அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை

Spread the love

அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை

ஈரான் கடல் பகுதியை அண்மித்து அமெரிக்கா போர் கப்பல் வருகையை அடுத்து தற்போது

ஈரானின் முப்படைகள் இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்

இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவை எவ்வேளையும் நாம் தாக்குவோம் என்பதாக ஈரான்

தெரிவித்துள்ளது

ஈரானின் இந்த நகர்வை அடுத்து அமெரிக்கா தனது படை நகர்வை நிறுத்துமா என்ற கேள்வி

எழுந்துள்ளது

    Leave a Reply