நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்
Posted in இலங்கை செய்திகள்

நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்

நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்

நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம் ,கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு

நீண்டகால வறண்ட வானிலையின் காரணமாக கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு வேகமாக குறைந்து வருகிறது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதி

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான நீர் விநியோகம் இந்த இரண்டு நீர்த்தேக்கங்களையே சார்ந்துள்ளது.

இந்நிலையைச் சமாளிப்பதற்காக, இடையிடையே நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரை நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.