துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது
துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது, செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்றத்தடுப்புத் துறையில் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் அன்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட பந்துல பிரசன்னாவின் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் .
இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவத்தை நடத்திய குற்றவாளி ரிவொலுவர் மூன்று மோட்டார் சைக்கிள் ,மற்றும் 3 கையடக்க தொலைபேசியுடன், கைது செய்யப்பட்டுள்ளதாக, களுத்துறை குற்றப்பிரிவுத்துறை தெரிவித்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக ,இது காணப்படுவதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாம் .
மீ மாதம் ஐந்தாம் திகதி இரவு களுத்துறை நகரப் பகுதியில் ,வேட்பாளர் பந்தல பிரசன்னாவின் வீட்டின் முன், மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பலமுறை துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர் .
அவ்வாறு தப்பிச்சென்றவர்களை, இப்பொழுது அந்த சூட்டுக்கு பயன்படுத்தி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனுரா ஆட்சியில் பரந்து விரிந்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ,இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ,மக்கள் பலியாகி வருகின்ற செயல் அதிகரித்து.ள்ளது .
இது அனுரா ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் , வீதி விபத்துக்கள் அதிகரிப்பதும் ,அரசு கண்மூடி உறங்குவதையும், இதுவும் ஒரு இனப்படுகொலை நடவடிக்கை ஆரம்பம் என்பதாகவே மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்









