Tag: இந்தியா
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
இந்திய விமான விபத்தில் பிரித்தானியர் மூவர் பலி
பிரித்தானியாவுக்கு புறப்பட்ட நிலையில் இந்திய விமானம் வெடித்துச் சிதறியதில் மூன்று பிரித்தானியர்கள் பலி ஆகியுள்ளதாக செய்திகள் உறுதியாகியுள்ளது.
இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அகீல் நனபாவா, அவரது மனைவி ஹன்னா, மற்றும் அவர்களது நான்கு வயது மகள் ஸாரா ஆகியோர் விமானத்தில் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று
Gloucester Muslim Community அவர்கள் Facebook-இல் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 1.38 மணிக்கு அகமதாபாதிலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது. இதில் மொத்தம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 169 பயணிகள், பிரித்தானியாவைச் சேர்ந்த 53 பயணிகள், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும், 1 கனடா பயணி ஆகியோர் இருந்ததாக ஏர்லைன் தெரிவித்துள்ளது.
Flightradar எனும் விமான தடதள விளக்கதளத்தின் படி, விமானம் புறப்பட்ட பிறகு ஒரு நிமிடத்துக்குள் அதன் சிக்னல் காணாமல் போனது.
அதன் பின்னர் விமானம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் குடியிருப்பு வளாகத்தில் விழுந்துவிட்டது.
இது தொடர்பில், லண்டன் கேட்விக் விமான நிலையம் கூறியதாவது,
இந்த விமானம் வியாழக்கிழமை மாலை 6.25 மணிக்கு பிரிட்டன் நேரப்படி தரையிறங்க வேண்டியது.
பிரிட்டன் வெளியுறவுத்துறை, “இந்தியாவின் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணிபுரிந்து உண்மைகளை அறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கிறது” என்று தெரிவித்தது.
முதலில், அகமதாபாத் காவல் ஆணையர் ஒருவர் உயிரிழந்தவர்களில் யாரும் உயிர்தப்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பின்னர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, குறைந்தது 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என உள்ளூர் காவல் துறை தலைவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து, Boeing 787 Dreamliner என்ற விமான வகையில் இதுவரை நிகழ்ந்த முதல் விபத்து என Aviation Safety Network தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான வகையானது, இரண்டு என்ஜின் கொண்ட விசாலமான பயணிகள் விமானமாகும். 14 வருடங்களாக இந்த Dreamliner மாடல் ஐந்து மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Twitter) தளத்தில் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்:
“அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத துக்கமான நிகழ்வாகும். இந்த சோகமான தருணத்தில், பாதிக்கப்பட்ட அனைவரும் என் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கின்றனர்.”
இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி
இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி
இந்தியாவில் வெடித்துசிதறிய விமானம் 242பலி ,இந்திய விமான விபத்து சமீபத்தியது: 242 பேருடன் லண்டன் விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் ‘பலர் கொல்லப்பட்டனர்’
வியாழக்கிழமை 240க்கும் மேற்பட்டவர்களுடன் லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தியாவில் விபத்துக்குள்ளானது.
மேற்கு நகரமான அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் குடியிருப்பு பகுதியில் சரிந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து பெரிய அளவிலான கரும்புகை மேகங்கள் வெளியேறுவதையும், போயிங் 787 விமானத்தின் உடலின் ஒரு பகுதி ஒரு கட்டிடத்தில் இருப்பதையும், மற்ற படங்கள் இடிபாடுகள் மற்றும் சுற்றியுள்ள கட்டிடங்களை அணைக்க அவசர சேவைகள் பணியாற்றுவதையும் காட்டுகின்றன.
விபத்து நடந்த இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குறைந்தது 30 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர், மீட்புப் பணியாளர்கள் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
விமானத்தில் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன்கள், ஏழு போர்த்துகீசிய குடிமக்கள் மற்றும் ஒரு கனடியர் அடங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தங்களுக்குத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருவதாக இந்திய மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்கள் இருவரும் தெரிவித்தனர்.
“இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனவேதனை அளிக்கிறது” என்று நரேந்திர மோடி X இல் கூறினார். சர் கெய்ர் ஸ்டார்மர், காட்சிகள் “பேரழிவு” என்று கூறினார்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கல்யாணத்தின் போது குங்குமம் வைக்கையில் கை நடுங்கியதால் உடனே நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பாகியுள்ளது திருமண நிகழ்வு.
இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில்,
குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் பபுவா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா கிராமத்தில் நடந்தது.
செனாரி பகுதியில் உள்ள பகதி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்பச்சன் பிந்தின் மகன் ஹீரா குமார் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் வந்தார், மேலும் அனைத்து ஆரம்ப சடங்குகளும் நிறைவடைந்தன.
இருப்பினும், முக்கியமான குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மணமகனின் கை நடுங்கியதாகவும், அவரால் குங்குமத்தை சரியாகப் பூச முடியவில்லை என்றும் மணமகள் கூறினார்.
மணமகள் உடனடியாக திருமணத்திலிருந்து பின்வாங்கி, மணமகன் “பைத்தியம்” போல் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நிலைமை விரைவாக மோசமடைந்து உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் பபுவா பொலிஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.
இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.
அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் சரக்கு கப்பலில் இருந்த கப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சூரத் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 18 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு
ஐ.என்.எஸ். சூரத் கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்டவர்களில் 6 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 12 பேர் காயமின்றி தப்பினர்.
கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது ,இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு வழங்க ப்பட்டுள்ளதாக அனுரா மனோர அரசு அறிவித்தல் விடுத்துள்ளது .
நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள்
யுத்த காலத்தில் நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்பிட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கையை விட்டு உயிர் பாதுகாப்பு காரணமாக .இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை வாழ் தமிழர்கள் .மீளவும் நாடு திரும்புவதற்கு தற்பொழுது இலங்கை அரசு தடைகளை விலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள்
குடி வரவு குடியாக சட்ட திருத்தங்கள் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை எடுத்து நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள், மீண்டும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு சென்ற தமிழ் அகதிகள் பெருமளவில் நாடு திரும்பும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு இந்த மக்கள் வருகின்ற பொழுதும் தங்களது காணிகளை அரசு அபகரித்துள்ளது. அந்த காணிகளை வழங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
அயல் வீட்டுக்காரர்களும் தமது காணிகளை எல்லையை போட்டு பிடித்துள்ளதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை
இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக
அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
45பேர் பலி இந்தியாவில் அகோரம்
45பேர் பலி இந்தியாவில் அகோரம்
45பேர் பலி இந்தியாவில் அகோரம், இந்தியாவில் தற்பொழுது கடந்த 24 மணித்தியாலமாக இடம்பெற்று வருகின்ற ,சீரற்ற காலநிலை காரணமாக 45 பேர் உத்தரபிரதேச பகுதியில் இறந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இடி மின்னல் காற்று ஆகியவற்றின் பாதிப்புகளினால் .இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்
கடும் புயல் .காரணமாக டசினுக்கு மேற்பட்ட வீடுகள் அங்கு சேதம் அடைந்தும், முற்றாக இடிந்தும் காணப்படுகின்றன.
அதேபோன்று வர்த்தக நிலையங்களும் சேதமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் வாகனங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்தப் புயல் காற்றினால் காயமடைந்த நிலையில் ,பல டசினுக்கு மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு படைகள் தற்பொழுது களமிறக்கப்பட்டு ,பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு கடும் எச்சரிக்கை
மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும், மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் நுளைத்த நாலு இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கடல் வழியாக நுழைய முற்பட்ட பொழுது இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் மன்னர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் மற்றும் இரு சிறு சிறுமிகள் என ,நால்வர் இலங்கையில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் ,இந்திய கடலோர காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டப முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
இலங்கையில் குறித்த நால்வரும் இந்தியாவுக்கு சட்ட விவரமுறையில் யில்கடல்வழியாக வழியாக திரும்பி வந்துள்ளனர்.
அவ்வாறு வந்த பொழுது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல் படைகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கடல் வழியாக வல்வெட்டித்துறையை நோக்கி வந்தவர்களே இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வருகின்றனர்.
நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு .இலங்கை இருந்து இந்தியாவுக்கும் செல்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா , நாட்டின் சதி நடவடிக்கை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்கும் எனவும் அது தனி நாடாக பிரிந்து செல்லும் என இந்தியா சவால் விட்ட்டுள்ளது .
இந்தியா பாகிஸ்தான் இடையில் இடம்பெற்று வருகின்ற, யுத்தத்தை அடுத்து இந்தியாவுடைய பெண் விமானி ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார்.
இந்தியாவுடைய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பாரத தேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் யுத்தம் தீவிரபடுத்த பட்டுள்ளது .
இவ்வாறான காலப் பகுதியில் பாகிஸ்தானை உடைத்து சிதைத்து, தனது ஆட்சிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் இந்தியா ஆதிக்க வெறி துடித்துக் கொண்டுள்ளது.
அதனை அடுத்து இந்தியா இந்த விடயத்தை தெரிவித்து வருகிறது.
அதனை அடுத்து தற்போது பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதியாகவும் ,அதிகமான தாக்குதல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் பகுதியாக காணப்படும், பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக அறிமுகப்படுத்துவோம் என இந்தியா சவால் விட்டுள்ளது.
இலங்கையில் விடுதலை புலிகளை இல்லாது அழித்து எவ்வாறு வெற்றி கொண்டதோ ,அதுபோன்று இந்த நடவடிக்கை மேற்கோள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கள ஆதிக்க வெறியர்களால் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது, அதே தமிழினத்தை அழித்து, அந்த நாட்டை இல்லாத அழித்த இந்தியா
இப்பொழுது பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அங்கீகரித்து ,உலகில் புதிய நாடாக அதனை அழைக்கும் என தெரிவித்துள்ளது .
இதனால் இந்தியாவின் இந்த சர்ச்சை கருத்து பாகிஸ்தான் இந்தியா உறவுகளுக்கு இடையில் மேலும் முறுகளை அதிகரித்துள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு
இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த் அவர் கூறியதாவது:-
இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.
இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.
வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.
இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.
உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல் தரித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கராச்சி பகுதியை முற்று முழுதாக தாக்கி அழிக்கும் நோக்குடன் ,இந்தியாவுடைய ராட்சத போர்க் கப்பல்கள் ,தற்பொழுது தரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து ,தற்பொழுது மேலதிக பாதுகாப்புக்காக தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுடைய கராச்சி
பகுதியை முடக்கும் நோக்குடன் ,இந்த கப்பல் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்களில் ராட்சத ஏவுகணைகள் மற்றும் படைகள் விசேட கமாண்ட படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் தொடர் அட்டூழிய தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தருவோம் என்கிறது இந்தியா.
இது போன்று பாக்கிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திட முற்பட்டால் ,அதேபோன்று பலத்த அடியை தாங்களும் தருவோம் என இப்படி சொல்கிறது பாகிஸ்தான்.
இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது.
இந்தப் போர் மீள எப்போது முடிவுக்கு வரும் என்பதே இந்தியா பாகிஸ்தான் மக்கள் பேச்சாக இருக்கிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

- ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நெதன்யாகுவுக்கு மன்னிப்பு

- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
400 விமானங்கள் இந்தியாவை தாக்கின அதிர்ச்சியில் உறைந்துள்ள இந்திய ராணுவம் ஆளுகின்ற அரசு.
என்றும் இல்லாதவாறு வளமைக்கு மாறாக பாகிஸ்தான் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.
அதனை எடுத்து அதற்கு பதிலடியாக, முதன்முதலாக இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை பாகிஸ்தானும் நடத்தியது.
நானூறுக்கும் மேற்பட்ட தற்கொலை உளவு ரக விமானங்களை அனுப்பி ,இந்தியாவுடைய 30 க்கு மேற்பட்ட நிலைகளை இலக்கவைத்து தாக்குதல் நடத்தி இருக்கின்றன.
இவ்வாறான நிலைகள் இராணுவ முக்கிய நிலையங்கள் கேந்திர நிலையங்கள் மற்றும் பொருளாதார வர்த்தக மையங்கள் என பலதரப்பட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவோ தமது தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் ,பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என , மீசையில் மண் ஒட்டாத கதையாக கூறி வருகிறது.
ஆனால் சற்று எதிர்ப்பாராத இந்த பாகிஸ்தானின் தாக்குதளினால் ,தற்பொழுது இந்தியா பெரும் சேதங்களையும் இடங்களையும் சந்தித்து வருவதாக நோக்கப்படுகிறது.
உக்கிரேன் ரஷ்யா போர் என்பதே உலக நாடுகளுக்கு இது போன்ற தாக்குதல் வரும் நாட்களில் இடம்பெறும் என்பதற்கான முன் அறிகுறியாக இருந்தது.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாது தற்பொழுது இந்தியா இந்த விளையாட்டை நடத்தியுள்ளதால், இப்பொழுது பாஸ்தாளிடம் அடி வாங்கி நொந்து கொண்டிருப்பதாகவே சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் விமானங்கள் நானூறுக்கு மேற்பட்டவை நடத்திய தாக்குதினால் ,இந்தியாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

- ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நெதன்யாகுவுக்கு மன்னிப்பு

- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
டிரோன் தாக்குதல்
மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கைமற்றும் டிரோன் தாக்குதக்கலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கை
இதுதவிர்த்து இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.
சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள், ஊழியர்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக,
இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நோட்டீஸ் டூ ஏர்மேன் என்ற பிரிவின் கீழ் இதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ள தகவலில், விமான நிலையங்கள் மூடுதல் என்பது தற்காலிக முடிவு.
தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு வர வேண்டிய பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், வேறு விமான நிலையங்களுக்கு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை அணுகும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஆகாசா ஏர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்துக்கு பயணிகள் வர வேண்டும்.
விமான நிலையத்திற்குள் செல்ல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்துக்குள் ஏழு கிலோ வரை எடையுள்ள ஒரு கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் விமானத்துக்குள் ஏறுவதற்கு முன்பு இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அசாதாரண சூழலில், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சோதனைகள் மற்றும் சம்பிரதாயங்களை எதிர்கொள்ள, திட்டமிட்ட பயண நேரத்துக்கு முன்பே விமானநிலையத்துக்கு பயணிகள் வரவேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.
ஆனால், இதனை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. “நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைவதற்கு முழுமையான தடை இல்லை.
குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன” என்று அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.இந்தியா ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி தாக்குதலை நடத்தியதில் மசூதி உள்ளிட்ட வீடுகள் தாக்கி அழிக்கப்பட்டன.
இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகி 46க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இவ்வாறு நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான காலப்பகுதியில் இந்தியா தமது நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ,பாகிஸ்தான் அதிபர் அவர்கள் திடீர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
இவ்விதம் பாகிஸ்தான் அதிபர் அறிவித்த இந்த அறிவிப்பை அடுத்து இது நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாரத நாட்டின் ஐந்து விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சூட்டு வீழ்த்திய நிலையில் ,
தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றமும் போர் மூளும் அபாயமும் அதிகரித்து காணப்படுவதால் ,தற்பொழுது இருநாட்டு எல்லைகளில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு வாழ்கின்றனர்.
5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல் ,ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
கடந்த இரவு பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகள் பாசுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதற்கு பதிலடியாகவே தற்பொழுது பாகிஸ்தான் இந்தியா இராணுவத்தின் 5 போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் ,பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் உறுமி இருக்கிறார் .
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த ஆண்டி என்பது போல, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை ,மோடி ஆட்சிக்கு எதிராக பல நடவடிக்கையை பாகிஸ்தான் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் ஐந்து இந்தியாவின் யுத்த போர் விமானங்களை, பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்திய விமானப்படையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
எங்களை அடித்தால் உங்களை நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதாக ,பாகிஸ்தானும் பதிலுக்கு தற்பொழுது இந்தியாவுக்கு தண்ணி காட்டியுள்ளது.
இந்த பரஸ்பர தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது .
எவ்வளையும் எதுவும் நடக்கலாம் என்பதாகவே நோக்கப்படுகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

- ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நெதன்யாகுவுக்கு மன்னிப்பு

- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி
இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி
இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை 26 மக்கள் பலியாகி 46க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தும் பல டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.
காஷ்மீரில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாகவும் பதிலுக்கு பதில் பழி எடுப்பாகவும் இது காணப்படுகிறது.
ஆகவே இந்தியா மீது பலிந்து தாக்குதலை நடத்தி மிகப்பெரும் போரை .ஆரம்பிக்க முனைந்து வருவதால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய அறிவித்துள்ளது.
இந்தியாவுடைய இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டால் அது மிகப்பெரும் யுத்தமாக மூடக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நழுவடைந்து காணப்படுகிறது .அவ்வாறான காலப்பகுதியில் நிலவும் ஒரு போர் எதிர் கொள்ள முடியாத நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது.
அதனை கணக்கு வைத்து தற்பொழுது இந்திய நூலகம் ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இந்தியா கருதுவது போல் பாகிஸ்தான் மீளவும் ஒரு யுத்தத்திற்கு செல்ல முடியாத பொருளாதார சூழ்ச்சியில் இருக்கிறது.
ஆகவே இந்த ஏவுகணை தாக்குதல் என்பது பாவிஸ்தார் மற்றும் இந்தியாவுக்கு இடையில் மீளவும் ஒரு போர் பதட்டத்தை நீடித்துள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மீளவும் ஒரு கொடும் யுத்தம் மூலமாக இருந்தால் அது ஆசிய நாட்டில் மிகப்பெரும் பேரழிவாக இருக்கும் என நோக்கப்படுகிறது.
திடீரென இந்தியா மேற்கொண்ட இந்த இயக்கு கிடைத்த ஆக்குதலால் தற்பொழுது வாய்த்தான் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது
பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.
இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

- ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து நெதன்யாகுவுக்கு மன்னிப்பு

- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்
இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல்
இந்தியா மீனவர்கள்மீது இலங்கைகடற்படை தாக்குதல் ,இந்தியா மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் கொஞ்சம் சுமத்தி இருக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் .மேம்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது. திடீரென இலங்கையை சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் .சிவில் உடையில் இருந்த இலங்கை கடற்படை உறுப்பினராக இருக்கலாம் என இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பிற்பாடு ,தற்பொழுது இந்தியா மீனவர்களை இலக்கு வைத்து, இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி ,அவர்களை படுகொலை செய்து வருகின்ற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
அவ்விதம் தற்பொழுது மீளவும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தியா இலங்கைக்கிடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடற்படை. தொடர் தாக்குதலை நடத்தி வருகிற வேளையில் ,அதை தடுக்க மறந்து இந்தியா மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது.
இதுவே தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில், மிகப் பெரும் முறுகலையும் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பாவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு உடனடியாக ,முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ,ராமதாஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தற்பொழுது கூச்சலிட ஆரம்பித்திருக்கின்றன.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி

இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை
இந்தியாவை மிரட்டிய ஏவுகணை,இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் ஏவுகணை திடீர் சோதனையால் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதட்டம் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில், இந்த பாகிஸ்தானுடைய திடீர் ஏவுகணை சோதனை ,நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,இவ்வாறான பதட்டமான கால பகுதியில் திடீர் ஏவுகணை சோதனையை நடத்தி இந்தியாவை மிரட்டியுள்ளது .
முடிந்தால் எங்களைத் தொட்டுப்பார் என்கின்ற வகையில் தற்பொழுது மிரட்டிய பாரத நாட்டுக்கு மிகப்பெரும் சாட்டை அடியை வழங்கியது.
சீனா அவருடைய ஆதிக்கம் இந்தியாவை முற்றுகையிட்ட நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றது .
பாகிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பாரத தேசம் மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக ,தற்பொழுது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதே ,பாரத தேசத்தை மீளவும் ஒருமுறை கலக்கத்தில் உறைய விட்டது.
உலக வல்லரசாக தன்னை எண்ணிக் கொள்ளும் இந்தியா தற்பொழுது பாகிஸ்தான் நாட்டை மிரட்டல் என பார்த்தது .
ஆனால் அதற்கு சாட்டையடியாகவே சாணக்கிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவினுடைய மிக முக்கியமான பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து ,தாக்கும் துல்லியம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை அடுத்து பெரும் பரபரப்பை இந்த ஏவுகணை சோதனை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்



























































