போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது

Spread the love

போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கி போராட்டம் நடத்திய 2,725 பேர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஆயிரம் பேர் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

போராட்டம் மேற்கொண்ட இவர்கள் யாவரும் இலங்கையில் மக்கள் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அழிய காரணமாக இருந்தவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்

போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் பெரும் அளவில் கைது செய்ததன் ஊடக மக்களை அச்சுறுத்தும் நகர்வில் சிங்கள அரசு பயமுறுத்தலை மேற் கொள்வதை இந்த கைது விடயம் காண்பிக்கிறது

அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்களை வலிந்து தாக்குதல் நடத்தி வன்முறையை பிரோயோகித்தவர்கள் மகிந்த கூலிகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது

போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது விடயம் எதனை தெரிவிக்கிறது ..?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *