கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு
கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு எனும் கட்சியின் உருவாக்கத்தில் தற்போது பிள்ளையான் கருணா ஆகியோர் இணைந்து புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர் .
இந்த கட்சி கிழக்கு கூட்டமைப்பு என உருவாக்கம் பெற்றுள்ளது .
தமிழ் மக்களுக்கு எதிராக செயல் பட்டு காட்டி கொடுப்புக்களில் ஈடுபட்ட தேசவிரோத கட்சிகளை இணைந்து இப்பொழுது இந்த உள்ளுராட்ச்சி தேர்தலில் களம் குதிக்க உள்ளனராம் .
எனவே தான் அவர்கள் மிக பெரும் வெற்றியினை இந்த தேர்தலில் பெற்று கொள்வார்கள் என அவர்கள் நம்புகின்றனராம் .
தேசியத்தின் உயிர்களை குடித்த சிங்கள கூலிகள் வெல்ல போகிறார்கள் என கூவி வருகின்றனர் .
பாராளுமன்ற தேர்தலில் தோற்று போனவர்கள் இப்பொழுது மீளவும் அரியணை ஏற இதுவாக காண படுகிறது .











