துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது
துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது, செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்றத்தடுப்புத் துறையில் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் அன்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட பந்துல பிரசன்னாவின் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் .
இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவத்தை நடத்திய குற்றவாளி ரிவொலுவர் மூன்று மோட்டார் சைக்கிள் ,மற்றும் 3 கையடக்க தொலைபேசியுடன், கைது செய்யப்பட்டுள்ளதாக, களுத்துறை குற்றப்பிரிவுத்துறை தெரிவித்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக ,இது காணப்படுவதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாம் .
மீ மாதம் ஐந்தாம் திகதி இரவு களுத்துறை நகரப் பகுதியில் ,வேட்பாளர் பந்தல பிரசன்னாவின் வீட்டின் முன், மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பலமுறை துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர் .
அவ்வாறு தப்பிச்சென்றவர்களை, இப்பொழுது அந்த சூட்டுக்கு பயன்படுத்தி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனுரா ஆட்சியில் பரந்து விரிந்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ,இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ,மக்கள் பலியாகி வருகின்ற செயல் அதிகரித்து.ள்ளது .
இது அனுரா ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் , வீதி விபத்துக்கள் அதிகரிப்பதும் ,அரசு கண்மூடி உறங்குவதையும், இதுவும் ஒரு இனப்படுகொலை நடவடிக்கை ஆரம்பம் என்பதாகவே மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்









