கொழும்பில் மனித சடலம் மீட்பு
கொழும்பில் மனித சடலம் மீட்பு ,கொழும்பு வார்ட் பிளேஸில் தமிழ் நிறுத்துவைக்கப்பட்ட ஆற்று ஒன்றிலிருந்து 32 வயதுடைய ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரத்த காயங்களுடன் பிறந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணங்களில் தெரியவந்துள்ளது.
இள உள்ள வயதுடையவர் மீது ஏன் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டு, இலங்கை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுகொலை சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .
இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள்
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான கத்தி குத்து சம்பவங்கள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.
நாள்தோறும் நாடளாவிய ரீதியில் வீதிகளில் .பற்றைக்காடுகள் , நீர் ஏரிகள் அருகில் இருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.
மிகவும் பரபரப்பான ஒரு பகுதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தும் வரை அங்கு சென்றவர்கள் அதனை கண்காணிக்க வில்லையா அல்லது காணவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
அரசியல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதாக இவர்களினால் இவ்வாறு தொடராக படுகொலை செய்ய வருவதனை தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
எனினும் இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் தெரிய வரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்








