நான் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை – எட்டப்பன் கருணா கூப்பாடு

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Spread the love
இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை சிங்கள படைகளுடன் இணைந்து காட்டி கொடுத்த கருணா ,அந்த புலிகள் அமைப்பை முற்றாக அழித்தான் .

தற்போது கோட்டபாயவுடன் இணைந்து போட்டியிடும் இவன் தான் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை என கூறியுள்ள செயல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply