Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு

பிரிட்டன் Sandall Road” பகுதியில் நபர் ஒருவர் இறந்த நிலையி சடலமாக மீட்க பட்டுள்ளார்

இவரது சடலத்தை கண்ணுற்ற பொதுமகன் ஒருவர் காவல் துறையினர்

அவசர கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கியநிலையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர் .

    இன்று அதிகாலை 5,30 மணியளவில் இந்த சடலம் மீட்க பட்டது ,இந்த நபரது

    மரணம் மர்மமாக உள்ள நிலையிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

    மேலும் Weasenham Lane and Railway Road சாலைகள் தற்போது அடித்து

    பூட்ட பட்டுள்ளன ,இதுவரை இந்த நபராது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

    பிரிட்டனில் வீதியில்
    பிரிட்டனில் வீதியில்
        Posted in உலக செய்திகள்

        கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

        கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

        அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,.

        அவ்விதம் இந்த நோயினால் இறந்தவர்களது உறவினர்கள் ,அடையாளம் காணமுடியாத சடலங்கள் ,யாருமற்ற அனாதைகளாக புதைக்க பட்டு வருகிறது

          ஒன்பது அடி ஆழத்தில் வெட்ட பட்ட குழிக்குள் பல நூறு சடலங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து ,புதைக்க படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளம்பியுள்ளன

          தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டு அதற்குள் இந்த மனித உடல்கள் புதைக்க படுகின்றன .


          இந்த சடலங்கள் மேல் தூவ படும் மண்ணுக்குள் ஒரு வகை திரவம் கலந்து மண் மூட படுகின்றது

            சடலங்களில் இருந்து கிருமிகள் வெளிவராத வகையில் ,அந்த கிருமிகளை கொலை செய்யும் தன்மை கொண்ட திரவ வடிவிலான கிருமி நாசினி கலவை என தெரிவிக்க படுகிறத்து

            கொரனோவில் இறந்த
            கொரனோவில் இறந்த
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

                பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

                நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு இடம்

                பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
                அது தவிர

                  இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 200,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                  இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும்

                  நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

                  பிரிட்டனில் ஒரே நாளில்
                  பிரிட்டனில் ஒரே நாளில்
                      Posted in இலங்கை செய்திகள்

                      முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

                      முல்லை,வவுனியாவில் கிணற்றில் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

                      முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் பெற்றவர்கள் இருவரையும் இழந்து

                      வசித்து வந்த இளம் வாலிபர் ஒருவர் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்

                      தாயின் ,தாயாருடன் வசித்து வந்த மாணவன் அவர் தங்கி இருந்த வீட்டு கிணற்றில்

                      இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் ,நீர் எடுத்துவர சென்ற இவரை காணவில்லை என தேடிய பொழுது ,எங்கும் கிடைக்கவில்லை

                        கிணற்றுக்குள் நீர் அள்ளிட சென்ற பொழுது ,அங்கு அவர் சடலமாக மிதந்துள்ளார் ,

                        இவர் எவ்வாறு இந்த கிணற்றில் வீழ்ந்து இறந்தார் என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

                        இதைப்போலவே வவுனியா செட்டி குளம் பகுதியில் கிணறு ஒன்றில் பெண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டுளளார்

                        இவருடன் கடந்த ஒருவாரத்தில் பத்து பேர் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,தமிழர் பகுதியில் தொடரும் இவ்வாறான மர்ம கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                            Posted in உலக செய்திகள்

                            100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

                            100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

                            அமெரிக்காவில் நாள் தோறும் கொரனோ நோயினால் மக்கள் ஆயிரக்கணக்கில்

                            பலியாகி வருவதால் சடலங்களை வைக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .


                            இதனால் குளிரூட்ட பட்ட லொறிகளுக்கு மூடைகள் போல அடுக்கி வைக்க

                              பட்ட நிலையில் 100 மனித சடலங்களுடன் லொறிகள் வீதியில் நிறுத்த பட்டுள்ளன

                              இதுவரை 12 லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் , 70 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் ,

                              தொடர்ந்து வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

                              100 சடலத்துடன்
                              100 சடலத்துடன்
                              Posted in உலக செய்திகள்

                              கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

                              கொரனோ நோயாளி வீழ்ந்து மரணம் – கண்டு கொள்ளாது இருந்த மருத்துவ மனை

                              இந்தியா உத்தர பிரதேச பகுதியில் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நபர்

                              ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் ,ஆனால் அவர் கீழே வீழ்ந்து மரண மடைந்து விட்டார் .

                              நான்கு மணித்தியாலங்கள் கடந்தும் அவரது சடலத்தை யாரும் பார்வையிடாது இருந்துள்ளனர்

                                  பலத்த அலட்சிய போக்கில் மருத்துவ மனை நிர்வாகம் இருந்துள்ளது ,அங்கு பொருத்த

                                  பட்டிருந்த கமராவில் பதிவான காட்சிகள் அமபலப் படுத்தி மனித, குலத்தை அதிர வைத்துள்ளது

                                  தற்போது குறித்த மருத்துவ நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது,
                                  இப்படித்தான் உள்ளது இந்திய மருத்துவ மனைகள் .

                                  நோயாளிகள் கவனிப் பாரற்று கைவிட பட்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  கொரனோவால் பாதிக்க பட்டவர்
                                  கொரனோவால் பாதிக்க பட்டவர்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

                                      சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

                                      சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயனபடுத்தப்படும் (Body Bags) ஆயிரம் பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

                                      மேற்கொள்ளப்பட்டமை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அல்ல’

                                      சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் பெற்றுக்கொள்வற்கு

                                      முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

                                      சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகள் மாத்திரமின்றி சுகாதார அமைச்சின் விநியோக

                                      பிரிவினால் மருந்து வகைகள்< உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில்

                                      செஞ்சிலுவை சங்கத்திடம் Body Bags பெற்றுக்கொள்வற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும்

                                      பொருட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                                      விசேடமான சூழ்நிலைகள் மற்றும் அனர்த்தங்களின் போது பூதவுடல்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இவ்வாறான பொதிகள்

                                      பயன்படுத்தப்படுவது வழமை .அதற்கேற்பவே இவற்றை பெற்றுக்கொளள இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

                                      இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

                                      அதேபோன்று இறப்பு வீதமும் குறைவு. இதற்குக்காரணம் எமது சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புடனான சேவையாகும் என்று விசேட வைத்திய நிபுணர்; தெரிவித்தார்.

                                        நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ்

                                        பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

                                        சடலங்களை அடக்கம்
                                        சடலங்களை அடக்கம்
                                            Posted in உலக செய்திகள்

                                            நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?

                                            நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?

                                            அமெரிக்காவின் Bronx alleyway பகுதியில் 38 வயதுடைய இளம் பெண்

                                            ஒருவர் சடலம் ஒன்று குப்பை மேட்டின் அருகில் வீச பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது

                                            இவர் படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக்க பட்ட நிலையில் சடலம் வீச பட்டுள்ளது .


                                            பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு பின்னர் படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என நம்ப படுவதால் ,அது தொடர்பான தீவிர விசாரணையை குற்ற தடுப்பு போலீசார் ஆரம்பித்துள்ளனர்

                                            குறித்த பகுதிகளில் உள்ள கமராக்கள் ,மற்றும் மறைத்து வைக்க பட்டுள்ள

                                            ரகசிய போலீசார் கண்காணிப்பு கமராக்கள் என்பன தற்பொழுது சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

                                            இதுவரை இந்த படு கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

                                            நிர்வாண நிலையில் இளம்
                                            நிர்வாண நிலையில் இளம்
                                            Posted in இலங்கை செய்திகள்

                                            மாங்குள வைத்தியசாலைக்குள் மனித எச்சங்கள்

                                            மாங்குள வைத்தியசாலைக்குள் மனித எச்சங்கள்

                                            மாங்குள வைத்தியசாலைக்குள் புதிய கட்டடம் அமைக்கும்

                                            முயற்சிகளில் ஈடுபட்ட பொழுது அங்கிருந்து மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன .

                                            மேலும் கண்ணிவெடிகள் உள்ள நிலையிலும் அதனை

                                            மீட்கும் பணிகளும் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                                            தொடர்ந்து இராணுவம் ,போலீசார் குவிக்க பட்டு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு

                                            மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு

                                            யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசை பிள்ளை ஏற்றம் அருகே ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                                            அநாதரவாக சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி

                                            சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                            அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது ,தடவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

                                            இந்த படுகொலைகளுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

                                            முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

                                            இறுதி போர் உக்கிரம் இடம்பெற்ற முல்லைதீவு வட்டு வாகல் பகுதியில் ஊந்துருளியில் சென்ற நபர்களை

                                            இலக்கு வைத்து இராணுவத்தின் கடற்படை வாகனம் மோதி தள்ளியது .

                                            இதில் 28 வயதுடைய வாலிபர் சம்பவ இடத்தில பலியானார் .

                                            மேலும் மனைவி படுகாயமடைந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,


                                            மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு

                                            ஐரோப்பா செல்ல வந்த யாழ் வாலிபன் சடலமாக மீட்பு

                                            இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் உயிர் ஆபத்து கருதி வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி

                                            சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் வாலிபன் ஒருவர் ,துருக்கி அருகில் உள்ள கிரீஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

                                            இதே எல்லை பகுதி ஊடாக துருக்கிக்குள் நுழைய முற்படும் நபர்கள்,அல்லது துருக்கியில் இருந்து வெளியேறி

                                            ஐரோப்பா எல்லைக்குள் நுழைய முனைபவர்கள் மீது அந்த நாட்டு இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .

                                            அவ்வாறே இவரும் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது .


                                            வெளிநாடுகளுக்கு என தமது உயிரை பணயம் வைத்து வெளிக்கிளம்பி வரும் தமிழர்கள் ,ஆபத்தான பகுதியான

                                            ,போலந்து நதிக்கரையில் ,மற்றும் ரசியா,துருக்கிய பகுதியில் சடலங்களாக மீட்க பட்டமை வரலாறாக உள்ளது

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            காணாமல் போனவர் சடலமாக மீட்பு

                                            கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் காணாமல் போனவர் சடலமாக இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                                            குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

                                            இந்த நிலையில் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையை அடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளதுடன்

                                            சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

                                            இதனை அடுத்து சம்பவதினமான நேற்று கல்லடி சுனாமி நினைவு துாபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                                            காணாமல் போனவர் சடலமாக
                                            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                            Posted in இலங்கை செய்திகள்

                                            வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு

                                            வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு

                                            இலங்கை -மித்தெனிய, முருங்கஸ்யாய பகுதியில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

                                            காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீட்டை சோதனை செய்த பொழுதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது