தென்கொரியா 2 4பில்லியன் உதவி
Posted in இலங்கை செய்திகள்

தென்கொரியா 2 4பில்லியன் உதவி

தென்கொரியா 2 4பில்லியன் உதவி

தென்கொரியா 2 4பில்லியன் உதவி , தென்கோழி அரசாங்கது சிகிரியா உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்கும் நோக்குடன் 10 லட்சம் நாலு பில்லியன் உதவிகளை வழங்கு இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது .

அதன் அடிப்படையில் இந்த பணத்தினை கொண்டு மிகப் பெரும் நடவடிக்கையை மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் நான்கு பில்லியன் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்கி சிகிரியா உல்லாசா துறையை அதன் ஊடாக உல்லாச பயணிகளை கவர நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து இந்த பெருந்தொகை பணம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவுடைய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை வாங்கி வைப்பதில் அவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ

இவர்கள் தங்களுடைய பிரச்சனையை தீர்த்து அதனூடாக நாட்டை பலப்படுத்தலாம் என்கின்ற திட்டம் ,

அவர்களுக்கு காணப்படவில்லை என அரசியல் நோக்க அவர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துருக்கி லெபனானுக்கு 1000 டன் மனிதாபிமான உதவி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கி லெபனானுக்கு 1000 டன் மனிதாபிமான உதவி

துருக்கி லெபனானுக்கு 1000 டன் மனிதாபிமான உதவி

துருக்கி லெபனானுக்கு 1,000 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது
1,000 டன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு துருக்கிய கப்பல்

பெய்ரூட்டின் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் லெபனானுக்கு முக்கிய பொருட்களை கொண்டு வந்தது.

லெபனானில் செயல்படும் துருக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உதவியில், பாதிக்கப்படக்கூடிய குடிமக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட உணவுப் பொருட்கள், மருத்துவ

உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் இருந்து லெபனான் சென்றடைந்த மூன்றாவது கப்பல் இதுவாகும். அக்டோபர் 9 அன்று, இரண்டு கப்பல்கள் 300 டன் மனிதாபிமான பொருட்களை வழங்கின.

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி

ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி ,,எவ்வேளையும் இஸ்ரேலை ஈரான் தக்க கூடும் என்ற நிலையில் தற்போது பதட்டம் நிலவுகிறது. .

காணொளி உள்ளே மேலதிக செய்திகள்

வீடியோ

கிரு மாணவர்களுக்கு வழங்கிய உதவி
Posted in இலங்கை செய்திகள்

கிரு மாணவர்களுக்கு வழங்கிய உதவி

மாணவர்களுக்கு உதவி வழங்கிய கிரு

மாணவர்களுக்கு உதவி வழங்கிய கிரு ,இந்த பேருதவி திட்டம் தொடர்பான ஆவண காணொளி வெளியாகியுள்ளது .

வாழ்வாதாரத்தில் ,பின்தங்கி கல்வி கற்க முடியாது திணறி கொண்டிருந்த ,மாணவ சிறுமிகள் இருவருக்கு ,கிரு தனது தொண்டு பணியின் ஊடாக இரு மாணவ செல்வங்களின் உதவியை நிறைவு செய்து கொடுத்துள்ளார் .

கல்வி கற்றுக்கொள்ள முடியாது திணறி கொண்டிருந்த ,மாணவ செல்வங்கள் தொடர்பான விடயத்தை, புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியிலே கிரு எடுத்து சென்ற நிலையில் ,ஜெர்மனியில் ,வசித்து வரும் மனித நேயம் கொண்ட ,ஈழத்தின் மக்கள் சமூக சேவகர் ஒருவர் வழங்கியுள்ளார் .

இவரது உதவியில் .இந்த மாணவ செல்வங்களில் கற்றல் விடயம் தீர்க்க பட்டுள்ளது .

கல்வி கற்க மாணவர்களுக்கு உதவிய யேர்மன் தமிழன்

அடிப்படை கல்வியை கற்று கொள்ள முடியாத நிலையில் தவித்த பொழுது ,கல்வி கற்பதற்கான ,கொப்பிகள் ,தோள் பை ,பென்சில் ,பேனை,கலர் பென்சில் ,மற்றும் கொம்பாஸ் ,அடிமட்டம் ,சப்பாத்து போன்றவை வழங்க பட்டுள்ளது .

இந்த கால்வி சாலை கற்றல் உபகரணம் வாழங்கிட ,தான் கடினப்பட்டு உழைத்த பணத்தை ,மனித நேய பணியிற்காக ஜேர்மன் மனிதாபிமான ஈழ தமிழன் வழங்கியுள்ளார் .

அவரது கருணை ஊடாக இந்த இரு சிறு மொட்டுக்களை ,ஊக்குவித்து செழிக்க அடி தளம் இட்டு கொடுத்துள்ளார் .அந்த மா மனிதருக்கு தமிழர்கள் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர் .

அந்த உதவியினை சமூக உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு ஊடாக வழங்கி தேவையை நிறைவு செய்துள்ளார் .

இந்த பணியில் ஈடுபட்ட உங்கள் யாவருக்கும் ,எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .தொடரட்டும் உங்கள் பணி .மலரட்டும் எம் தேசம் .வாழ்த்துக்கள் .

Witness the heartwarming moment as we surprise a deserving student with essential school supplies! Many children lack the basic tools they need to succeed in school. In this video, we helped a child that needed school equipments to study

See the impact a little kindness can make on a child’s education. Every contribution counts!

வீடியோ video

சர்வதேச நாணய நிதியம் உதவி
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் உதவி

சர்வதேச நாணய நிதியம் உதவி

சர்வதேச நாணய நிதியம் உதவி ,இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் குறிபிட்ட பணத்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

சர்வதேச நாணய இணையத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மூன்றாவது ஆரம்பிக்கப்பட்டிருந்தது .

பில்லியன் டொலர்கள்

அதனை அடுத்து திட்டமிட்டபடி இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்கள் மூன்றாவது தவணை ஊடாக வழங்க படுகிறது .

336 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிறுவனம் தற்பொழுது அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து எதிர்வரும் சில தினங்களில் 336 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

இதன் ஊடாக இலங்கை தனது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளது.

நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

அந்த பணத்தை கடனாக வாங்கி அபிவிருத்தி பேரவையில் இலங்கை அரசு தனது பைக்குகள் போட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .

ஆனால் தொடர்ந்து இலங்கையுடைய பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .

அபிவிருத்தி மக்கள் நலன் என கூறிக்கொள்ளும் இலங்கையினுடைய அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் இருந்து பெறுகின்ற நிதியை தமது பொக்கட்டுக்குள் போட்டு லஞ்ச உடலில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த கடனை உரிய முறையில் அடைக்க மறுத்தால் மீளவும் இலங்கை இதைவிட பல பொருளாதார நெருக்கடியை அதிகமாக சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாயிரம் ரூபா உதவி தொகை
Posted in இலங்கை செய்திகள்

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க படுகிறது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக ஆளும் அரசு தெரிவித்துள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அரச அதிகாரிகள் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

அதிகம் மழை வீழ்ச்சி

அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்ததால் வான் உடைத்து வெள்ளம் பாய்ந்ததில்,தாழ் நில பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன .

இந்த வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர் .

அதனை எடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தம் செய்வதற்கும் அதனை சுத்தம் செய்வதற்குமாக இலங்கை ஆளும் அரசினால் தற்பொழுது இந்த 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ,தற்பொழுது இவ்விதம் அரசு பத்தாயிரம் ரூபாய் நிதிகளை வழங்கிவருகிறது .

அந்த மக்களை குசி படுத்தி அவர்களது வாக்கு வங்கிகளை சுருட்டிக்கொள்ளவே , இவ்வாறு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துக்கொண்டனர்.

