சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கியது என தெரிவித்துள்ளது .
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கிச் சென்ற மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அரேபிய நாடுகளில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள்
ஈரான் தாக்குதல்
இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி








