யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம் .அனுரவிற்கு நன்றாக தெரியும் இந்த தாழ் நிலப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாது என்று.
யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
அமைக்க விரும்பாததாலேயே இப்படியான திட்டத்தை விளம்பரத்திற்காக யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
செய்தார் என்பதற்கு இன்று இங்கு சூழ்ந்து இருக்கும் வெள்ளம் ஒரு சாட்சியமாகிறது .
ஆக தமிழர்களை எவ்வாறு எல்லாம் அனுராவின் அரசு ஏமாற்றி பிழைக்கிறது என்பதற்கு இந்த விடயம் மிக முக்கிய ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது .
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபி
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபியின் பயங்கரவாத சிந்தனை இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது நன்றாக தெரிகிறது அல்லவா மக்களே .
சிங்கள பேரினவாத பூதம் எமக்கு எதுவும் செய்து விடாது என்பதே இதன் ஊடக நிரூபிக்க படுகிறது .

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

- முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது

- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது









