அமெரிக்கா இராணுவம்
Posted in Uncategorized

ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

ஈராக்கில் விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவ வண்டிகள்

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடராக நாள் தோறும் தாக்குதல்கள் நிகழ்த்த பட்ட வண்ணம் உள்ளன

ஈரானிய ஆதரவு குழுக்கள் இந்த தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

Basra மாகாணத்தின் வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில்


கவச வண்டிகள் தாக்கி அழிக்க ,பட்டுள்ளன ,இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட உரிய இழப்பு தொகை வெளியிட படவில்லை

    வடகொரியா ஏவுகணை
    Posted in Uncategorized

    வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

    வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

    வடகொரியா உலக சண்டியர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து

    வருகிறது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவ்வகையான ஏவுகணைகள் முக்கியமானவை

    என்பதால் தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறதது

    இவ்விதம் சில நாட்களுக்கு முன்னர் சோதிக்க பட்ட கைபிரோனிக் வகையை சேந்த

    ஏவுகணையானது ஏனைய ஏவுகணைகளை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டதாகக் வடிவமைக்க பட்டுள்ளது

    இதன் வேகமானது நிமிடம் ஒன்றுக்கு 3850 மைல் வேகத்தில் பறந்து சென்றும் தாக்கும் திறன்

    கொண்டதாகவும் ,இதன் தாக்குதல் எல்லை ஆயிரம் மைல்கள் ஆக உள்ளது ,இதுவே தான்

    அமெரிக்கா ,ஜப்பானை,தென்கொரியாவை மிரள வைத்துள்ளது ,இந்த சோதனையை அடுத்து

    வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முனைந்து வருகிறது

      ஏவுகணை சோதனை
      Posted in Uncategorized

      வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

      வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

      வடகொரியா கடந்த இரு வாரத்தில் கடந்த தினத்துடன் மூன்று hypersonic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது

      இந்த ஏவுகணைகள் தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது எனவும் இவற்றால் மிக பெரும்

      அழிவுகள் ஏற்படுத்தும் திறன் கொண்டவை என தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது

      இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் உறுதி படுத்தியுள்ளது ,அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு


      உள்ளாகியுள்ள நிலையில் ,தமது தேசிய பாதுகாப்புக்கு என வடகொரியா அணுகுண்டுகளை காவி

      சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தொடராக சோதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        ரஷியா இராணுவம்
        Posted in Uncategorized

        உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

        உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

        உக்கிரேன் எல்லையி, பத்து ஆயிரம் ரஷியா இராணுவத்தினர் அதி நவீன ஆயுதங்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்

        மேற்படி இராணுவ ஒத்திகை பெரும் போர் பதற்றத்தை இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியுள்ளது

        நேட்டோ படையில் உக்கிரேன் இணையவுள்ளதாக அறிவிக்க பட்டு வரும் வேளையில் ரஷியா

        இந்த திடீர் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதுடன் ,ஆயிர கணக்கில் துருப்புக்களை குவித்துள்ளது


        பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

          இஸ்ரேல் ஆயுதங்கள்
          Posted in Uncategorized

          கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்

          கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்

          ஈரான் எல்லை வழியாக ஈரானுக்கும் கடத்திவரப் பட்ட அதி நவீன ஆயுதங்களை ஈரானிய

          இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் ,உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை

          அடுத்து நடத்த பட்ட வேட்டையில் இந்த ஆயுதங்கள் சிக்கின ,83 அதி நவீன ஆயுதங்கள் ,இவையாவும் இஸ்ரேல் தயாரிப்பு என தெரிவிக்க பட்டுள்ளது

          கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கடத்தலில்

          சிக்கிய வர்களுக்கு அங்கு மரண தண்டனை வழங்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு

            ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு

            ரசியா இராணுவம் புதிதாக தயாரித்து சோதனைக்கு உள்ளாக்க பட்டு வந்த S-550 air defense system

