Tag: காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம்
கத்தி குத்து 3 பேர் பலி 15 பேர் காயம் ,ஷாங்காய் பல்பொருள் அங்காடியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி, 15 பேர் காயமடைந்தனர்
நகரின் தென்மேற்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் உள்ள புறநகர் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் நகரின் தென்மேற்கில் திங்கள்கிழமை நடைபெற்றது, இந்த ஆண்டு சீனாவின் முக்கிய நகரங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் சமீபத்தியது.
லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதான சந்தேக நபர், தாக்குதலுக்கு பதிலளித்த பொலிஸாரால் சிறிது நேரத்திற்குப் பிறகு காவலில் வைக்கப்பட்டார் என்று உள்ளூர் சாங்ஜியாங் பொலிஸ் கிளை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில் லின் தனிப்பட்ட நிதி தகராறைத் தொடர்ந்து “தனது கோபத்தை வெளிப்படுத்த” ஷாங்காய்க்குச் சென்றதாகக் கூறப்பட்டது, காவல்துறை மேலும் கூறியது.
அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தினத்தையொட்டி வரும் பாரம்பரிய “கோல்டன் வீக்” விடுமுறைக்கு சீனா தயாராகும் போது கத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
பேரூந்து விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இரத்தினபுரி பகுதியிலிருந்து ரம்புகளை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் கொட்டப்பல தண்டவாளத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காயமடைந்த எட்டு பேரும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .
இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வீதி விபத்துக்களினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.
அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்
செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .
வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .
நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .
அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .
குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,
அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .
மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .
எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,
சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .
Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .
ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம், தென் கொரியாவின் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டமான ஐந்து நாள் சூசோக் விடுமுறையின் முதல் நாளில், தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயமடைந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் தென்கிழக்கு துறைமுக நகரமான மேற்கு பூசானில், உள்ளூர் நேரப்படி காலை 6:56 மணியளவில் (2156 GMT வெள்ளிக்கிழமை) ஒரு விரைவுப் பேருந்து ஒரு பாதுகாப்புப் பாதையில் மோதியது மற்றும் ஒரு இடைநிலைப் பகுதியின் மீது மோதியது, Xinhua அறிக்கைகள்.
இதில், பேருந்தில் இருந்த 22 பேரும், ஓட்டுனர் உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த இருவர் விபத்தின் தாக்கத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிவேக நெடுஞ்சாலையின் எதிர் பாதையில் காணப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர், டிரைவர் குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை.
இலையுதிர் விடுமுறையின் போது, தென் கொரியர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி வரும்போது நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல்
பலர் காயம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியாக விளங்கி வரும் Karmei Tzur பகுதியில் பலஸ்தீன போராளி குழு தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தக்குதலில் and Gush Etzion,பகுதியை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
காரில் பயணித்த போராளிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நாடத்தியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ,தாக்குதலை நடத்தியவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியதில் அதில் அவர்கள் கார் எரிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் சுற்றிவளைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேலை பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளே ஊடுருவி, பலஸ்தீன போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம் .பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு உள்ளே தாக்குதலை ஆரம்பித்துள்ளன .மேலதிக செய்திகள் காணொளி உள்ளே .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .
மஹாஓயா அரலகங்வில வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 22 பேர் காய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்துக்கு காரணமான பேருந்து சாரதி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது அலட்சியப் போக்கும் போட்டி போட்டு பேரூந்தை ஒட்டி சென்றதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் இரண்டு ஆண்கள் 12 பெண்கள் ஆறு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போட்டியின் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்ட பொழுது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரடி சாட்சிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துகளினால் பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
அவ்வாறு இந்த விபத்துக்கள் இடம் பெறுவதற்கு சாரதிகள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.
அவ்வாறே இந்த தனியார் பேருந்து இரண்டும் நேரெதிர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதும் அப்பாவி மக்கள் காயமடடைந்தும் இருந்தும் காணப்படுகின்றனர்.
நாள்தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான பேருந்து விபத்துக்களினால் பேருந்தில் பயணிப்பதற்கு மக்கள் தற்பொழுது அச்சம் அடைந்து வருவதாக பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
துப்பாக்கிச் சூடு இருவர் காயம் ,இலங்கை ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் ,காயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இதன் பொழுது அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் அதை சாரதி மீதும் நடத்தப்பட்டுள்ளதால் ,சாரதியின் படுகாயம் அடைந்த நிலையில் முட்கப்பட்டு தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் இலங்கை பகுதியில் கூலிக்கு அமர்த்தப்படுகின்ற ஆயுத கலாச்சார குழுக்கள் ஊடாக ,இவ்வாறு திட்டமிட்டு இடம்பெற்று வருவதான புதிய புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வர்த்தகர்கள் பிரபலங்கள் ஊடக நபர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் என பலர் இவ்வாறான மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.
கோட்டபாய ஆட்சி காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம் பெற்று வந்தன.அவ்வாறான சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்கின்ற அறிகுறியாக இவை காணப்படுகின்றன.
ஆட்டோ சாரதி மற்றும் பயணி மீது துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என கண்டறியும் நடவடிக்கையில் ,குற்றப் புலனாய்வுத் துறையில் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் காயம்
இஸ்ரேல் இராணுவம் காயம்
இஸ்ரேல் இராணுவம் காயம் .வடக்கு இஸ்ரேல் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
ஹமாஸ் அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்,இஸ்ரேலை வைத்து தாக்கும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா ஹவுதி ,அடியில் அலறும் இஸ்ரேல் .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம் ,யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேனென்று சாரதியின் கட்டுப்பாட்டை எழுந்து பின் கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ,
அதன் பொழுது ஏழு பேர் காயம் அடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் கண்டி பேராதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்ற பொழுதும் ,
விபத்து தொடர்பான விசாரணை
தற்பொழுது இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வீதி விபத்துகளில் சிக்கி பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
இவ்விதமான வீதி விபத்து சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை, மக்கள் மத்தியில் ஒருவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
வீதி போக்குவரத்து விதி முறைகளை பின்பற்ற மறந்து வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதும் மலையாக பகுதிகளில் பயணிக்கின்ற வாகனங்களை அந்த சாலைகளுக்கு ஏற்ப ஒட்டி ,
செல்ல பயிற்சி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான புதிய குற்றச்சாட்டுகள் மக்களின் முன் வைக்க பட்டு வருகின்றது.
கடந்த தினமும் மலையகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து வந்து விபத்தில் சிக்கியது
அதனை அடுத்து தற்போது 24 மணித்தியாலஇடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்
கதிர்காமம் சென்ற பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம்
பேருந்து கவிழ்ந்து 57பேர் காயம் ,கதிர்காமம் சென்ற பேருந்து ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 51 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் யாத்திரை நோக்கி பயணித்த பேருந்து , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்து 57 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடுமலை மட்டக்களப்பு வீதியில் கொங்கை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் பேருந்து விபத்துகளினால் ,மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே அச்சம் கொண்டு வருவதான தகவல்கள், கடந்த காலங்களில் வெளியாக இருந்தது.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது மேலும் பேருந்துகள் விபத்தில் சிக்கி மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,அதிகரித்து செல்வதால் ,பேருந்துகளை பயன்படுத்த மக்கள் இனி அச்சம் அடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் இருந்து மலையகத்தை நோக்கி செல்கின்ற பேருந்துகளை ஓட்டி செல்கின்ற சாரதிகளுக்கு மலையாகத்தின் வீதிகளில் பேருந்துகளை ஓட்டிச் செல்வதற்கு உரிய முறை பயிற்சி போதமை காரணமாகவே இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் கதிர்காமம் அல்லது மலையகத்தை நோக்கி பயணிக்கின்றவர்கள் உரிய முறை பயிற்றுவிக்க பட்ட அனுபவம் கொண்ட சாரதிகளை அமர்த்தி அவர்கள் பயணிக்க வேண்டும் என மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ரயில் விபத்து 20பேர் காயம்
ரயில் விபத்து 20பேர் காயம்
ரயில் விபத்து 20பேர் காயம் ,இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் பலியாகியும் ,ஏறத்தாழ 20க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்டிகாரில் இருந்து திப்புருகர் நோக்கி பயணித்த தொடர்ந்து ஹோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின் பொழுது நான்கு பொட்டிகள் கவிழ்ந்ததாகவும் ,அவ்வேளை அந்த பெட்டிகளில் பயணித்த மக்களில் இருவர் பலியாகி 20 பேர் காயம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
நரேந்திர மோடியின் ஆட்சியின் காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ரயில் விபத்தாகவும் இது பார்க்கப்படுகின்றது.
பாரிய ரயில் விபத்து
கடந்து சில மாதங்களுக்கு முன்னதாக பாரிய ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த ரயிலில் விபத்து இடம்பெற்று இங்கே குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தாங்கள் தீவிரப்படுத்தி ஆராய்ந்து வருவதாக இந்திய ரயில்வே தழைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில்களில் அதிகளவான மக்கள் நாள்தோறும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
அவர் என்ன காலப் பகுதியில் இந்த ரயில் விபத்தில் சிக்கியது அந்த மக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் மக்கள் காயம் ,உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதிகளை இழக்க வைத்து ரஷ்யா ராணுவ வீரர்கள் கடும்
இயல்புகளை மற்றும் விமான வழி தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 8 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உக்கிரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவத்தினருக்கும் ரசியா ராணுவ படை வீரர்களுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் கேசன் பகுதியின் ஊடாக பாரிய பணி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தமது படை களுக்கு பாரிய இழப்பும் சேதங்களும் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எட்டு மாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு
அவ்வாறு சேதங்களுக்கு உள்ளான கட்டடங்கள் பாரிய தீப்பிடிப்பு சம்பவத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளை அந்த கட்டிடங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் எமனவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டரை வருடங்களாக நீடித்துச் செல்லும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தினால் பாதி அளவு மக்கள் பாதிப்படைந்தும் ,பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.
ரஷ்யா, உக்ரைன் யுத்தம் என்று முடிவுக்கு வரும் என்பதை மக்களுக்கு கேள்வியாக உள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் தமது நிம்மதியான வாழ்வினை தேடி ஓடிக்கொண்டிருக்கின்ற பொழுது,
எந்த நாட்டு அரசு அதிபர்கள் இந்த யுத்தத்தினை முடித்து வைப்பார்கள் என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம் ,இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அரசு பணிகள் பாலஸ்தீனம் காசா காங்கிரஸ் பகுதி மீது கடும் தாக்குதல் .
தொண்ணூறு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர் அதிகமாக கூடியிருந்த மக்கள் வாழ்விடங்கள் மீது ஆஸ்திரேலியா போர் விமானங்கள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தின.
இந்த ஏவுகணை தாக்குதலின் ஊடாகவே அப்பாவி 90 மக்கள் பலியாகி 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அணிந்துள்ளதாக பலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயம் அடைந்த மக்களில் சிலர் அவையபங்கள் இழந்து துடிப்பதாகவும் உயிருக்கு போராடிய வண்ண முள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் இன்றியும் உணவு கள் எங்கேயும் தவித்து வருகின்ற அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் திறந்தவெளி இனப்படுகொலை நடத்தி வருகின்றது.
இந்த இனப்படுகொலை நடவடிக்கை தடுக்க வழி இன்றி உலகம் அமைதியாக உறங்குகின்றது
நாள்தோறும் இஸ்திரேலியா ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலினால் இஸ்திரேலிய படைகள் பெருமளவு இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றது .
இவ்வாறான நிலையில் அதற்கு பலி வாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
போர் குற்ற நடவடிக்கையில் இடம்பெற்றால் இட்டேல் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டுகளும் கோரிக்கையிலும் ஐக்கிய நாடு சபைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொழுதும்,
இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் பெயர்களையும் உடர்களையும் இஷ்டடிய படைகள் நடத்திக் கொண்டுள்ளன என பாலத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்
37பேர் பேரூந்து விபத்தில் காயம்
37பேர் பேரூந்து விபத்தில் காயம் ,நுவரெலியா பகுதியில் பயணித்த ஆடம்பர சொகுசு பேருந்து திடீரென ட விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது முடக்கு திரும்புகின்ற பொழுது விபத்தில் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் பொழுதே பேரூந்தில் பயணித்த 37 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள்
இந்த பேரூந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் ஆடம்பர பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளும் விபத்தில் சிக்கி காணப்படுகின்றன.
இதனால் தற்பொழுது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர் .
அடுத்தடுத்து இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருவதால் ,பேருந்து சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .
ஏன் இவ்வாறு பஸ் விபத்து ஏற்பட்டு வருகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் வெளிப்பட்டு வருகிறது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்
திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம்
திருகோணமலையில் பேருந்து விபத்து பயணிகள்காயம் , இலங்கை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆடம்பர பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது சாரதி நடத்தினர் உள்ளிட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேருந்து விபத்துக்கள்
இலங்கையில் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் அருகில் நுழைந்த பேருந்து அங்கிருந்த தென்னை மரங்களை உடைத்து முறித்து தரித்து வீழ்த்தியுள்ள காட்சிகள் காணப்படுகின்றன.
பார்க்கும்பொழுது மிகப் பயங்கரமாக இருக்கின்றது .
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வேகமாக வாகனங்களை செலுத்துவதும் வீதி விதிமுறைகளை பின்பற்றது பயணிப்பதும் நித்திரை தூக்கத்தில் அவர்கள் பிறந்த ஓட்டி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக சமீப காலங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சாரதிகள் அனுபவம் உள்ள சாரதிகள் பேருந்துக்கு ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கின்ற பொழுதே அந்த பயணிகளையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது .
சாரதி ,நடத்துனர் ,சில பயணிகளுடன் காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர்.
ஆடம்பர பேருந்துகளை ஓட்டி செல்கின்ற இவ்வாறான சாரதிகளுக்கு தகுந்த முறை பயிற்சி அளிக்கப்பட்டு அவருக்கு விஷேட பயிற்சிகள் வழங்குவதன் ஊடாகவே இந்த விபத்திலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் .
வீதி விபத்துகளில்
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் நாள்தோறும் நாளுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர் .
புதிய புள்ளிவிபரங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது தொடர்ந்து இந்த விபத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்த வீதி விபத்து தொடர்பாக தற்போது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து வந்துள்ளனர் .
பேருந்து பலத்தை சேதமான நிலையில் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்
இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

15பேர் காயம் பேரூந்து மோதி
15பேர் காயம் பேரூந்து மோதி
15பேர் காயம் பேரூந்து மோதி ,வெவல்தெனிய பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்திலேயே 15 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மக்கள் யாவரும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்தினால் மக்கள் பெரும் அச்சத்துடன் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பம்
இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
நாள்தோறும் வீதிகளில் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து விபத்துகளினால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலையில் காணப்படுகின்றது.
பேருந்து சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கப்படாமல் இந்த விபத்து ஏற்படுகிறதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க மறுத்து தான்தோன்றித்தனமாக பேருந்துகளை செலுத்தி செல்வதாலேயே இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன .
நேரெதிர் மோதிய பேரூந்துகள்
இந்த பேருந்து ஒன்றுடன் ஒன்று பேருந்து மோதியதலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முடிவிலேயே மேலதிக விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து விபத்துகளுக்கு காரணம் யார் ..?
சூத்திரதாரிகள் யார் என்பதையும் காரணம் என்ன என்பதையும் இதுவரை உரிய முறையில் விசாரணை நடத்துகின்ற போலீசார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










































