இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நாளுக்குநாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடாத்துகிறது ஈரான்.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.

ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது.

இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.

இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும்

அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில்,

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன, அந்தவகையில் அதன் சிறப்பு அம்சங்கள் என்னவெனில்,

கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது.

புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது.

172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ கிராம் வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோ மீற்றர். வரை தரையிறங்காமல் பறக்கும்.

இது மணிக்கு 1,010 கிலோ மீற்றர். வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தின் விலை ரூ.18,000 கோடி ஆகும்.

அமெரிக்காவின் எப். 16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா விற்பனை செய்யவில்லை.

இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளிடம்கூட பி-2 போர் விமானங்கள் இல்லை.

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை (21) புறப்பட்டன.

ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர்.

அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை. சுமார் 37 மணி நேரம் போர் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்தன.

நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 2.10 மணிக்கு அந்த நாட்டின் 3 அணு சக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பின.

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான். ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி தனது ருவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம்,

சர்வதேச சட்டம் மற்றும் அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மீறியுள்ளது.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் விளைவுகள் ஏற்படும். ஐ.நா உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடத்தை மீறல் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.

ஐ.நா சாசனம் மற்றும் அதன் விதிகளின்படி, சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தது. “ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதும்,

அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தான் அமெரிக்காவின் முதல் நோக்கம்.

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.

மத்திய கிழக்கு பகுதியின் கொடுங்கோல் நாடான ஈரான் இப்போது அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அடுத்தடுத்த தாக்குதல் மிக பெரியதாகவும், மிக எளிதாகவும் இருக்கும் என எச்சரிக்கிறேன்.

கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் பேசி வருகிறது. வெடி குண்டுகள் மூலம் நம் மக்களின் உயிரை அவர்கள் பறிக்கின்றனர். அப்படி லட்சக்கணக்கானவர்களை நாம் இழந்துள்ளோம்.

பல பேரை கொன்றவர் ஜெனரல் காசிம் சுலைமானி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடரக் கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முடிவு செய்தேன்.

அதனால் தான் சொல்கிறேன் இனி இது தொடரக்கூடாது. ஒன்று ஈரானில் அமைதி ஏற்பட வேண்டும். அல்லது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பாதிப்பின் தாக்கம் கடந்த 8 நாட்களாக ஈரான் சந்தித்து வரும் நிலையை காட்டிலும் மோசமாக இருக்கும்.

அங்கு தாக்குதல் நடத்துவதற்கான நமக்கு ஏராளமான இலக்குகள் உள்ளன. அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த இலக்குகளை துல்லியமாக, துரிதமாக, திறம்பட தாக்குவோம்.

இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். இதற்கு முன்பு யாரும் இப்படி இணைந்து செயல்பட்டது கிடையாது. இஸ்ரேல் இராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மாதிரியான வெற்றிகர இராணுவ நடவடிக்கையை உலகம் கண்டதில்லை. அதை செய்து காட்டிய அமெரிக்க படையினருக்கு வாழ்த்துகள்.

இது மாதிரியான இராணுவ நடவடிக்கையை உலகில் வேறு எந்த நாடும் மேற்கொண்டது இல்லை. அப்படியொரு தாக்குதலை நாம் நடத்தியுள்ளோம்.

நான் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடவுளுக்கு நன்றி. கடவுளே நாங்கள் உங்களை நேசிக்கிறோம். எங்கள் மிகப்பெரிய இராணுவத்தை நேசிக்கிறோம்.

அவர்களை காக்கவும். கடவுள் மத்திய கிழக்கு, இஸ்ரேல், அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். நன்றி” என்றார்.

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை.

பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா ,அமெரிக்கா வந்தால் அடிப்போம் அதிரடி ஆரம்பிப்பை எடுத்துள்ளது அமெரிக்கா ஈரானை தாக்க களமிறங்கினார் இஸ்ரேலை தாக்குவோம் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

லெபனன் போர்படை வீரர்களிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏவுகணைகள் இருக்கின்றன.

இந்த ஏவுகணைகளை ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கிஸ் புல்லா பயன்படுத்தினால், அது பெரும் இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் .

அவ்வாறான காலப் பகுதியில் தற்பொழுது இந்த அதிரடி நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதனால் தற்பொழுது செய்வது அறியாது திணறி கொண்டிருக்கின்றது இஸ்ரேல் .

எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்து வருகின்றது .

இஸ்ரேலுடைய மொசாடீ பல தலைவர்களின் தளபதிகளை படுகொலை செய்தது.

அதை எடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அவர்களை விடாமல் அடித்து நொறுக்குவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஈரானுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் என லெபனான் அறிவித்துள்ளது .

இந்த விடயம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பீதியை கிளப்பியுள்ளது

அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை அடித்து நொறுக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இப்பொழுது இஸ்ரேல் படைகள் திணறிக் கொண்டிருப்பது அவளுக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக பார்க்கப்படுகிறது.

ஆக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கினால் ,ஹிஸ்புல்லா தனது வெறித்தனத்தை காட்டும் என்பதை வழிப்படையாக அறிவித்துள்ளது .

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்
Posted in உலக செய்திகள்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல் ,சிரியாவிலிருந்து அமெரிக்கப்பட்டுகள் விலகி உள்ளதாக சரியா செய்திகள் அதிர்ச்சி செய்திகளை தெரிவித்து வருகின்றன.

அமெரிக்கா இராணுவம்

அரபிய நாடுகளை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களை சுரண்டி ஏப்பமிட்டு வந்த உலக வல்லாதிக்க அரசான அமெரிக்கா இராணுவம் ,

சிரியாவின் மிக முக்கியமான ராணுவ படைத்தளத்தில் இருந்து பின்வாங்கி செல்கிறது.

ஈரானுடைய ஆதரவு படைகள் அமெரிக்க படைகள் நிலைகள் மீது ,தொடராக தாக்குதலை நடத்தி வந்த நிலையில், இழப்புகளை ஏற்று கொள்ள முடியாத அமெரிக்க படைகள் திடீரென விலகி உள்ளன.

அதன் அடிப்படையில் சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்கா படைத்தளம் ஒன்றிலிருந்து ,500க்கும் மேற்பட்ட அமெரிக்க படைகள் அங்கிருந்து மீளவு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இடைவிடாத இராணுவன் தாக்குதல்

இடைவிடாத இராணுவன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், அமெரிக்கா படைகள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய, துருப்புகளின் நிலைக்கு ஆபத்து உள்ளது அங்கிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ராணுவங்கள் அங்கிருந்து விலகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் ,

அதனை அடுத்து புதிய வகையில் தாக்குதல்களை ஈரான் மற்றும் ஈரானை அண்மித்த நாடுகளில் தீவிரப்படுத்தி இருக்கிறது.

யூதப்படைகளின் முக்கிய உளவுத்துறையாக விளங்கும் மொசாட் அழித்தொழிப்பு தாக்குதலை மிக வேகமாக நடத்துவதிலிருந்து ,

இந்த ராணுவ நடவடிக்கை உள்ளகரீதியாக எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் சில விடயங்களை அம்பலப்படுத்தி இருப்பதையும் இதனூடாக அறிய முடிகிறது.

இந்த படைவிலகள் என்பது அமெரிக்கா அரசுக்கும் படைகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் அவமானமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்

அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம்

அமெரிக்காவில் திடீர்தாக்குதல் 8பேர் காயம் ,அமெரிக்காவில் திடீர் தாக்குதல் எட்டு பேர் காயம் என அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.

45 வயது உடைய முகமட் என்கின்ற நபர் இந்த திடீர் தாக்குதலை நடத்தியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாக்குதலையை நடத்தியவர் பலஸ்தீன மக்கள் ஆதரவான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் பெரும் பரபரப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.

துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணை

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பந்தமான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அமெரிக்காவை இடம் பெறும் ஆயுத துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரத்தினால் ,நாள்தோறும் பல மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றனர்.

ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவம்

24 மணித்தியாலத்தில் இடம்பெற்று ஐந்தாவது துப்பாக்கி சூடு சம்பவமாக .இது அமெரிக்காவில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
Posted in உலக செய்திகள்

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்

இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.

ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு

இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.

நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .

ஆயுத பாவனை அதிகரிப்பு

மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,

இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் இரண்டு இஸ்திரேலியர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டு படுகொலை

வாஷிங்டன் டிசி பகுதியிலுள்ள யூஸ் மியூசியத்துக்கு சென்றிருந்த இஸ்திரேலிய ஊழியர்கள் இதுவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது சடலம் மீட்கப்பட்டு ,சடல பையில் அடைக்கப்பட்டு உடலில் பிரச்சனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

துப்பாக்கி சூட்டு சம்பவம்

இந்த தாக்குதல் இன வாதத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலேஸ்தினத்தில் மக்களை கோரமாக கொண்டு குவித்து வருகின்ற நிலையில், இது மிகப்பெரும் பாரிய குற்ற சம்பவம் எனவும், இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறித்த துப்பாக்கி சூட்டு படுகொலை சம்பவம் அமெரிக்காவின் ,இஸ்ரேலிய தூதரகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதுடன், இஸ்ரேலிய தூதரகத்தில் பணியாற்றுகின்ற ஊழியருக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது என படுகிறது .

அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய இஸ்ரேலிய தூதாக ஊழியர்கள் இருவர் மீது இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கவும்

குழி தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த தாக்குதலை எடுத்து தற்பொழுது ஆஸ்திரேலியா தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு ,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரை சந்தித்து பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது .

மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசி

மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசியாக விளங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமாளை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இலங்கையில் மிக விரைவில் போராட்டங்கள் வெடிப்பதற்கும் பல அரசியல் நகர்வுகள் நகர போவதற்கு முன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

ஆளும் அனுரா ஆட்சி அதிகாரம் விரைவில் கவிழ்க்கப்பட்டு ,புதிய ஆட்சி அதிகரையில் ஏறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது,

அழக பெருமால் மகிந்தாவின் முக்கிய நபராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவராகவும் காணப்படுகின்றார்.

அவ்வாறான நபரையே தற்பொழுது அமெரிக்காவின் இலங்கை தூதர் ,சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழருடைய அரசியல் வரலாற்றில் திருப்பம்

தமிழருடைய அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி வாய்ந்த ஒரு நடவடிக்கை

மேற்கொள்ளப்பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

விரைவில் அதிர ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது நெருக்கடிகள் சிக்க போகிறது .

அமெரிக்கா அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதை இக்கள நகர்வுகள் காண்பிக்கிறது.

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம் ஆறு பேர் பலியான அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக, இதுவரை 42 பேர் காயமடைந்துள்ளார்கள்.

ஆறு பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்தாயிராத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .

பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 35 தற்காலிக கூடாரங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திருத்தமாக இடம்பெற்று கொண்டுள்ளன .

அவசர பிரகடனம் நடைமுறைத்த பட்டு இராணுவமும் மீட்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து ஒரு செய்திகள் தெரிவித்துள்ளன .

இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் குடிநீரும் , தடைபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது .

அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் புயல் வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.

இங்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு பல மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளதாகவும், அதனை சீர் செய்ய பல மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா

ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா ஈழத் தமிழருக்கு என்றுமே எமது ஆதரவு உண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவு கூருவதற்காக உரையாற்றுகின்றேன்.

இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும்,

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.

மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும்.

நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம்.

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா இராணுவம்குவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.

இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்- பாகிஸ் போர் முடிவுற்றது அமெரிக்கா தலையீடு
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு

இந்பாகிஸ் போர்முடிவு அமெரிக்கா தலையீடு அமெரிக்காவின் தலையீட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த் அவர் கூறியதாவது:-

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்த போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோவுக்கு நன்றி.

இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை.

இந்தியாவுடன் தற்போது வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும். அது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைகள் அசைக்க முடியாதவை மற்றும் சக்தி வாய்ந்தவை.

உண்மையில் இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சூழ்நிலையின் தீவிரத்தை முழுமையாக அறிந்து புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்டவர்கள்.

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .

அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .

சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.

அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.

ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.

அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
Posted in உலக செய்திகள்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.

அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.

இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.

அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.

காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.

வீட்டின் மேல் விழுந்த விமானம்
Posted in உலக செய்திகள்

வீட்டின் மேல் விழுந்த விமானம்

வீட்டின் மேல் விழுந்த விமானம்

வீட்டின் மேல் விழுந்த விமானம் ,வீட்டின் மேல் விழுந்த விமான விபத்து சம்பவம் ஒன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.

இன்று அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீட்டின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது.

இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் ,சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக ,அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

வீட்டின் ஓட்டின் மேல் விழுந்து விமானம் நொறுங்கியது .இதன் பொழுது வீட்டுக்குள்ளே விமானத்தின் பாகங்கள் விழுந்து சிதைந்து காணப்படுகின்றன.

சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு படைகள் விமானத்தின் உடைய ,பாகங்களை அங்கிருந்து அகற்றியதுடன் ,வீட்டினை துப்புரவு செய்யும் நடவடிக்கையிலும் அதனுடைய ,துப்பு துலாக்கும் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ,விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகவே, விழுந்து நொறுங்கி இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் தொடராக இவ்வாறான இலகுரக விமான விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதும் ,அதனால் அமெரிக்கா திணறி வருவதையும், மீளவும் ஒரு முறை இந்த விமான விபத்து ஏற்படுத்தி காட்டியுள்ளது.

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.

இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம்

அமெரிக்கா ஜனாதிபதி ஆலோசகர் ஓட்டம் இந்த விடயம் தற்பொழுது அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆளுகின்ற ஜனாதிபதி டொனாட் ட்ரம் அவர்களின் தேசிய ஆலோசராக விளங்கிய மைக் அவர்களே தற்பொழுது தனது பதவியில் இருந்து ராயினமா செய்துள்ளதாக ஆரம்பித்துள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாகி சில மாதங்கள் ஆகின்ற நிலைகள் முதலாவதாக அவரது தேசிய ஆலோசகர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளதாக ஆரம்பித்துள்ளார் .

கடும்போக்கு கொள்கை கொண்ட ஒருவராக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எப்பொழுதும் காணப்படுவார்? .

ஏனையவர்கள் சொல்கின்ற விடயத்தை செவிமடுக்க மாட்டார் .அதனால் அந்த பதவியில் இருந்து இவர் விலகி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஆளுகின்ற ஜனாதிபதி டிரம்ப் ஆட்சி அரியணைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவும்,

இவரை போன்று ஏனையவர்களும் ஒன்று ஒன்றாக விலக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச செய்திகள் இப்படி தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்வில் முழுதும் டிரம்பருடைய நிர்வாகத்தில் பணியாற்றிய மிக முக்கியமான அமைச்சர்கள் ஆலோசர்கள் பதவி விலகி இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.