Tag: அம்பலம்
அனுரா அமைச்சர் மோசடி அம்பலம்
அனுரா அமைச்சர் மோசடி அம்பலம்
அனுரா அமைச்சர் மோசடி அம்பலம் ,சட்டமா அதிபரின் ஒப்புதல் இன்றி நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது
மோசடியை விசாரிக்கும் தலைமை கணக்காய்வாளர்
கூறப்படும் மோசடியை விசாரிக்கும் தலைமை கணக்காய்வாளர் அளித்த அறிக்கையின்படி, சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெறாமல் டிரைடென்ட்
செம்பார் லிமிடெட் நிறுவனத்துடன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
“சட்டமா அதிபரின் ஒப்புதல் நவம்பர் 20, 2025 அன்று வழங்கப்பட வேண்டியிருந்தபோதிலும், டிரைடென்ட் செம்பார் நிறுவனத்துடனான
ஒப்பந்தம் நவம்பர் 19, 2025 அன்று கையெழுத்தானது,” என பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை தெரிவித்தது.
இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நேரத்தில் டிரைடென்ட் செம்பார் நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
தரம் குறைந்த நிலக்கரியால் ஏற்பட்ட மொத்த மதிப்பிடப்பட்ட இழப்புகள் ரூ. 2,237.70 மில்லியன் (ரூ. 2.2 பில்லியன்) என தலைமை கணக்காய்வாளரின்
சரக்கு அனுப்பீட்டினால் ஏற்பட்ட இழப்பு ரூ. 163.5 மில்லியன்
அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது. முதல் சரக்கு அனுப்பீட்டினால் ஏற்பட்ட இழப்பு ரூ. 163.5 மில்லியன் ஆகவும், இரண்டாவது சரக்கு அனுப்பீட்டினால் ஏற்பட்ட இழப்பு ரூ. 94.6 மில்லியன் ஆகவும் இருந்தது.
அடுத்தடுத்த ஏற்றுமதிகளால் ஏற்பட்ட இழப்புகள் முறையே ரூ. 310.7 மில்லியன் (மூன்றாவது), ரூ. 155.9 மில்லியன் (நான்காவது), ரூ. 179.1 மில்லியன் (ஐந்தாவது),
ரூ. 299 மில்லியன் (ஆறாவது), ரூ. 245.7 மில்லியன் (ஏழாவது), ரூ. 392.5 மில்லியன் (எட்டாவது) மற்றும் ரூ. 396.6 மில்லியன் (ஒன்பதாவது) ஆகும்.
நிலக்கரி வழங்குநரிடமிருந்து இழப்பீடு கோருவதன் மூலம் இந்த ரூ. 2.2 பில்லியனை மீட்க முடியும் என்று அந்த அறிக்கை கூறியது.
நிலக்கரி வழங்குநர்களின் திறனை மதிப்பிடுவதற்கான முறையான நடைமுறையை நிறுவுவதற்கும்,
வழங்குநர் பதிவிற்கான பொருத்தமான அளவுகோல்களை அமைப்பதற்கும் தலைமை கணக்காய்வாளர் பரிந்துரைத்தார்.
மேலும், நிலக்கரியின் தரத்தைச் சரிபார்க்க ஒரு சுதந்திரமான அமைப்பை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவு அத்தகைய அமைப்பைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு

- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

- போரில் வென்ற ஈரான்

- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

ஈரான் கப்பல் மூழ்கடிப்பு டிரம்ப் பொய் சொன்னது அம்பலம்
ஈரான் கப்பல் மூழ்கடிப்பு டிரம்ப் பொய் சொன்னது அம்பலம்
ஈரான் கப்பல் மூழ்கடிப்பு டிரம்ப் பொய் சொன்னது அம்பலம் ,அமெரிக்க ஜெனரல்கள் டிரம்ப் ஈரானிய கப்பலை அழித்தது ‘வேடிக்கையானது’ என்று கூறுகிறார்கள்
இலங்கை கடற்கரை
இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிக்கும் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியதாகக் கூறினார்.
கென்டக்கியின் ஹெப்ரானில் நடந்த ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், கப்பல் கைப்பற்றப்படுவதற்குப் பதிலாக ஏன்
அழிக்கப்பட்டது என்று இராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாகக் கூறினார்.
“நான் சொன்னேன், ஏன் அவர்களைக் கொன்றோம்? ஏன் அவர்களைப் பிடித்து எங்கள் கடற்படையில் பயன்படுத்தவில்லை?” என்று அவர் ஆதரவாளர்களிடம் கூறினார்.
தனது ஜெனரல்களில் ஒருவர் கப்பலை மூழ்கடிப்பது நல்லது என்று தன்னிடம் கூறியதாக டிரம்ப் மேலும் கூறினார், “ஐயா, இது மிகவும் வேடிக்கையாக உள்ளது” என்று கூறினார்.
இலங்கைக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய கடற்படை போர்க்கப்பல்
கடந்த வாரம் இலங்கைக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய கடற்படை போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ
செய்யப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது, தாக்குதலில் டஜன் கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு

- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

- போரில் வென்ற ஈரான்

- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- இஸ்ரேலிய குடியிருப்பு மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- நேட்டோ மீது டிரம்ப் கடும் கண்டனம்

மிக பெரும் சதி அம்பலம் |நடந்து என்ன | சிக்கிய அரசியல் புள்ளிகள்
மிக பெரும் சதி அம்பலம் |நடந்து என்ன | சிக்கிய அரசியல் புள்ளிகள்
மிக பெரும் சதி அம்பலம் |நடந்து என்ன | சிக்கிய அரசியல் புள்ளிகள்
அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி
அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி
அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி செயல் உலக தமிழர்கள் மத்தியில் இவர் ஒரு வில்லன் தான என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
அனுரா அரசின் செயல்பாடுகளை திசை மாற்ற
அனுரா அரசுடன் இணைந்து அனுரா அரசின் செயல்பாடுகளை திசை மாற்றவும் மறைக்கவும்
,அவர்களுக்கு எதிரான எதிர்ப்பை சமாளிக்கவும் இறக்கி விடப்பட்டவர் .
ஆளும் அனுரா அரசின் ஊழல்களை வெளியில் தெரியாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக
காவல் அரணாக இறக்க பட்ட காவாலி இவர் என்பதை இவர் புரியும் செயல் பாடுகள் பறை சாற்றியுள்ளது .
சமூக ஊடகங்களில் அர்ச்சுனா
சமூக ஊடகங்களில் அர்ச்சுனா தொடர்பாக பேசுவதை மானம் உள்ள தமிழ் தேசிய செயல் பாட்டாளர்கள் நிறுத்தி விட்டனர் .
அவ்வாறான நிலையில் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவி செய்ய வேண்டிய இந்த கூத்தாடி இப்பொழுது இப்படியான கேவலம் கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .
என்பதாக தமிழ் மக்கள் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு

- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

- போரில் வென்ற ஈரான்

- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- இஸ்ரேலிய குடியிருப்பு மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- நேட்டோ மீது டிரம்ப் கடும் கண்டனம்

யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய்அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம் .அனுரவிற்கு நன்றாக தெரியும் இந்த தாழ் நிலப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாது என்று.
யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
அமைக்க விரும்பாததாலேயே இப்படியான திட்டத்தை விளம்பரத்திற்காக யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
செய்தார் என்பதற்கு இன்று இங்கு சூழ்ந்து இருக்கும் வெள்ளம் ஒரு சாட்சியமாகிறது .
ஆக தமிழர்களை எவ்வாறு எல்லாம் அனுராவின் அரசு ஏமாற்றி பிழைக்கிறது என்பதற்கு இந்த விடயம் மிக முக்கிய ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது .
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபி
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபியின் பயங்கரவாத சிந்தனை இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது நன்றாக தெரிகிறது அல்லவா மக்களே .
சிங்கள பேரினவாத பூதம் எமக்கு எதுவும் செய்து விடாது என்பதே இதன் ஊடக நிரூபிக்க படுகிறது .

- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு

- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

- போரில் வென்ற ஈரான்

- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- இஸ்ரேலிய குடியிருப்பு மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

- நேட்டோ மீது டிரம்ப் கடும் கண்டனம்

அருச்சுனா பண மோசடி அம்பலம்
அருச்சுனா மோசடி அம்பலம்
அருச்சுனா பண மோசடி அம்பலம், அர்ச்சனா ராமநாதன் உடைய சமீப நாட்களாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சம்பவங்கள் மிகப்பெரும் பேசு பொருளாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறான நிலையில் அவர் ஊடாக சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணம் தொடர்பாக தற்போது பல காட்சிகள் வெளியாகி வருகின்றன.
நன்கொடையாகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பெற்றுக் கொண்ட பணத்தினை அதற்கு பயன்படுத்தாமல் தனது தனிநல சேவைக்காக பயன்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டுகளே தற்போது அதிமாகி வருகிறது .
அதனை அடுத்து அர்ச்சுனா அவர்களுக்கு மக்கள் வழங்கிய பணங்கள் பற்றி சான்றுகளும் ,ஆதாரங்கள் என்பன தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கிறது .
அவ்வாறு வெளியாகியுள்ள அந்த பண பற்று சீட்டுக்கள் தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் அவர் அதற்கு பதிலளிக்காமல்
தற்பொழுது மௌனமாக இருப்பதும் தனது வங்கிகளில் கோடிக்கணக்கான காசுகளை வைத்துள்ளதான விடயங்களும் தற்போது வெளியாகி கொண்டிருப்பதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுடைய மனங்களில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் நேர்மை உள்ளவராக இருக்கப்பட வேண்டும்.
பணத்தினை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அர்ச்சுனா எம்பி மக்களுக்கு சேவை செய்வாரா?
அல்லது அரசியல் கட்சிகளை போல தனது தேவைக்காக செயல்படுவாரா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன

- சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு

- தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம்
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம்
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம் 15 முன்னாள் அகடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி
கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல
ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட்
கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல்
ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில்
அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.மைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு





















