Tag: லண்டன் பெண்
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண்
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண் photo in
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை கிராமத்தில் உள்ள
கிளி ,முருகானந்தா ஆரம்ப பாடசலைக்கு நீர் தங்கி ஒன்று அமைக்க பட்டுள்ளது .
குறித்த பாடசாலையில் நீர் வளங்கள் சிக்கல் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த நிலையில் ,அதன் ஊர் சார்ந்தவர்களிடம் உதவிகள் கோரப்பட்டன
அவ்விதம் லண்டனில் வசித்து வரும் முரசுமோட்டையை பூர்வீகமாக கொண்ட செல்லத்துரை செல்வி (பிள்ளை )அவர்கள் தனது நேரடி நிதி உதவியின் கீழ் இந்த நீர் தாங்கியை அமைத்து கொடுதிட முன்வந்தார் .
முருகானந்தா பாடசலைக்கு நீர் தங்கி அமைத்து கொடுத்த லண்டன் பெண் photo in
அதனடிப்படையில் அவரால் அவர்களுக்கு வழங்க பட்ட நிதிக்கு அமைய தற்போது நீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது .
இந்த நிகழ்வு கிராமசேவகர்,மக்கள் .அந்த ,சமூக விரும்பிகள் ,பாடசாலை ஆசிரியர்களினால் ,ஒத்துழைப்பு வழங்கியவர் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
நாடு விட்டு பறந்தாலும் ,ஊர் நினைவு சுமந்து அந்த ஊருக்கு நற்பணி ஆற்றிய இவரை ,நிர்வாகம் மற்றும் ஊர்மக்கள் சிரம் தாழ்த்தி நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர் .தொடரட்டும் பணிகள் ,வெல்லட்டும் தமிழ் .நாம் தமிழர் .





உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறது

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை
- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்
- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு
- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்
- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன
- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு
இலங்கை வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு ,
இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் பெண் முப்பது வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க படுகிறது
வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென காணாமல் போன நிலையில் அவரை தேடிய பொழுது அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
கணவன் பிள்ளைகளை விட்டு ஏழு மாதத்திற்கு முன்னர் இலங்கை வவனியா சென்று
உறவினர்களிடம் வசித்து வந்த மேற்படி லண்டன் தமிழ் பெண்
வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கிணற்றில் வீழ்ந்து தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்ட வண்ணம் உள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் நீர் ஏரிகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது ,இவ்வாறு தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளவர்கள் யார் ..?
கடந்த மாதம் மட்டும் நாற்பதுக்கு மேற்பட்ட சடலங்கள் இவ்விதம் நீர் நிலைகளில் இருந்து மீட்க பட்டுள்ளது
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இவ்வாறு தொடராக பெண் உள்ளிட்டவர்கள் சடலங்களாக மீட்க படுகின்றன என்ற புதிர் விளங்கா மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்க பட்ட சம்பவம் லண்டன் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை சென்றால் இவரை போலவே நாமும் சடலங்களாக மீட்க படுவோம் என்ற அச்ச உணர்வு மக்களுக்கு மேலோங்கியுள்ளது
கனடா சுவிஸ் நாடுகளில் இருந்து இலங்கை சென்ற வர்த்தகர்கள் இலங்கையில் சடலமாக மீட்க பட்டனர்
அவ்வாறே வெளிநாடுகளில் இருந்து இலங்கை சென்றவர்கள் அவர் தம் வசிக்கும் வீடு ,மற்றும் கிணறு போன்றவற்றில் சடலங்களாக மீட்க படும் சம்பவங்கள் பழிவாங்கும் செயல் பாடுகளில் ஒன்றாக கருத படுகிறது
முடிவிலலை தொடரும் இவ்ந்த கொலைகள் தடுத்து நிறுத்த பட வேண்டும் என்பதே மக்கள் ஏக்க தவிப்பாக உள்ளது
இந்த லண்டன் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொலையின் மர்மம் நடந்தது என்ன வெளி வருமா ..?
- வன்னி மைந்தன் –


















