தொடரும் வேட்டை 493 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு
பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது
செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து






