Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்

அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன


இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் தங்கியுள்ள கிரீன் சூன் பகுதிகளை

இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன

இந்த தாக்குதலில் பலமான பாதிப்பு அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய

தகவல்கள் தெரிவிக்கின்ற பொழுதும் அமெரிக்கா இதுவரை எவ்வித கருத்தையும்

தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா நாட்டின் வான் பரப்புக்குள் நுழைந்த இஸ்ரேல் விமானங்கள் இரண்டு எட்டு

ஏவுகணைகளை ஏவினர் ,எனினும் இதனை சிரியா நாட்டு இராணுவத்தின் விமான தடுப்பு

ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது


இஸ்ரேல் தொடர்ந்து நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த்து பெரும் தாக்குதல்களை நடத்தி

வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

    சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

    சிரியாவின் இட்லி பகுதியில் உள்ள சுமார் இருபது மைல் நீளமான சிரியா இராணுவ நிலைகள் அனைத்தும் துருக்கியின் ஏவுகணை தாக்குதல் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

    மேலும் இந்த இராணுவ முகாம்கள் மீது தொடர் அகோர ஏவுகணை தாக்குதலை துருக்கி நடத்திய வண்ணம் உள்ளது

    எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெற்று வரும் சமரில் இதுவரை பத்து லட்சத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

    அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

    சிரியாவில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கிய இரு பிரதநா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது

    இதில் அமெரிக்கா படைகளிற்கு கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

    மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகும் வரை இவ்வாறன பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவின் ஏவுகணை சோதனை தோல்வி

    அமெரிக்காவின் ஏவுகணை சோதனை தோல்வி

    அமெரிக்கா புதிதாக நடத்திய கைபிரட் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளது
    மேற்படி சோதனை அதன் வேக தொழில் நுட்பத்தில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    சீனாவின் புதிய இதே தரத்திலான ஏவுகணைக்கு போட்டியாக நடத்த பட்ட சோதனையே தோல்வியில் முடிவடைந்துள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா

      எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா

      நாம் புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை புரிந்த ஏவுகணையானது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதல்ல எனவும், இது தம்மை தாமே பாதுகாத்து கொள்ள உருவாக்க பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணை என வடகொரியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

      அமெரிக்கா அரேபிய நாடுகளை அடக்கி ஒடுக்கியது போன்று சிரியா ஈரானை அடக்கிவிட நினைத்தது ,ஆனால் அது தோற்று போன நிலையில் வாலை சுருட்டி கொண்டது

      இதற்கு அமைவாக தம்மை தாமே நிலை நிறுத்தி கொள்ள வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

        வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


        நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.

        வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது

        வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.

        எனவே தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை, நவீன ஆயுத சோதனைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

        கடந்த 2 மாதங்களாக இந்த சோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அணுகுண்டை ஏந்தி செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

        எதிரிகள் விமானத்தை தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனையும் நடந்தது. கடந்த 28-ந்தேதி அதிக சக்தி வாய்ந்த மற்றொரு ஏவுகணை சோதனையையும் நடத்தினார்கள்.

        இந்த நிலையில் நேற்று வடகொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இந்த முறை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கில் அழிக்கும் திறன் கொண்டதாகும்.

        Posted in Uncategorized

        புதிய ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

        புதிய ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

        ஈரான் நாட்டு இராணுவம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளனர்

        குறித்த ஏவுகணையானது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது ,

        இஸ்ரேல் ,அமெரிக்காவின் மிரட்டல்கள் மத்தியில் ஈரான் தனது அணுகுண்டு தயாரிப்பு மற்றும் ஏவுகணை சோதனையை தொடராக நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை

          மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை

          வடகொரியா உலக சண்டியர் அமெரிக்காவுக்கு சவாலாக வலம் வருகிறது ,பலத்த பொருளாதார

          தடை விதிக்க பட்ட பொழுதும் அது தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு என கூறிய படி ஏவுகணை சோதனையை புரிந்து வருகிறது

          கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்காவது ஏவுகணை சோதனையை புரிந்துள்ளது

          இது வடகொரியாவின் பலத்தில் நான்கு மடங்கு உயர்வானது என சர்வதேச நிபுணர்கள்

          கருத்துரைத்துள்ளனர் ,மேற்படி ஆயுத சோதனைக்கு அமெரிக்கா பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள்

            வடகொரியா ஏவுகணை சோதனை – எச்சரிக்கும் அமெரிக்கா

            வடகொரியா ஏவுகணை சோதனை – எச்சரிக்கும் அமெரிக்கா

            இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும்.

            புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்
            வடகொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை நெருப்பை கக்கியபடி விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த காட்சி.
            பியாங்யாங் :

            நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது ராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது.

            அதன் ஒரு பகுதியாக வடகொரியா தொடர்ச்சியாக புதிய ஏவுகணைகளை சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா நேற்றுமுன்தினம் புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்தது.

            இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டுமொரு ஏவுகணையை சோதித்தது. ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகராமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஹவாசாங்-8 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்றும் சோதனையின் போது ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

            இதுகுறித்து கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். இந்த ஆயுத அமைப்பின் வளர்ச்சி எல்லா வகையிலும் தற்காப்புக்கான தேசத்தின் திறன்களை அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

            இதனிடையே வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத ஏவுகணை சோதனையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

            Posted in Uncategorized

            ஆயுத கிடங்கு மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரியும் களஞ்சியம்

            ஆயுத கிடங்கு மீட்டது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரியும் களஞ்சியம்

            சவுதி ஆதரவு குழுவிற்கு ஆயுதங்களை வழங்கி போரை தொடுத்து வருகிறது


            ஏமன் நாட்டின் Ma’rib மாகாணத்தில் உள்ள சவுதியை ஆதரவு படைகளின் ஆயுத களஞ்சியம் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன

            இந்த ஏவுகணைகள் தாக்குதலை அடுத்து அந்த களஞ்சியம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

              ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

              ஆப்கனிஸ்தான் நாட்டில் தலிபான் போராளிகள் அந்த நாட்டை முழுமையாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்


              அரச இராணுவத்தினர் பாவித்து வந்த விமானங்கள் , உலங்குவானூர்திகள் டாங்கிகள் என முதல்தர ஆயுதங்களை மீட்ட அவர்கள் அதில் சிலவற்றை மக்கள் பாவனைக்கு காட்சி படுத்தினர்

              தற்போது அந்த காட்சிகள் உலகளாவிய ரீதியில் வைரலாகி வருவதுடன் பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது

              click here video

                Posted in Uncategorized

                எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

                எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

                ஈரானுக்கு விட படும் எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க தமது ஏவுகணைகள்

                எல்லையோரங்களில் தயார் நிலையில் உள்ளதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது

                அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதலை தம்மீது மேற்கொள்ள கூடும் என ஈரான் எதிர் பார்த்துள்ள வேளையிலேயே

                இந்த ஏவுகணைகள் எல்லையோரம் மற்றும் முக்கிய கேந்திர நிலைகளை சுற்றி நிறுத்த பட்டு அதி உச்ச கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in உலக செய்திகள்

                  14 ஆயிரம் கோடிக்கு ஏவுகணை வாங்கி குவிக்கும் இந்தியா

                  14 ஆயிரம் கோடிக்கு ஏவுகணை வாங்கி குவிக்கும் இந்தியா

                  ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் – 3 என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

                  இந்நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு

                  14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘ஆகாஷ் எஸ்’ ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன ‘துருவ் மார்க் – 3’ இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

                  இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை

                  மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

                    Posted in Uncategorized

                    இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்

                    இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்

                    சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தின

                    இந்த ஏவுகணைகள் குறித்த இலக்கினை அடையும் முன்னர் சிரியா இராணுவத்தினர் விமான

                    ஏவுகணைகள் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                    இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

                      அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

                      ஈராக்கில் உள்ள Ain al Asad இராணுவ தளம் மீது முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,

                      எனினும் அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ள தகவலின் அடைப்படையில் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் ,முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      சுயாதீன தகவலோ நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா படைகள் காயம் என தெரிவிக்கிறது

                      கடந்த நான்கு வாரமாக தொடராக ஏவுகணை தாக்குதல் , இந்த முகமா மீது நடத்த பட்டு வந்த

                      நிலையில் ,இம்முறை ஒரே தடவையில் முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

                        ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

                        ஈரான் தரைப்படையில் புதிதாக ஏவுகணை இணைக்க பட்டுள்ளது ,இந்த ஏவுகணை சோதனை

                        இடம்பெற்ற நிலையில் தற்பொழுது தரைப்படையில் இணைக்க பட்டுள்ளது

                        இஸ்ரேல் அமெரிக்காவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் எல்லை பகுதிகளில் இந்த

                        ஏவுகணை குவிக்க பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை


                          அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை

                          சிரியாவில் உள்ள அமெரிக்காவின் al-Omar இராணுவ நிலைய ஒயில் கூதங்கள் மீதும் ,அதன்

                          இராணுவ நிலைகள் மீதும் ஒன்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                          உஷாரான நிலையில் குறித்த இராணுவ மையம் வைக்க பட்ட பொழுதும் இந்த ஏவுகணைகள்

                          வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை

                            அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை

                            ஈராக்கில் உள்ள அமெரிக்கா Ain al-Assad base இராணுவ தளத்திற்குள் இன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                            இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                            குறித்த முகமானது தொடராக ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற பொழுதும் அங்குள்ள

                            அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறும் நிலையில் இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது

                              Posted in உலக செய்திகள்

                              சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்

                              சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்

                              சவுதி நாட்டின் முக்கிய இலக்கு ஒன்றின் மீது விமான மூலம் ஏமன் இராணுவம் தாக்குதல்

                              நடத்தியுள்ளது ,இந்த வான்வாழி தாக்குதலில் குறித்த இலக்கு சிதறி அழிந்துள்ளதாக குறித்த

                              இராணுவம் தெரிவித்துள்ளதுடன் ,இவ்வாறான தாக்குதல் ஒன்று நிகழ்த்த பட்டுள்ளதாக சவுதியும் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது