சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கியது என தெரிவித்துள்ளது .
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கிச் சென்ற மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அரேபிய நாடுகளில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள்
ஈரான் தாக்குதல்
இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி