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்
Posted in இலங்கை செய்திகள்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்

நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்


நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன் ,நமக்காக போராடி காயமடைந்த நிலையில் ,காணப்படும் முன்னாள் போராளிகளின் கண்ணீரை தனது கரம், கொண்டு துடைத்து இருக்கிறார் சட்ட ஆலோசகர் பிரியன் அவர்கள் .

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகர் பிரியன்

பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகராக விளங்கி வரும் பிரியன் அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது பாராட்டுதலுக்கு உரியது .

ஓம் பராசக்தி அறக்கட்டளையின் ஊடாக அதன் ஸ்தாபகர் ,சட்ட ஆலோசகரும் மனித நேயவாதியும் ,மக்கள் நல திட்டத்தில் தன்னை அர்ப்பணித்திருக்கும் பிரியன் அவர்கள் வழங்கியுள்ளார் .

போராளி குடும்பத்தின் நீர் தேவை

முன்னாள் போராளி குடும்பத்தின் நீர் தேவைக்கு ,ஓம் பராசத்தி அறக்கட்டளையின் ஊடக ,ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க .பட்டுள்ளது

அந்த நிதி உதவியின் ஊடாக ,பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தில் திணறி கொண்டிருந்த ,காயமடைந்த போராளி அவர்களுக்கு இந்த நன்கொடை உதவி திட்டம் வழங்க பட்டுள்ளது .

இவ்வேளை ஓம்பராசக்தி அறக்கட்டளை நிறுவத்தாருக்கு எமது நன்றிகள்

வீடியோ

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி Action unity lanka நிறுவனத்தின்
Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை

இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு

75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்

இதன் போது வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று ஆடுகள் வீதம் மொத்தம் 63 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு Action unity lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், பிரதேச செயலகம் மற்றும் Action unity lanka நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி
Posted in இலங்கை செய்திகள்

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி

மன்னார், தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது.

குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.

தீக்கிரையான வீடு மீள் புனரமைப்பு செய்வதற்கு உதவி

இந்த நிலையில் குறித்த கோரிக்கையை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான S. டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது.

மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்திற்கு நேற்று (04) வழங்கி வைத்தனர்.

அதேநேரம் குறித்த குடும்பத்தினர் இவ் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் வறுமையில் வாடுவதால் உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா வெளிநாட்டு அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார்.

அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு

ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார்.

கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து

தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க,
சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்

    Posted in Uncategorized

    உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

    உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

    உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

    ,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்

    ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

    உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு


    ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

    இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

    இலங்கைக்கு இந்தியா தொடரந்து அவசர உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது

    ,கொழும்பு துறைமுகத்திற்கு 440,000 மெட்ரிக் தொன் எடையுள்ள எண்ணெய்களை

    தாங்கிய வண்ணம் இந்த கப்பல் வந்தடைந்துள்ளது

    சமீப காலங்களாக இலங்கைக்கு இந்தியா அவசர வசர உதவிகளை வழங்கியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி

      இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உடனடி

      கடன் உதவியாக 23 ஆயிரம் கோடியை இந்தியா வழங்கியுள்ளது

      இந்த கடன் உதவியை விரைவில் மீள செலுத்தும் ஒப்பந்தம் எழுத பட்டுள்ளது

      இதனை செலுத்திட முடியா நிலைக்கு இலங்கைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா

        இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா

        இலங்கைக்கு இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது

        இதற்கு அமைவாக இந்த நிதி உதவி வழங்க படவுள்ளது

        கடனை வழங்கியே இலங்கையின் பொருளாதாரம் இந்த நிலைக்கு மாறிட காரணமாக விளங்கியது


        தற்போதையை நெருக்கடியை நிவர்த்தி செய்திட இலங்கை முன்னெடுக்கும் மீளவும் கடன் பெறும்


        நிலை இவ்வாறு நீண்ட கால பொருளாதார நெருக்கடியை தணிக்கும் என கேள்வி எழுப்ப பட்டுள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

          பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

          பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து


          தற்பொழுது வியாபார நிலையங்கள் மூட பட்டுள்ளன ,இதனால் சிறு வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளனர் .

              இவர்கள் தமக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என கடைகளை அடித்து பூட்டினால் பெரும் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் ,அதனால்

              ,அவ்வாறு இடம்பெறாது தடுக்கும் நோக்குடன் இவ்வாறானவர்களை காப்பாற்றும் நோக்குடன் அரசு 330 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது .

              அதில் இவ்வாறான வர்த்தகர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் கடனுதவி பெற்று கொள்ள முடியும் ,வட்டி இல்லாதா கடனாக ,அல்லது

              ஒருவருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்த கட்டு பணத்தை

              அதன் பின்னரான ஆண்டில் இருந்து செலுத்தி கொள்ள முடியும் என்ற நிலையில் அரசு இந்த உதவியினை புரிகிறது

              அதற்காகவே ,No credit checks will be needed, and no interest or repayments will be due for 12 months,என அறிவித்துள்ளது ,,அப்புறம்

              என்ன நம்ம தமிழர் கடைகள் குஷியில் உறையும் ,இந்த விடையத்தை கண்டிப்பாக அமூல் படுத்துமாறுந் வங்கிகளுக்கும்

              ,நிதி நிறுவனங்களுக்கும் அரசு அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்

              பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
              பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                  Posted in சினிமா

                  75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை

                  75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா

                  தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்த நடிகை பிரணீதா, 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

                  75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா
                  பிரணீதா


                  கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று

                      சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது.

                      ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

                      அவர்களுக்கெல்லாம் நடிகர்கள், நடிகைகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.


                      ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் பிரணீதா
                      தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட

                      நடிகையான பிரணீதா சுபாஷ், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில்

                          உணவுகளை சமைப்பது, பேக் செய்வது ஆகியவற்றைப் பார்த்து அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு நாளைக்கு 75 ஆயிரம்

                          பேருக்கு உணவு வழங்குகிறார். பிரணீதாவின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

                          75 ஆயிரம் பேருக்கு
                          75 ஆயிரம் பேருக்கு
                              Posted in இலங்கை செய்திகள்

                              வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

                              வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

                              இலங்கையில் கொரனோ அச்சறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது

                              ,இவ்வேளை தமது தொழில் வாய்ப்பை இழந்து வறுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு
                              டென்மார்க் மக்கள் காப்பகம், சிறந்த உதவிகளை வழங்கியுள்ளது

                              டென்மார்க்கில் உள்ள ஈழ தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிதி உதவி ஊடாக இந்த மக்களின் வயிற்று பசி போக்க பட்டு அந்த மக்கள் வாழ்வில் ஒளியேற்ற பட்டுள்ளது

                              டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043),
                              தேசிகன் ( Haderslev தொலைபேசி – 00 4527574583 ) ஆகியோரின் ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக


                              வறுமை கோட்டின் கீழ் வாழும் கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

                              ஒரு குடும்பத்திற்கு தலா 2000 ருபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

                              இதனை திறம்பட ஏற்பாடு செய்து உரியமுறையில்
                              பாதிக்க பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொதிகளை

                              விநியோகம் செய்த ,பரந்தன் இளைஞர் வட்டத்தினருக்கும் ,இதன் கழக உறுப்பினர்களுக்கும் எமது மன மார்ந்த நன்றிகளை டென்மார்க் மக்கள் காப்பகம் தெரிவித்து கொள்கிறது .

                              மேலும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் டென்மார்க் வாழ் மக்கள் வசித்து வருகின்ற பொழுதும் ,அவை கடந்து ஒருமித்து

                              இன்முகத்துடன் பேருதவி புரிந்த டென்மார்க் வாழ் தமிழ் மக்களுக்கு எதிரி இணையம் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் ,தலை சாய்த்து இவ்வேளை தெரிவித்து கொள்கிறது

                              தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் நம் தமிழ் …. .!
                              செய்தி வழங்குனர் – தேசிகன்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே

                                  வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே

                                  இலங்கை வன்னி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் வறுமை கோட்டுக்கு

                                  கீழ் உள்ள அடையாள காணப்பட்ட குறிப்பிட பட்ட மக்களுக்கு தமிழ் ஊடக போராளிகள்

                                  இணைந்து உதவிகளை வழங்கியுள்ளனர் .வவுனியா தொடர் வன்னி வரை இவர்கள் இந்த உதவும் உணவு வழங்கும் பணி இடம்பெற்று வருகிறது

                                  அமைப்புக்கள் நிறுவனங்கள் இவ்விதம் வழங்குவது கண்டிருப்போம் ,முதன்முதலாக இந்த ஊடக போராளிகள் களத்தில் கால்

                                  பதிக்கின்றனர் இது மகிழ்வா இல்லை அதன் பின்னால் அரசியலா ..? என்பதை காத்திருந்து பார்க்கலாம் .

                                  எது எப்படியோ இவர்கள் உதவும் மன நிலைக்கு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

                                  வன்னியில் ஏழை
                                  வன்னியில் ஏழை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்

                                  சீனாவில் இருந்து விசேட விமானத்தில் இலங்கை வந்த கொரனோ சோதனை இயந்திரங்கள்

                                  சீனா அரசு இலங்கைக்கு தனது விசேட விமான மூலம் பீ சீ ஆர் இயந்திரங்கள் அனுப்பி வைத்துள்ளது


                                  ,இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெறும் பரஸ் பர இராயத்தந்திர ,நட்பு உறவுகளின்

                                  அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது இவ்வாறு அனுப்பி

                                  வைக்க பட்ட இயந்திரங்களை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது என்பதே வியப்பு

                                  முன்னர் போலி கொரனோ கருவிகளை வழங்கியது ,அதன் பின்னர் இப்பொழுது

                                  இலவசமாக இதனை வழங்கியுள்ளது ,சீனாவின் இரு முகத்தை இதன் மூலாம் கண்டு கொள்ள முடிகிறது

                                  சீனாவில் இருந்து விசேட விமானத்தில்
                                  சீனாவில் இருந்து விசேட விமானத்தில்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

                                  இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

                                  மதிப்பிற்குரிய சகோதரர் திரு. ராகவேந்திரா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்,

                                  இரும்பூதிபட்டி என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

                                  இதில் 10 குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. வேலை இல்லாமல் அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.

                                  ஒரு அக்கா எனக்கு போன் பண்ணி சாப்பிட கூட வழிஇல்லை என அழுதனர். இதனை கேட்டபின்பு எனக்கு மனம் வலித்தது. உடனே என் வீட்டிக்கு வாங்கி வைத்த ஒரு மூட்டை அரிசியை

                                  கொடுக்கிறேன் என உறுதியளித்தேன். ஆகவே இவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                  உதவுவோர்கள் பாதிக்க பட்ட குடும்பத்துடன் நேரடியாக உரையாடி உதவிங்களை வழங்குங்கள் ,அல்லது இந்த பதிவை share பண்ணுங்கள் ,இதை பார்ப்பவர்கள் யாரவது இவரக்ளுக்கு உதவுவார்கள் .

                                  மான தமிழா ,மன்றாடி கேட்கிறோம் , இவர்களுக்கு ஒருவேளை உணவு கொடு ,

                                  🙏🙏🙏இப்படிக்கு S. சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 0091-96988 77665, 0091-6380 348455.

                                  மேலதிக தொடர்புகளுக்கு லண்டன் -0044 7536 707793

                                  இந்தியாவில் உணவுக்கு
                                  இந்தியாவில் உணவுக்கு