காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம்

காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயம் ,காவல்துறை அதிகாரி துப்பாக்கி மாயமான சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் தற்பொழுது அந்த துப்பாக்கி விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை விசை போலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரது சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணை தற்போது அது அம்பலப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவத்துடன் அவரது பெற்றோர்கள் உள்ளார்கள் என்கின்ற விடயம் .தற்பொழுது தெரிவிக்கப்பட்டதை அ.டுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது குறித்த கான்ஸடபிள் அதிகாரி துபாய்க்கு சென்று விட்டதாகவும், அதனால் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஸடபிள் தர அதிகாரியினுடைய துப்பாக்கி காணாமல் போனதற்கு அவரது பெற்றோர்களை கைது செய்து விசாரிக்கும் இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையில் இந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போனது எப்படி என்பது தொடர்பாக, வரும் நாட்களிலேயே முழுமையான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில், ஆயுதப்படைகள் உள்ளனவா என்பதனை ,இந்த துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தற்போது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

கள்ள சந்தையில் நல்ல விலைக்கு துப்பாக்கிகளை விற்று அதனூடாக குற்றங்கள் அதிகரிக்க சதியா இது ..?

இலங்கையினுடைய போலீஸ் ராணுவம் உடந்தையாக இருக்கிறதா என்பது தொடர்பாக இந்த காணாமல் போன துப்பாக்கிச் சம்பவங்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.