இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில் ,காஸாவின் தங்குமிடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பள்ளி மீது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












