மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு

Spread the love

மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசை பிள்ளை ஏற்றம் அருகே ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

அநாதரவாக சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது ,தடவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த படுகொலைகளுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *