தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது

Spread the love

தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 4857 பேர் இதுவரை கைது செய்ய

பட்டுள்ளனர்

இவர்களில் கடந்த தினம் மட்டும் 215 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர்

தெரிவித்துள்ளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *