அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது

Spread the love

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது

இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் ஆறு சிறுவர்கள் ஆறு பெண்கள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைதானவர்கள் அனைவரும் காவல்துறை விசாணைகளின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளந

ஆபத்தான கடல் வழியாக உயிரை பணயம் வைத்து சிறுவர்களுடன் படகு மூலம் பயண மேற்கொள்ள முனைந்துள்ள இவர்களை என்னும் பொழுது நெஞ்சு பதைப்பதாக மக்களை தெரிவிக்கின்ற்னர்

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது அவுஸ்ரேலிய நாட்டுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply