வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை

Spread the love

மன்னார் நொச்சிகுளம் பகுதியில் வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை இந்த இரு சகோதரர்கள் படுகொலை பேரதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இவர்கள் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் தொட்ரபில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது

நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியில் இவர்கள் வெற்றி பெற்ற நிலையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றிய நிலையில் இந்த வாள்வெட்டு கொலை இடம்பெற்றுள்ளது

வெட்டி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சகோதரர்கள் சடலம் மீட்க பட்டு சடல பரிசோத்னைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

மாட்டு வண்டி வெற்றி செய்தி தொடர்பில் இரு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தர்க்கம் இந்த வெட்டி கொலை சம்பவத்தில் முடிவடைந்துள்ளது

விளையாடடு போட்டிகள் வெற்றி பெற்றால் அதனை அத்துடன் மறந்து விட்டு வீடு செல்ல வேண்டும்

அதனை பெரும் சாதனையாக நிலை நாட்டி தோல்வியை தழுவியவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி அவர்களை சீண்டிப்பார்க்கும் நிலைக்கு சென்றால் இவ்வாறான வெட்டி கொலை சம்பவங்கள் நிகழத்தான் செய்யும் என்கிறது மக்கள்கூட்டம்

இலங்கையில் நாள்தோறும் வாள்வெட்டு, வெட்டி கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணமுள்ளது

தமிழர்களை மிரட்டி அடி பணிய வைக்கும் முகமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபாஜா ராஜபக்சவின் பின்புலத்தில் வாள்வெட்டு ,வெட்டி கொலை சம்பவங்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது

தொடரும் இந்த வாள்வெட்டு கொலை சம்பவங்கள் என்று தடுத்து நிறுத்த படும் ,இந்த வெட்டி கொலை படுகொலை களம் என்று முடிவுக்கு வரும்

அற்ப மாட்டு வண்டி வெற்றி செய்தி ஒன்றினால் இவர்கள் கண்டுகொண்ட பயன் என்ன ..? இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த நாற்பது வயது மற்றும் 33 வயது நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் படு கொலை சம்பவம் நொச்சி குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீட்டுக்குள் புகுந்து தர்க்கத்தில் ஈடுபட்டு வலிந்து சண்டையை மூட்டினால் இந்த சம்பவங்கள் நிகழும் என்பதற்கு இந்த வாள்வெட்டு கொலை சம்பவம் உதாரணமாக பதிந்துள்ளது

  • வன்னி மைந்தன்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *