்த கொலை யுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Featured
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு என் ஈரான் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
ஈரானிய ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்து சம்பவத்தால் அதிர்ச்சியில் அரபு நாடுகள் உறைந்துள்ள .
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார வர்க்கத்தின் கரங்களும் ,அமெரிக்கா அரசிய இயைத்தின்றத்தின் ,அணுகுமுறையில் ஒளிந்திருக்கும் புலனாய்வு கட்டமைப்பும் இணைந்தே இந்த மரணத்தை ஏற்படுத்தி இருக்க கூடும் என குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன .
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர்
பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது .உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜேஜேனாதிபதி மற்றும் ,ஈரான் முக்கிய அதிகாரிகள் பலியாக காரணமாக மைய பெற்றுள்ளது என விடயம் சந்தேகமாக காணப்படுகின்றன .
உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி
இந்த உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதில் முழுமையாக அவர்களது சடலங்கள் மீட்கப்பட்ட முடியா நிலையில் ,சிதைந்த உடல்பாகங்களே மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் மேற்கு நாடுகள் சதி என அரேபிய மக்கள் குற்ற சாட்டு .
கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் ,காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.
கொன்று உடலை கழிவறை குழியில் வீசிய கோரம்
பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது.
இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
நிலுஷிகா சந்தமாலி 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.
முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து
தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.
பொலிஸ் விசாரணைகள்
இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.
அடித்துக் கொன்று உடல் மறைப்பு
இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.
அப்போது, அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Featured
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு . அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம் .
லுணுகலை கும்புக்கன் ஓயா பகுதியில் இறந்த நிலையில் மர்ம சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் காணமல் போனவரது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது .
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
இவர் எவ்வாறு மரணமானார் என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .
கடந்த மூன்றாம் திகதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் ,காணமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல் துறையில் முறைப்பாடு செய்தனர் .
அதனை அடுத்து காணமல் போனவர் தொடர்பாக காவல்துறையினர் தேடுதலை நடத்திய பொழுது ,லுணுகலை கும்புக்கன் ஓயாவில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பாக ,காவல் துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
மர்ம கொலை
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்ய ப்பட்டு இருக்கிறார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
சடலம் மீட்க பட்ட பகுதியில் ,கொலைக்கான தடயங்களை தேடி சேகரிக்கும் நடவடிக்கையில் குற்ற பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் தொடரும் இவ்வாறான கொலைகளும் ,சடலங்கள் மீட்க படுவதால் ,சீரியல் கில்லர் சிலர் இந்த கொலைகளை நடத்துவதாக சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
Featured
பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
பெண்கள் இருவர் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் ,போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீடடை சோதனை செய்த பொழுது இரு பெண்கள் சடலம் காணப்பட்டுள்ளது .
வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட பெண்கள் இருவரை கிராமசேவாகார் அடையாளம் காட்டினார் .
இறந்த இரு பெண்களும் 65 மற்றும் 79 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இறந்த இருபெண்களதும் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
இந்த பெண்கள் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் சாமீப காலங்களாக இவ்வாறு வீடுகளுக்க்குள் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது .
இவை திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவங்களாக இருக்கலாம் என் மக்கள் கருத்துரைத்த வருகின்றனர் .
பூட்டிய வீட்டுக்குள் இறந்த இரு பெண்கள் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்
Featured
சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு
சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுப்பு
கண்டி, கட்டம்பே பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கராஜில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது, ஆலயத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த சிவில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
மூதூர் – பஹ்ரியா நகர் களப்பிலிருந்து நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் – பஹ்ரியா நகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு மணல் மூடையொன்றும் வயிற்றில் கட்டப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்













