            விமான எதிர்ப்பு ஏவுகணை தற்போது இராணுவத்தினர் பயன் பாட்டிற்க்கு இணைத்து கொள்ள

            பட்டுள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

            நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் புதிய போராயுத பயன்பாட்டின் முன்னோடியாக இந்த

            ஏவுகணைகள் பார்க்க படுகின்றன

              Posted in Uncategorized

              ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்

              ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்

              ஈரான் நாடானது தனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ரசியாவிடம் இருந்து Su-35 fighters, S-

              400 missiles and a satellite.என்பனவற்றை வாங்கி குவிகிறது ,சுமார் பத்து பில்லியன் அமெரிக்கா

              டொலர்கள் செலவில் இவை கொள்முதல் செய்ய படுகிறது

              ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்களை தொடுக்கும் நகர்வுக்கு தயராகி வரும் நிலையில்

              ஈரான் தனது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான் மற்றும் தரைவழி பாதுகாப்பபு பலத்தை அதிகரிக்கிறது

              Su-35 ரக அதி உயர் சண்டை விமானங்கள் 24 இவ்விதம் கொள்முதல் செய்ய படுகிறது ,மேற்படி

              ஆயுத விற்பனை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்

              சுற்றிவளைக்க படும் அமெரிக்கா இராணுவம்-முற்றுகையின் அபாயம்

              மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள அமெரிக்கா படைகள் அந்த

              நாடுகளில் இருந்து விலக வேண்டும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்தது ,ஆனால் அதனை விடுத்து வல்லாதிக்க அமெரிக்கா படைகள் தங்கியுள்ளன

              இதனை அடுத்து ஈராக் முதல் சவூதி வரையிலான பகுதிகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா

              ஆக்கிரமிப்பு படைகள் மீது பல்வேறு பட்ட ஈரானின் ஆதரவு குழுக்கள் அல்லது இராணுவப படைகள் தாக்குதல்களை தொடுத்து வருகிறது

              தற்போது ஏமன் இராணுவ படைகள் சவூதி மீது தொடர் தாக்குதல்களை விரைவு படுத்தி வருகின்றனர் ,இதனால் போரின் போக்கும் கள நிலவரமும் மாறி வருகிறது ,சவுதியில்

              மட்டும்நிலை கொண்டுள்ள எழுபதாயிரம் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி செல்லுமா என்பதும் ,அல்லது ஈரானின் இந்த முற்றுகை சமரில் சிக்கிடுமா என்ற நிலையும் தோற்றம் பெற்றுள்ளது

              ஈராக்கில் இருந்து மிக முக்கிய இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடின, அதை போன்று அந்த நாட்டையு விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு காலம் மாறி செல்கிறது ,

              முசுலீம் நாடுகள் ஒன்றிணைந்துதமது மதம் அல்லாத சண்டியர்களை விரட்டி அனுப்பும் நகர்வுக்கு ஒன்று பட்டு வருகின்ற நிலையானது பேராபத்தை விதைத்து வருகிறது

              அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக வலம் வரும் சவுதிக்கு பெரும் நெருக்கடிகள் ஆரம்பிக்க

              பட்டுள்ளன ,இவை ஈரான் அணு குண்டு தயாரிப்பில் வெற்றி பெற்றால் ,அது மேலும் நிலைமையை சிக்கலாகும் என்பது நமது கணிப்பகிறது ,

              சொல்ல போனால் மத்திய கிழக்கு அல்லது அரேபிய நாடுகளில் வல்லமை பொருந்திய வல்லரசாக

              ஈரான் மாற்றம் பெறும் அது ஒன்றிணைந்த கூட்டு நாடுகளின் ஒன்றியமாக மீள உருவாக்கும் பெறும் நிலைமைக்கு செல்ல கூடும்

              இதன் ஊடக ஒன்றிணைந்த பொருளாதார பலத்துக்கும் ,மத அடிப்பதை வாதத்துடனும் இணைந்து

              பயணிக்கும் நிலைக்கும் மேற்குலக நாடுகளின் அடக்கு முறைக்கு எதிரான ஒரு கூட்டு தேசமாக மாற்றம் பெறும் நிலைக்கும் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

              அதற்கான அத்திவார ஆழ விதிகளை அமெரிக்கா தூவியுள்ளதன் தோல்வி நிலையை இது கோடிட்டு காட்டுகிறது

              • வன்னி மைந்தன் –
              Posted in Uncategorized

              ஈரான் ஏவுகணை தாக்குதல் – முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓட்டம்

              ஈராக்கில் உள்ள Ain al-Assad base இராணுவ தளத்தில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகியுள்ளனர் ,தற்போது ஈராக்கிய இராணுவத்தினர் வசம் குறித்த முகாம் சென்றுள்ளது .

              இந்த முக்கிய இராணுவ தளத்தை மைய படுத்தியே ஈரான் இராணுவத்தினர் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் 114 க்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர் மூளை நோய்

              அதாவது மண்டை குழம்பிய நிலையில் பாதிக்க பட்டிருந்தனர் ,இது அமெரிக்கா டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது

              அவ்விதமான இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடியுள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

              ஈரான் ஏவுகணை தாக்குதல் – முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓட்டம்

              ஈராக்கில் உள்ள Ain al-Assad base இராணுவ தளத்தில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகியுள்ளனர் ,தற்போது ஈராக்கிய இராணுவத்தினர் வசம் குறித்த முகாம் சென்றுள்ளது .

              இந்த முக்கிய இராணுவ தளத்தை மைய படுத்தியே ஈரான் இராணுவத்தினர் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் 114 க்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர் மூளை நோய்

              அதாவது மண்டை குழம்பிய நிலையில் பாதிக்க பட்டிருந்தனர் ,இது அமெரிக்கா டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது

              அவ்விதமான இராணுவ முகாமில் இருந்து அமெரிக்கா படைகள் தப்பி ஓடியுள்ளது ,மத்திய கிழக்கு

              நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                கிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ எண்ணெய் வயல் காவலரண்களை இலக்கு

                வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                இந்த ஏவுகணை தாக்குதலின் பொழுது அங்கு பாரிய வெடி சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியாகாவில்லை

                  பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
                  Posted in உலக செய்திகள்

                  பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

                  பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

                  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

                  மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
                  பினாகா ஏவுகணை

                  இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தொழில்நுட்ப உதவியுடன் தனியார் நிறுவனத்தில் பினாகா ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

                  பினாகா ஏவுகணைகள் 40 கி.மீ. முதல் பல்வேறு தூர அளவுகளில் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

                  இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கின என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                  இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்

                  தூரம் அதிகரிக்கப்பட்ட பினாகா ஏவுகணைகளின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது.

                  பல்வேறு தூர அளவுகளுக்குச் செல்லும் வேறுபட்ட தாக்குதல் திறன் கொண்ட 24 பினாகா

                  ராக்கெட்டுகள் கடந்த 3 நாட்களில் பரிசோதிக்கப்பட்டன. அவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கின என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                    சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

                    சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

                    சவூதி தலைநகர் மீது ஏமன் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்


                    மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன ,ஆயினும் அவை சவுதி விமான எதிர்ப்பு ஏவுகணைகளினால்

                    சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      அமெரிக்கா இராணுவம் முகாம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை

                      அமெரிக்கா இராணுவம் முகாம் வீழ்ந்து வெடித்த ஏவுகணை

                      சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Koniko


                      முகாம் மீது மூன்று ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது

                      இதன் போது அந்த முகாமிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ,அங்கிருந்த உலங்கு

                      வானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்க படுகிறது

                      வளமை போன்று தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் மூடி மறைத்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது

                        Posted in Uncategorized

                        ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலின் ஆயுதங்கள் – தாக்குதல் முறியடிப்பு

                        ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலின் ஆயுதங்கள் – தாக்குதல் முறியடிப்பு

                        ஈரானுக்குள் இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் ஊடக கடத்தி வரப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்


                        சிக்கியது ,ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து எல்லையோரம் பாதுகாப்பு பல பட்டது ,

                        இதனை அடுத்து மேற்படி ஆயுதங்கள் சிக்கின ,இந்த நவீன ரக ஆயுதங்கள் ஊடக துல்லியமான

                        தாக்குதலை நடத்திட திட்டமிட்ட பொழுதும் அவை முறியடிக்க பட்டுள்ளதாக ஈரான்

                        தெரிவித்துள்ளது ,ஈரானுக்குள் மொசாட் உளவாளிகள் ஊடுருவிய நிலையில் அவர்களில்

                        முக்கியமானவர்களை கைது செய்து இருந்தமை குறிப்பிட தக்கது

                        Posted in உளவு செய்திகள்

                        ரஷியா ஐரோப்பாவை தாக்கியழிக்கும் ஏவுகணை சோதனை

                        ரஷியா ஐரோப்பாவை தாக்கியழிக்கும் ஏவுகணை சோதனை

                        ரஷியா நாடானது தற்போது ஒலியை விட ஐந்து மடங்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட

                        புதிய கைபிரட் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது

                        இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

                        பிரிட்டனை இதன் மூலம் இலகுவாக தாக்கி அழிக்கலாம் என்பதாக கூற படுகிறது ,போர் ஒன்று

                        ஆரம்பிக்க பட்டால் இந்த ஏவுகணையின் செயல்பாடு முதன்மையான ஒன்றாக அமைய

                        பெறுவதுடன் இவ்வாறான ஏவுகணைகளை செய்மதி மூலம் கண்காணித்து சுட்டு வீழ்த்த முடியாது

                        அதனால் செய்மதிகளையும் இதன் ஊடாக சுட்டு வீழ்த்தலாம் என்பதே இங்கே முதன்மையான

                        ஒன்றாக அமைய பெற்றுள்ளதால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட எதிரி நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன

                        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                        உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை

                        உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை

                        ரசியா நாடு தயாரித்துள்ள S-550, S-500 systems ஏவுகணையானது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது ,


                        முன்னைய ஏவுகணைகளை விட இதன் செயல் திறன் அதி கூடிய வீச்சாக உள்ளதும் ,இதன் புதிய

                        தொழில்நுட்பம் முக்கிய வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதும்

                        காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

                        மேற்படி ஏவுகணையினை இந்திய உள்ளிட்ட முக்கிய நாடுகள் வாங்குவிக்க குவிக்க போட்டி போட்ட வண்ணம் உள்ளன

                        இதுவே ஆயுத்த விற்பனையின் புதிய திருப்பத்தை ரசியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா

                          இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா

                          சிரியா நாட்டின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவத்தினர்

                          ஏவுகணைதாக்குதலை நடத்தினர் ,இந்த ஏவுகணைகளில் பலதை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக

                          சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

                          தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி


                            குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி

                            ஈரான்,துருக்கி சிரியா ,ஈராக் என்ற நான்கு நாடுகளுடனும் போராடி வருகிறது குருதீஸ்

                            போராளிகள் ,இவ்வாறான நிலையில் புலிகளை போன்று அழிவு நிலையில் இருந்த குருதீஸ்

                            போராளிகளை ஈரானிய இராணுவ தளபதி திடீரென சந்தித்து பேசியுள்ளார்

                            இவரது இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக குருதீஸ் போராளிகளுக்கு அமைய பெறும் என

                            எதிர் பார்க்க படுகிறது

                              Posted in Uncategorized

                              அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை

                              அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை

                              ஈரான் கடல் பகுதியை அண்மித்து அமெரிக்கா போர் கப்பல் வருகையை அடுத்து தற்போது

                              ஈரானின் முப்படைகள் இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்

                              இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவை எவ்வேளையும் நாம் தாக்குவோம் என்பதாக ஈரான்

                              தெரிவித்துள்ளது

                              ஈரானின் இந்த நகர்வை அடுத்து அமெரிக்கா தனது படை நகர்வை நிறுத்துமா என்ற கேள்வி

                              எழுந்துள்ளது

                                Posted in Uncategorized

                                சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்

                                சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்

                                சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின

                                இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                                லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது