எரிபொருள் வாங்க வரிசையில் நின்றவர் மரணம்
இலங்கை களுத்துறை தொட்டுபல சந்தியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில்
எரிபொருள் வாங்கிட நிரையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழித்து மரணமாகியுள்ளார்
இவரது மரணத்துடன் இதுவரை இவ்விதம் நால்வர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது