போதையில் உளறிய கருணா

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Spread the love

மக்கள் முன் -போதையில் உளறிய எட்டப்பன் கருணா

போதையில் உளறிய கருணா-இலங்கை – தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களை கொன்று குவித்து அந்த விடுதலை போரை

காட்டி கொடுத்த எட்டப்பன் கருணா பலத்த கறுப்பு படை இராணுவ பாதுகாப்பில் மக்கள் முன் பேசினான் ,

நிறை போதையில் காண பட்ட இவர் தமது தேசிய தலைவர் கோட்டபாயா எனவும் அவர் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூவியுள்ளார் .

மேலும் அங்கு வருகை தந்த மக்கள் அனைவரும் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட பின்னரே உள்ளே அனுமதிக்க பட்டு அங்கு இவரது அதிக போதையில் சொற்பழிவை கேட்க வைத்தாராம் .

சுதந்திர தேசத்தில் போதையில் கருணா அம்மான் தனிமையில் உலவா வேண்டியது தானே ,

ஏன் இதனை இரும்பு கரம் கொண்ட பாதுகாப்பு என மக்கள் மன்றம் கேள்விகளை முன் வைத்துள்ளது .

தன்னை கொன்று விடுவார்கள் என பீதியில் உலவும் கருணா இவ்வாறு போதையில் உளறித்திரிகின்றமை வழமையான ஒன்றாக மாறிப்போயுள்ளது

Leave a Reply