Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கு

கடனடிப்படையில் உதவிட 40 மெட்ரிக் தொன்


எரிபொருளுடன் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது

இந்திய சமீப நாட்களாக தொடராக இலங்கைக்கு எரிபொருளை அனுப்பிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

    எரி பொருள் விலை மேலும் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்

    இலங்கையில ஆளும் கோட்டா அரசினால் மீளவும் தற்போது
    எரிபொருள்விலை அதிகரிக்க பட்டுள்ளது

    இந்த எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் கொதிப்படைந்து போராடி வருகின்றனர்

    இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்காது கோட்டா அரசு பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

      எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

      இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் நாட்டு மக்கள் மீது வரி சுமைகள் மற்றும்

      ,விலைவாசிகள் அதிகரிக்க பட்டதினால் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும்

      பேக்கரிக்கு உற்பத்திகள் பாதிக்க பட்டுள்ளது

      இதுபோலவே போக்குவரத்து சேவையும் பாதிக்க படும் நிலை ஏற்பட்டுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை

        இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை

        இலங்கையில் தொடர்நது நாள் தோறும் அத்தியாவசிய பொருட்கள் விலைகள்

        அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளன ,அவ்விதம் தற்போது எரிபொருளின் விலையும்

        அதிகரிக்க யோசனைகள் முன்வைக்க பட்டுள்ளன

        ஆளும் அரசின் கண்மூடித்தனமான செயல்பாடுகளினால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு

          எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி – அரசு

          சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள்

          தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

          இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத

          பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற

          வகையில் போதுமான எரிபொருள் நாட்டில்


          இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென

          அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

            Posted in Uncategorized

            எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி

            எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி

            நாட்டின் எரிபொருள் விலை பிரச்சனை நீண்டகாலப் பிரச்சினை என்பதால், அதனை தீர்ப்பதற்கு

            முறையான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று இன்று (20) பாராளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

            தமக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியினர்

            எரிபொருள் விலையை அதிகரிப்பை தடுப்பதற்கான மாற்று வழியை முன்வைப்பதற்கு தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

            கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பத்து சதவீதமாக அதிகரித்த போதும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. விலைச் சூத்திரம் காணப்பட்டிருந்தால்,

            ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்

            Posted in இலங்கை செய்திகள்

            தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்

            தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்

            இலங்கை தமிழர் தாயாக பகுதியான வடக்கு பகுதியில் எரிபொருளுக்கு தட்டு பாடு இல்லை எனவும் இதனால்

            மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார் .

            ஈரான்,அமெரிக்கா முறுகல் உச்சம் பெற்ற நிலையில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .


            மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகி அச்சம் கொள்ளாது இயல்பு வாழ்வுக்கு திரும்புமாறு வேண்டு கொள் விடுக்க பட்டுள்ளது