துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது
துப்பாக்கிச் சூடு ஆயுததாரி கைது, செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்றத்தடுப்புத் துறையில் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் அன்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாநகர சபைக்கு போட்டியிட்ட பந்துல பிரசன்னாவின் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் .
இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவத்தை நடத்திய குற்றவாளி ரிவொலுவர் மூன்று மோட்டார் சைக்கிள் ,மற்றும் 3 கையடக்க தொலைபேசியுடன், கைது செய்யப்பட்டுள்ளதாக, களுத்துறை குற்றப்பிரிவுத்துறை தெரிவித்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக ,இது காணப்படுவதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாம் .
மீ மாதம் ஐந்தாம் திகதி இரவு களுத்துறை நகரப் பகுதியில் ,வேட்பாளர் பந்தல பிரசன்னாவின் வீட்டின் முன், மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பலமுறை துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர் .
அவ்வாறு தப்பிச்சென்றவர்களை, இப்பொழுது அந்த சூட்டுக்கு பயன்படுத்தி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனுரா ஆட்சியில் பரந்து விரிந்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் ,இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ,மக்கள் பலியாகி வருகின்ற செயல் அதிகரித்து.ள்ளது .
இது அனுரா ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து வருவதையும் , வீதி விபத்துக்கள் அதிகரிப்பதும் ,அரசு கண்மூடி உறங்குவதையும், இதுவும் ஒரு இனப்படுகொலை நடவடிக்கை ஆரம்பம் என்பதாகவே மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது










