Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 947 பேர் கைது

இலங்கையில் 947 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 947 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

முக கவசம் அணியாது சென்றமை ,மற்றும் மகாண எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டுக்களில்

இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்

    Posted in Uncategorized

    தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

    தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

    இலங்கையில் தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இதுவரை இடம்பெற்ற கைது எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது ,தொடர்ந்து பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

      Posted in Uncategorized

      காவல்துறையால் 1,047 பேர் கைது

      காவல்துறையால் 1,047 பேர் கைது

      இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 1,047 பேர் கைது செய்ய

      பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்


      முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

      பறக்கும் படை -மற்றும் காவல்துறையால் 755 பேர் கைது

      இலங்கையில் கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 755 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      இவர்கள் முகக் கவசம் அணியாமை சென்றமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்து சென்ற

      குற்ற சத்துக்களில் காவல்துறை மற்றும் ,விசேட பறக்கும் படையினரால் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

        தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

        இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 914 பேர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

        டிரோன் உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்ட சுற்றிவளைப்பில் அதிகம் பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

          கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

          இலங்கையில் விதிக்க பட்டுள்ள நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

          நாள் தோறும் இவ்வாறு கைது செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

            கொரனோ விதிகளை மீறிய 829 பேர் கைது

            இலங்கையில்தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 829 பேர் கைது செய்ய

            பட்டுள்ளனர் ,இதுவரை கைதானவர்களில் கடந்த தினம் கைது செய்ய பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

            தொடர்ந்து உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

            587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

            இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 587 பேர் கடந்த 24

            மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளனர்

            முககவசம் அணியாமை ,மற்றும் எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

              Posted in Uncategorized

              தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

              தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்

              தோறும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர்

              இவ்வாறு பரவும் நோயினை கட்டு படுத்த தனிமை படுத்தல் ,கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளன

              இவ்வேளை அந்த விதிகளை பின்பற்றாது உலாவிய சுமார் 636 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


              பல, விழிப்புணவு பிரச்சாரங்களை அரசு செய்து வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

              செய்து உலாவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது

                தனிமை படுத்தல் விதிகளை மீறிய 745 பேர் கைது

                இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 745 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                கைதானவர் முக கவசம் ,மற்றும் எல்லை தாண்டி பயணித்தமை தொடர்பில் கைது செய்ய பட்டுள்ளனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

                  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

                  கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான

                  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு

                  விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது

                  தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது

                  இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் காவல் துறையினரால் கைது செய்ய

                  பட்டுள்ளனர்


                  இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் முகக்கவசம் அணியாது சென்றவர்கள் என

                  தெரிவிக்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தொடரும் வேட்டை 493 பேர் கைது

                    தொடரும் வேட்டை 493 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய சுமார் 493 பேர் காவல்துறையினரால் கைது

                    செய்ய பட்டுள்ளனர் ,இந்த கைதின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்கிறது ,மக்களுக்கு

                    பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்டு வருகின்ற பொழுதும் அவர்கள் முக கவசம் அணியாது

                    செல்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                      Posted in இலங்கை செய்திகள்

                      போலீசர் வேட்டை 223 பேர் கைது

                      போலீசர் வேட்டை 223 பேர் கைது

                      இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற தவறிய 233 பேர் கவல்த்துறையினரால்

                      கைது செய்ய பட்டுள்ளனர்

                      கைதானவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாது உலவினர் என்ற குற்ற சாட்டில்

                      கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                        முகக்கவசம் அணிய மறுத்த 262 பேர் கைது

                        இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலாவிய 262 பேரை தாம் கைது

                        செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

                        நாடு தாழுவிய ரீதியில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற மொத்த கைதின்

                        எண்ணிக்கை இதுவென தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

                          கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கைது

                          இலங்கை கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற முப்பது பேரை சிங்கள கடல்படை கைது செய்துள்ளது


                          இலங்கை கடல் பரப்பில் தொடர் ரோந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

                          கடற்படையினர் இந்த கைதை மேற்கொண்டுள்ளனர்

                          கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

                            பொலிசார் வேட்டையில் 253 பேர் கைது

                            இலங்கையில் தனிமை படுத்தல் சட்டங்களை மீறிய சுமார் 253 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                            ,கைதானவர்ககள் அனைவரும் முகக்கவசம் அணியாது உலவிய நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                            பல்வேறு பட்ட தொற்று நோய் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும்

                            ,மக்கள் அத்தானை அலட்சியம் செய்து இவ்வாறு உலவி வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது

                              கடல் வழியாக இலங்கைக்கு வந்த 4 இந்தியர்கள் கைது

                              இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்த நான்கு இந்தியர்கள் கைது செய்ய

                              பட்டுள்ளனர்

                              கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                                Posted in இலங்கை செய்திகள்

                                தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

                                தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

                                இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் காவல்

                                துறையினரால் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                முகக்கவசம் அணியாது தொடர்ந்து வெளியில் நடமாடிய நபர்களே இவ்விதம் கைது செய்ய

                                பட்டுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  காவல்துறை வேட்டை -548 பேர் கைது

                                  காவல்துறை வேட்டை -548 பேர் கைது

                                  இலங்கையில் தனிமை படுத்திகள் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                                  கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                                  அனைவரும் முகக்கவசம் அணியாது வெளியில் உலாவிய நிலையில் இந்த கைது

                                  இடம்பெற்றுள்ளது