எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா

Spread the love

எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா

நாம் புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை புரிந்த ஏவுகணையானது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதல்ல எனவும், இது தம்மை தாமே பாதுகாத்து கொள்ள உருவாக்க பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணை என வடகொரியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அமெரிக்கா அரேபிய நாடுகளை அடக்கி ஒடுக்கியது போன்று சிரியா ஈரானை அடக்கிவிட நினைத்தது ,ஆனால் அது தோற்று போன நிலையில் வாலை சுருட்டி கொண்டது

இதற்கு அமைவாக தம்மை தாமே நிலை நிறுத்தி கொள்ள வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *