போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
சமூக வலைத்தளம் ஊடக போலியான தகவலை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் கம்போல
பகுதியில் வைத்து வாலிபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்






