Tag: காவல்துறை
34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது
34பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை இப்படி அறிவித்துள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 34 பேரையே தாங்கள் கைது செய்யப்படுவதாக குடிவரவு குடி அகழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை தங்கி இருந்தவர்கள் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழுவில் கண்டரிக்கப்பட்டுள்ளது.
விசா காலாவதியானா நிலையில் அது கடந்து நாட்டில் தங்கி இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ,இந்த பங்களாதேஷ் பிரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.
இவர்கள் எதற்காக இலங்கைக்குள் வாழ்ந்து இருந்தார்கள் இந்த விடயம் தெரிவிக்கவில்லை.
கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையின் பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகின்ற உல்லாச பயணிகள் பலர் இவ்வாறு விசாக்கள் கால அவதியான நிலையிலும் அங்கு தங்கி வருவதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்
காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்
காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம் ,காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயமான சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் தற்பொழுது அந்த துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை விசை போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரது சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணை தற்போது அது அம்பலப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவத்துடன் அவரது பெற்றோர்கள் உள்ளார்கள் என்கின்ற விடயம் .தற்பொழுது தெரிவிக்கப்பட்டதை அ.டுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது குறித்த கான்ஸடபிள் அதிகாரி துபாய்க்கு சென்று விட்டதாகவும், அதனால் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்ஸடபிள் தர அதிகாரியினுடைய துப்பாக்கி காணாமல் போனதற்கு அவரது பெற்றோர்களை கைது செய்து விசாரிக்கும் இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையில் இந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போனது எப்படி என்பது தொடர்பாக, வரும் நாட்களிலேயே முழுமையான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில், ஆயுதப்படைகள் உள்ளனவா என்பதனை ,இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தற்போது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
கள்ள சந்தையில் நல்ல விலைக்கு துப்பாக்கிகளை விற்று அதனூடாக குற்றங்கள் அதிகரிக்க சதியா இது ..?
இலங்கையினுடைய போலீஸ் ராணுவம் உடந்தையாக இருக்கிறதா என்பது தொடர்பாக இந்த காணாமல் போன துப்பாக்கிச் சம்பவங்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி ,தமிழர் பகுதியில் சிங்கள இனவாத அரசு தமிழருக்கு எதிரான நய வஞ்ச தாக்குதலை நடத்தி வருகிறது .
அதன் ஒரு எதிரொலியாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது .
ஆளுகின்ற அனுரா ஆட்சியில் தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன .
யாழ்ப்பாணத்தில் போலீசாரை தாக்கிய அந்த வீர தமிழ் மகன் தற்போது தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .
பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் அனுரா ஆட்சியின் வண்டவாளம் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,அனுராவுக்கு எதிரான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்
அர்ச்சுனா காவல்துறை மோதல்.வீதி சோதனை காவல்துறையினர் மறித்து அர்ச்சுனாவுக்கு செய்த விடயம் அம்பலமாகியுள்ளது .
தகாத வார்த்தையால் போலீசார் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை இலங்கை காவல்துறை திட்டிய விடயங்கள் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்டுள்ளார் .
அந்த விடயம் தொடர்பாக இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் .
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .
தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .
அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .
நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .
மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

காவல்துறை சிப்பாய் தற்கொலை
காவல்துறை ஊழியர் தற்கொலை
காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,
கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,
தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை
மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .
, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .
கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,
அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்
தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.
வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,
மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது, இலங்கை சிலாபம் பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு .
இந்த சுற்றைவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபரை சிறைபிடித்து தடுத்து வைத்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை தற்பொழுது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
போதைவஸ்து நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைக்க பெட்ரா நிலையில் காவல்துறையினர் சுற்றிவழிக்கப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
தீவிர விசாரணை
அவ்வாறான நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதன் பின்புலத்தில் இந்த காவல்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்பொழுது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த கைது நடவடிக்கை தற்பொழுது இலங்கை காவல்துறை மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது .
லஞ்சத்தை கொடுத்து அதன் ஊடாக இவர்கள் தப்பி சென்ற தானா குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து ஓட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து கொண்டு தப்பியோடியான கட்டுக்கதைகள் அல்லது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையால் தெரிவிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவாக போதவஸ்து பாவனை அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இந்த போதை வஸ்து விற்பனையின் பின்னால் இலங்கையில் ,அரசியல் புள்ளிகள் காணப்படுவதான குற்றச்சாட்டு ,மக்களினால் முன் வைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே .
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம் ,சீவல் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய காவல்துறை செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மன்னார் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியை சேர்ந்தஹ் சீவல் தொழிலாளி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
சீவல் தொழிலாளியான இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பதான குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில் ,இவர் மீது பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழு பொதுமகனுக்கும் காவல்துறைக்கும் இடையில் ,ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
பிறிதொரு நபர் வாழங்கிய தகவலை பெற்று கொண்ட காவல்துறையினர் ,பொதுமகன் மீது பொய்யான குற்ற சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக ,தாக்குதலுக்கு உள்ளான பொதுமகன் தெரிவித்துள்ளார் .
ஆனால் காவல்துறையினரோ பொதுமகனை தாம் விசாரித்து கொண்டிருந்த பொழுது ,அவர் எம் மீது தாக்குதல் மேற்கொள்ள முனைந்த பொழுது ,அவர்கள் காவல்துறையினரை தாக்கியதாக தெரிவித்துள்ளனர் .
மக்களை தாக்கும் காவல்துறை
இலங்கையில் சமீப காலமாக மக்கள் மீது இலங்கை காவல்துறைனர் தாக்குதல் நாடத்துவதும் ,அதனால் மக்கள் இவ்வாறு காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்க படும் செயல் பாடுகள், அதிகரித்து காணப்படுகின்றன .
இவ்வாறான நிலையில் மன்னர் அடம்பன் பகுதியில் சீவல் தொழிலாளி மீது நடத்த பட்ட தாக்குதல் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள சிங்கள இனவாத ஆயுத படைகள் ,அத்துமீறல் நடவடிக்கையை மேற்கொண்டு ,மக்களை அடக்கி ஒடுக்கி வருவதான குற்ற சாட்டுக்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ
சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ
சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ ஆன்லைன் சூதாட்டம் வேண்டாமுங்க என்ற பாடலை எழுதி பாடியுள்ளார் காவல் துறை அதிகாரி சசிகலா .
இருபதுதடவை கேட்டேன் மீள அவரது குரல் ,அழகிய வரிகள் வாழ்த்துக்கள்
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |கொலம்பியாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்த போராட்ட எதிர்ப்பு குழுவினரால் எழுபத்தொன்பது
போலீஸ் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து செல்ல பட்டனர் .
எமரால்டு எனர்ஜி என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான ,
போராட்டத்தின் போது கடத்த பட்ட 88 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,விடுதலை செய்யப்பட்டதாக ,கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார் .
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை கடமைகளில் மாற்றம்
காவல்துறை கடமைகளில் மாற்றம்
அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறையினர் ,மீது புத்தளத்தில் வைத்து ,மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை ,கைது செய்துவிட்டு ,மீள திருப்பி வருகின்ற பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
திடீரென வீதியை மறித்த மர்ம கும்பல் ,காவல்துறை மீது திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் .
காவல்துறையை தாக்கும் பொழுது ,காவல்துறை துப்பாக்கிகள் என்ன செய்தன என்பதே இங்கு கேள்வியாக உள்ளது .
அப்பாவிகளை சுட்டு கொலை செய்திடும் காவல்துறை ,தெரிவித்துள்ள இந்த தகவல்களில், உண்மை தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது .
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
காவல்துறையினர் இரவு முதல், அதிகாலை வரை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ,காவல்துறையினரால் 94 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
பலவேறு பட்ட குற்ற சத்துக்களில் தேடப்பட்டு வந்த இவர்களை ,காவல்துறையினர் விசேட அணியினரால் இலக்கு வைக்க பட்டு கைது செய்யப்பட்டனர் .
போதைவஸ்து ,கடத்தல் ,கொலை மற்றும் பல்வேறு குற்ற சத்துக்களில் சம்பந்த பட்டவர்கள் ,இவ்விதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .
எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது
காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது
இலங்கை ; இலங்கையில் எரிபொருள் பெற்றிட எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நின்ற 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்படுத்தி அமைதியின்மை விளைவித்தனர் என்கின்ற குற்ற சாட்டில் இந்த அப்பாவி மக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை
காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை அம்பலாங்கொட பகுதியில்
சந்தே நபர் ஒருவரை காவல்த்துறையினர் தேடி சென்றனர்.
இதன் பொழுது காவல்துறையினர் மீது கத்தியால் குத்திட முயன்ற சந்தேகநபர் காவல்துரையினரால் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்.
இறந்தவர் சடலம் மீட்க பட்டு உடல்கூறு பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்
லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .
இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்
கொழும்பில் குவிக்க படும் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார்
கொழும்பு பகுதி எங்கும் பாதுகாப்பை பலப் படுத்தும் நோக்கில் ஆயிரத்திற்கு மேற்பட்ட
போலீசார் வரவழைக்க பட்டு வீதி ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
ஆளும் அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க படும் போராட்டங்கள் காரணமாக வன்முறைகள் வெடிக்கலாம் என்பதாலும் ,
அந்த மக்களை அடக்கி ஒடுக்கவும் இந்த போலீசார் இவ்விதம் அழைக்க பட்டுள்ளனர்.
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது
1,084 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்து 556 பேரும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 352 பேரும் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது
காவல்துறை காருக்கு அந்த வேலை செய்த பெண்
காவல்துறை காருக்கு அந்த வேலை செய்த பெண்
பிரிட்டன் Canterbury பகுதியில் வசித்து வரும் 53 வாயது பெண்மணி ஒருவர் காவல்துறை காருக்குள்
சிறுநீர் கழித்துள்ளார் ,மேற்படி குற்ற செயலை புரிந்த பெண் கைது செய்ய பட்டுள்ளார் ,
மேற்படி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது












































