Posted in இலங்கை செய்திகள்

தொடரும் வேட்டை 493 பேர் கைது

தொடரும் வேட்டை 493 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது

செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு

பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது

செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

    Posted in இலங்கை செய்திகள்

    போலீசர் வேட்டை 223 பேர் கைது

    போலீசர் வேட்டை 223 பேர் கைது

    இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற தவறிய 233 பேர் கவல்த்துறையினரால்

    கைது செய்ய பட்டுள்ளனர்

    கைதானவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாது உலவினர் என்ற குற்ற சாட்டில்

    கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

      முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

      இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலாவிய 262 பேரை தாம் கைது

      செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

      நாடு தாழுவிய ரீதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற மொத்த கைதின்

      எண்ணிக்கை இதுவென தெரிவிக்க பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

        கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

        இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது


        இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

        கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்

        கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

          பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

          இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          ,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

          பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்

          ,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது

            கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது

            இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்ய

            பட்டுள்ளனர்

            கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

              தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

              இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் காவல்

              துறையினரால் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

              முகக்கவசம் அணியாது தொடர்ந்து வெளியில் நடமாடிய நபர்களே இவ்விதம் கைது செய்ய

              பட்டுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

                Posted in இலங்கை செய்திகள்

                காவல்துறை வேட்டை -548 பேர் கைது

                காவல்துறை வேட்டை -548 பேர் கைது

                இலங்கையில் தனிமை படுத்திகள் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                அனைவரும் முகக்கவசம் அணியாது வெளியில் உலாவிய நிலையில் இந்த கைது

                இடம்பெற்றுள்ளது

                  Posted in Uncategorized

                  முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது

                  முகக்கவசம் அணிய மறுத்த 426 பேர் கைது

                  இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 426 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

                  கைதானவர்கள் அனைவரும் முகக்கவம் அணியாது வீதிகளில் உலாவியநிலையில்

                  காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                    Posted in Uncategorized

                    காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

                    காவல்துறையால் 617 பேர் கைது – தொடரும் வேட்டை

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 617 பேர் கைது செய்ய

                    பட்டுள்ளனர்
                    இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் தடுத்து வைக்க பிட்டு தண்டம் அற்விட பட்டுள்ளது

                    தொடர்ந்து விதிகளை மீறி செயல் பட்ட மக்கள் கைது செய்ய பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது

                      போலீசார் தொடர் வேட்டை – 436 பேர் கைது

                      இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


                      பல் வேறு பட்ட விழிப்புணர்வுகள் அறிவுறுத்தல்கள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் அவற்றைஅலட்சியம் செய்து


                      கொரனோ விதிங்களை மீறி முகக்கவசங்கள் அணியாது மக்கள் ஒன்றாக ஒன்று கூடி வருகினற

                      செயல் தொடரத்தான் செய்கிறது

                        Posted in Uncategorized

                        காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது

                        காவல்துறையால் 173 பேர் அதிரடி கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 173 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

                        இதில் பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க நபர்கள் நீதி மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                        நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக பல விழிப்புணர்வு விடயங்களை அரசு

                        தெரிவித்து வரு நிலையிலும் மக்கள் அதனை அலட்சியம் செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது

                          தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது

                          இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 4857 பேர் இதுவரை கைது செய்ய

                          பட்டுள்ளனர்

                          இவர்களில் கடந்த தினம் மட்டும் 215 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர்

                          தெரிவித்துள்ளார்

                            Posted in Uncategorized

                            காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை

                            காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை

                            இலங்கையில் பரவி வரும் நிகழ்கால கொரனோ நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள

                            மறுத்து ,முக கவசம் அணிய மறுத்து உலாவிய 187 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                            பல்வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

                            செய்து உலாவுகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது

                              முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது

                              இலங்கையில் கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய 264 பேர் பொலிஸாரால் கைது

                              செய்ய பட்டுள்ளனர் ,இவர்களில் அதிகமானவர்கள் முக கவசம் அணிய மறுத்துள்ளதும் ,அதிகமாக ஒன்று கூடியதுமாகும்

                              மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,மக்கள் அதனை பின்பற்றாது

                              செல்வதால் நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் 4,000 பேர் கைது

                                இலங்கையில் 4,000 பேர் கைது

                                இலங்கையில் பரவி வரும் கோவிட வைரஸ் நோயின் தாக்குதல் நிகழ்கால விதிகளை கடைப் பிடிக்க

                                மறுத்த 4,000 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளதாகவும்மேலும் 110 போலீஸ் பிரிவுகளில் சிவில் உடையில் போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                                முக கவசம் அணியாது செல்கின்ற மக்கள் கைது செய்ய படுவதுடன் அவர்களுக்கு தண்டமும்

                                வழங்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது

                                  போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது

                                  சமூக வலைத்தளம் ஊடக போலியான தகவலை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் கம்போல

                                  பகுதியில் வைத்து வாலிபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுளளார்

                                  கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்

                                    Posted in Uncategorized

                                    யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி

                                    யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி

                                    யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாச்சி அம்மன் கோவிலின் பொறுப்பாளர் சபையின்

                                    தலைவர் மற்றும் செயலாளர்ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்

                                    கொரனோ தொற்று காலப்பகுதியில் நிகழ்கால விதிகளை பின்பற்றாது அதிக மக்களை

                                    ஆலயத்திற்குள் அனுமதித்த குற்ற சாட்டில் இந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    மேற்படி விடயம் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

                                      பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து தம்மை காப்பற்றி கொள்ள

                                      விதிக்க பட்ட நிகழ்கால விதிகளை கடைபிடிக்க மறுத்த சுமார் 149 பேர் காவல்துரையினரால்

                                      கைது செய்ய பட்டுள்ளனர்

                                      இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது என தெறிவிக்க பட்டுள்ளது

                                        Posted in Uncategorized

                                        ஆயுதங்களுடன் 22 பேர் கைது – தொடரும் விசாரணை

                                        ஆயுதங்களுடன் 22பேர் கைது – தொடரும் விசாரணை

                                        இலங்கை இரத்தினபுரி பகுதியில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                        கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன ,பொலிசார் மேற்கொண்ட திடீர் முற்றுகையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

                                        கைதானவர்கள் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                                        மேலும் நிகழாக்கள் கொரனோ விதிகளை மீறிய குற்ற சாட்டில் 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                        ,இவ்விதம் கைதானவர்கள் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது