மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு ,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரை சந்தித்து பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது .
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசி
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசியாக விளங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமாளை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இலங்கையில் மிக விரைவில் போராட்டங்கள் வெடிப்பதற்கும் பல அரசியல் நகர்வுகள் நகர போவதற்கு முன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆளும் அனுரா ஆட்சி அதிகாரம் விரைவில் கவிழ்க்கப்பட்டு ,புதிய ஆட்சி அதிகரையில் ஏறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது,
அழக பெருமால் மகிந்தாவின் முக்கிய நபராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவராகவும் காணப்படுகின்றார்.
அவ்வாறான நபரையே தற்பொழுது அமெரிக்காவின் இலங்கை தூதர் ,சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழருடைய அரசியல் வரலாற்றில் திருப்பம்
தமிழருடைய அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி வாய்ந்த ஒரு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
விரைவில் அதிர ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது நெருக்கடிகள் சிக்க போகிறது .
அமெரிக்கா அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதை இக்கள நகர்வுகள் காண்பிக்கிறது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை









