இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர்

Spread the love

இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர்

இலங்கை திருகோணமலை பகுதியில் இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் குற்றவாளி தனது மனைவியிற் தாக்கி காயப்படுத்திய நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ,இவ்வேளை அயல் வீட்டு 17 வயது பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்

பாதிக்க பட்ட இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்

இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபருக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார் ,அவ்வாறான நிலையில் இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

போதைக்கு அடிமையாகிய நிலையில் இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்துள்ளார்

இவ்வாறான கற்பழிப்பு குற்ற செயல்கள் நாட்டில் அதிகரித்து
செல்கிறது ,

ஐஸ் போதைக்கு அடிமையான ஒருவர் அப்பாவி சிறுமியை கற்பழித்து கொன்ற செய்திகள் வெளியாகி சில நாட்களின் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *