கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு

கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு எனும் கட்சியின் உருவாக்கத்தில் தற்போது பிள்ளையான் கருணா ஆகியோர் இணைந்து புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர் .

இந்த கட்சி கிழக்கு கூட்டமைப்பு என உருவாக்கம் பெற்றுள்ளது .

தமிழ் மக்களுக்கு எதிராக செயல் பட்டு காட்டி கொடுப்புக்களில் ஈடுபட்ட தேசவிரோத கட்சிகளை இணைந்து இப்பொழுது இந்த உள்ளுராட்ச்சி தேர்தலில் களம் குதிக்க உள்ளனராம் .

எனவே தான் அவர்கள் மிக பெரும் வெற்றியினை இந்த தேர்தலில் பெற்று கொள்வார்கள் என அவர்கள் நம்புகின்றனராம் .

தேசியத்தின் உயிர்களை குடித்த சிங்கள கூலிகள் வெல்ல போகிறார்கள் என கூவி வருகின்றனர் .

பாராளுமன்ற தேர்தலில் தோற்று போனவர்கள் இப்பொழுது மீளவும் அரியணை ஏற இதுவாக காண படுகிறது .

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா

தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய பெரும்பாலான ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவுக்கு மாற்றம் பொறுமை கருணா தெரிவித்துள்ளார் .

விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதி தலைவராகவும் விடுதலைப் புலிகளை உடைவதற்கு காரணமாக விளங்கிய கருணா இப்படி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார் .

அவ்வாறு அவர் பாரிய வெற்றியை சந்தித்தால் மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டுவார் என கருணா தெரிவித்துள்ளார்.

தமிழருடைய ஒட்டுமொத்த ஆதரவும் இம்முறை ரணில் விக்கிரம சிங்காவுக்கு காணப்படும் எனவும் அவரும் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கி நாட்டினை செம்மையாக வழிநடத்திச் செல்வார்கள் என இப்படி தெரிவித்துள்ளார் .

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய யுத்தம் மற்றும் சமரச பேச்சு இடம்பெற்று கொண்ட காலப்பகுதியில்,

கருணாவை தாந்திரமாக பிரித்தது வேறு யாரும் இல்லை ரணில் விக்கிரமசிங்கா என்கின்ற பேச்சு அடிபடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் குண்டுதாக்குதல் மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் குண்டுதாக்குதல் மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்

ஈஸ்டர் குண்டுதாக்குதல் மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்

ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து

விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர்.

2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது

எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார்.

இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி


மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்

இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு

    கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு

    பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

    மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு

    மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்

    வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை

    பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப்

    வலியுறுத்தியிருந்தார். பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும்

    13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

    இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி

    மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள்

    தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    முரசுமோட்டையில் கருணாவை வெட்ட சென்ற நபர் – தப்பிய கருணா

    முரசுமோட்டையில் கருணாவை வெட்ட சென்ற நபர் – தப்பிய கருணா

    கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி

    முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை, நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற

    பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

    குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    வயலிற்கு பசைளை இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள்

    ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில்

    கருணடி அம்மானை சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக

    நபர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்

    முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
    Posted in இலங்கை செய்திகள்

    கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு

    கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு

    விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மானை கைது செய்து

    சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

    பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

        முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
        Posted in இலங்கை செய்திகள்

        கருணாவை கைது செய்ய நடவடிக்கை

        கருணாவை கைது செய்ய நடவடிக்கை

        கருணா அம்மனின் ஊடகங்களில் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு

        திணைக்களத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

            முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
            Posted in இலங்கை செய்திகள்

            மகிந்தா அரசை காட்டி கொடுத்த கருணா -வீடியோ

            மகிந்தா அரசை காட்டி கொடுத்த கருணா -வீடியோ

            இலங்கையில் புலிகள் அமைப்பை உடைத்ததை போன்று

            இலங்கைக்குள் உடைவுகளை ஏற்படுத்த கருணா சொன்ன விடயங்கள் சிலிர்க்க வைக்கிறது

            தந்திரோபாய முறையில் தமிழர்களை காத்திடவும் ,அதே வேளையில்

            சிங்களத்தை படுகுழியில் தள்ளிடவும் மிக நாசூக்காக வழங்கிய கேள்வி பதில்கள் இவை

            சிங்கள உளவாளி ஒருவர் செவ்வி காண , நெத்தியடியாக இரு தரப்பையும்

            சாடி ,அவர்களை மிக பெரும் பொறிக்குள் தள்ளிவிட்டுள்ள கருணாவின்

            புத்திசாலித்தனம் அறிவாழ்ந்த செயல் இதில் வெளிச்சம் இடுகிறது

            உடல் அசைவு மற்றும் ,உதடு அவிழ்ப்பு என்பன கருணா கருணா தான் எ

            ன்பதை ,இன்றுவரை கருணாவின் வீரத்தை பறை சற்றும் போராளிகள் ,கூறுவது சரிதான் என்பதை இவை கட்டியம் இடுகிறது

            எட்டப்பன் என கூறும் அதே போராளிகள் கருணாவின் மறுபக்க ஆற்றல்,

            எப்படி இருக்கும் என்பதை கூறியது இதில் புரிந்து கொள்ள முடிகிறது

            முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
            Posted in இலங்கை செய்திகள்

            சீனா வெடி சத்தத்தில் சுமந்திரன் இறந்துவிடுவார் – அறை விட்ட கருணா அம்மான்

            சீனா வெடி சத்தத்தில் சுமந்திரன் இறந்துவிடுவார் – அறை விட்ட கருணா அம்மான்

            இலங்கையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை அடுத்து

            அரசியல் கட்சிகள் பலத்த போட்டியில் ,அகோர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்

            இவ்வேளை முதுகால் மண்கிண்டி ஆட்சியை அமைக்க முயன்ற சுமந்திரன் முதுகெலும்பு முறிந்து குப்புற கிடந்தது விசிலடிக்கிறார்

            இவரது சர்ச்சை பேச்சுக்கள் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

            அவ்விதம் நெருக்கடி தொடரும் நிலையில், கூட்டமைப்பை பலத்த தோல்வியை இம்முறை சந்திக்கும் என்பது உளவு தகவல்

            சுமந்திரன் புல்லுருவி எனவும் ,சீனா வெடி கொளுத்தி போட்டாலே காட் அட்டாக் வந்து இறந்து விடுவார் என


            முன்னாள் புலிகளின் பிரதி தலைவர் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்

            இவரது இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

            முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
            Posted in முக்கிய செய்திகள்

            போதையில் உளறிய கருணா

            மக்கள் முன் -போதையில் உளறிய எட்டப்பன் கருணா

            போதையில் உளறிய கருணா-இலங்கை – தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களை கொன்று குவித்து அந்த விடுதலை போரை

            காட்டி கொடுத்த எட்டப்பன் கருணா பலத்த கறுப்பு படை இராணுவ பாதுகாப்பில் மக்கள் முன் பேசினான் ,

            நிறை போதையில் காண பட்ட இவர் தமது தேசிய தலைவர் கோட்டபாயா எனவும் அவர் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூவியுள்ளார் .

            மேலும் அங்கு வருகை தந்த மக்கள் அனைவரும் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட பின்னரே உள்ளே அனுமதிக்க பட்டு அங்கு இவரது அதிக போதையில் சொற்பழிவை கேட்க வைத்தாராம் .

            சுதந்திர தேசத்தில் போதையில் கருணா அம்மான் தனிமையில் உலவா வேண்டியது தானே ,

            ஏன் இதனை இரும்பு கரம் கொண்ட பாதுகாப்பு என மக்கள் மன்றம் கேள்விகளை முன் வைத்துள்ளது .

            தன்னை கொன்று விடுவார்கள் என பீதியில் உலவும் கருணா இவ்வாறு போதையில் உளறித்திரிகின்றமை வழமையான ஒன்றாக மாறிப்போயுள்ளது

            முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
            Posted in இலங்கை செய்திகள்

            நான் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை – எட்டப்பன் கருணா கூப்பாடு

            இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை சிங்கள படைகளுடன் இணைந்து காட்டி கொடுத்த கருணா ,அந்த புலிகள் அமைப்பை முற்றாக அழித்தான் .

            தற்போது கோட்டபாயவுடன் இணைந்து போட்டியிடும் இவன் தான் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை என கூறியுள்ள செயல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது