Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

லண்டன் கென்ட் Canterbury பகுதியில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து


தலைகீழாக கவிழ்ந்தது ,இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

வீதி ஈரப்பதமான நிலையில் காணப்பட்டதால் சறுக்கி சென்று விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது

ஒரு வாரத்தில் இதே பகுதியில் இடம்பெற்ற இதுபோன்ற இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

    வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை

    வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை

    பிரிட்டன் வட கடல் பகுதி வழியாக ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் ஊடுருவி வேவு பார்ப்பதில்

    தீவிரம் காட்டி வருகின்றன ,மேற்படி ரசிய கப்பல்கள் ஊடுருவலை தடுக்கும் முகமாக தற்போது

    பிரிட்டன் போர் கப்பல்கள் ரோந்து பணியை அதிகரித்துள்ளன

    மேலும் ரசியாவின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன,இதனால்

    நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து காண படுகிறது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது

      குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது

      பிரிட்டன் ராணி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும்

      மருமகள் கமீலாவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.

      இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன்

      அத்துமீறி நுழைய முயற்சித்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர்.

      அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் போதையில் சாரதி – கவிழ்ந்த கார்

      லண்டனில் போதையில் சாரதி – கவிழ்ந்த கார்

      லண்டன் கென்ட் பகுதியில் உள்ள M20. சாலைக்கு அருகில் சாரதி ஒருவர் தனது வண்டியை

      வேகமாக செலுத்தி சென்றுள்ளார் ,இவ்வேளை வீதியானது ஈர தண்மையில் காணப்பட்டதாலும்

      ,சாரதி அதிக போதையில் இருந்ததினாலும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது

      வண்டியானது தலைகீழாக கவிழ்ந்துள்ளது ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவலர்களினாலே

      சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு

        பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு

        பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 122 ஆயிரம்

        பேர் பாதிக்க பட்டுள்ளனர்

        மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற நிலையில் நாடு இடைக்கால

        முடக்க நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்

          கொரனோ ஊசி செலுத்த களத்தில் இறக்க பட்ட இராணுவம்

          பிரிட்டனில் புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் நோயின் தாக்கத்தை கட்டு படுத்தும் முகமாக அதன்

          சோதனையை நடத்திட Dartford and Maidstone பகுதியில் பிரிட்டன் இராணுவத்தினர் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்

          கடந்த தினம் அடு ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் அளவில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க

          பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் லொக்கடவுன் வருகிறது – கடைகளில் குவியும் மக்கள்

            பிரிட்டனில் லொக்கடவுன் வருகிறது – கடைகளில் குவியும் மக்கள்

            பிரிட்டனில் புதிய ஓமிக்கிறோன் நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,கடந்த தினம் திங்கள்

            மட்டும் சுமார் 91 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,நோயின் தாக்குதல்

            அதிகரித்து செல்லும் நிலையில் மீளவும் லொக்கடவுனுக்கு பிரிட்டன் செல்லவுள்ளது


            எதிர்வரும் சில தினங்களில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்பதால மக்கள் கடைகளில் பொருட்களை வாங்கி குவிக்க முண்டியடித்த வண்ணம் உள்ளனர்

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு

              பிரிட்டனில் 4 நாளில் 1000 அகதிகள் கடல் வழியாக நுழைவு

              பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகுகள் மூலம் சுமார் ஆயிரம் அகதிகள் நான்கு

              நாளில் வந்தடைந்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது

              மேற்படி அகதிகள் வரவை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற

              பொழுதும் மேற்படி அகதிகள் வருகை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                ஜெர்மனிக்குள் பிரிட்டன் நாட்டவர்கள் நுழைய தடை

                ஜெர்மனிக்குள் பிரிட்டன் நாட்டவர்கள் நுழைய தடை

                ஜெர்மனி நாட்டுக்குள் பிரிட்டனில் இருந்து உல்லாச பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் நுழைய அதிரடி தடை விதிக்க பட்டுள்ளது

                பரவி வரும் புதிய கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து நாடு முடக்க பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது

                இவை தற்காலிக அறிவிப்பு மற்றும் பயண தடை என தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் நத்தாருக்கு வீழ்ந்த லொத்தரி 8.4 மில்லியயன் – பல குடும்பங்கள் மகிழ்ச்சி

                  பிரிட்டனில் நத்தாருக்கு வீழ்ந்த லொத்தரி 8.4 மில்லியயன் – பல குடும்பங்கள் மகிழ்ச்சி

                  பிரிட்டனில் போஸ்கோர்ட் லொத்தரி குழுக்கள் இடம்பெற்று வருகிறது ,அவ்விதம் எதிர்வரவுள்ள

                  நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற குழுக்களில் ஒரே போஸ்க்கோர்ட் ME3 7QL

                  பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் சிலருக்கு பெரும் தொகை பண பரிசு கிடைத்துள்ளது

                  ,இதன் மொத்த தொகை 8.4 மில்லியன் ஆகும் , இதில் குறித்த தம்பதிகள் இந்த பரிசினை தட்டி சென்றுள்ளனர்

                  இதில் ஒருவரேனும் வெளிநாட்டவர் அல்ல என்பதும் ,அவர்கள் வயது அதிகமானவர்கள் என்பதையும் கவனிக்க

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

                    பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

                    பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் புதிய ஓமிக்ரோன் கொரானா நோயின் தாக்குதலில்

                    சிக்கி பத்து ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 91 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

                    தொடர்ந்து மேற்படி நோயானது அதிகரித்து வருவதாலும் மரண எண்னிக்கை 125 க்கு மேல்

                    அதிகரித்து செல்வதாலும் விரைவில் நாடு முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு

                      லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு

                      லண்டன் St Stephen’s Junior School in Canterbury பாடசாலையில் கல்வி பயின்று வரும் 45 சிறார்கள்

                      மற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் குறித்த

                      பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

                      இதுபல வேறு சில பாடசலைகளிலும் சில மாணவர்களுக்கு தொற்று உள்ள பொழுதும் அந்த

                      பாடசாலைகள் இயங்கிவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                      A primary school is facing calls to shut for Christmas early after recording

                      almost 50 confirmed Covid cases.St Stephen’s Junior School in

                      Canterbury has revealed 45 pupils and four staff members have tested positive for the virus.

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது

                        விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது

                        லண்டன் கென்ட் Folkestone பகுதியில் வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம்

                        முற்றுகையிட பட்டது ,குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பெண் ஒருவர் அந்த

                        வீட்டுக்குள் சென்று மேற்படி விடயத்தை உறுதி படுத்தி பொலிசாருக்கு தகவல் தெரிவித்த

                        நிலையில் மேற்படி வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் நடத்த பட்டது

                        அப்போதது அங்கிருந்து பெருமளவு பணமும் மீட்க பட்டுள்ளது ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய

                        60 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் இந்த வீட்டுக்கு வந்தவர்கள் வந்தவர்கள்

                        தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் மக்கள் உதவியும் கோர பட்டுள்ளது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த

                          அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த

                          பிரிட்டன் Canterbury கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு ஆசிய நாட்டவர் ஒருவர் அமேசான் பாசல் டிலிவரி செய்துள்ளார் ,அவரது வீட்டுக்கு சென்ற அவர் அந்த வீட்டின் கதவினை தட்டவில்லை

                          ,மாறாக அங்கு பாசல் டிலிவரி செய்ய பட்டுள்ளதாக குறும் தகவல் அனுப்பி விட்டு மேற்படி பாசலை வீட்டுக்கு திருடி சென்றுள்ளார்

                          மேற்படி காட்சிகள் யாவும் அங்கு பொறுத்த பட்டிருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது ,மேற்படி பாசலின்

                          பெறுமதி முப்பது பவுண்டுகள் எனவும் அதற்கும் குழந்தைகளுக்கு உரிய பேனாக்கள் ,கொள்வனவு செய்ய பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார் .

                          மேற்படி திருடு சம்பவம் தொடர்பில் அமேசானுக்கு தெரிவித்த நிலையில் ,உரிய காணொளியும் வழங்க பட்ட நிலையில்

                          குறித்த சாரதி மீள நிறுவனத்திற்கு அழைக்க பட்டு ,இவரது திருட்டு காண்பிக்க பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நிறுத்த பட்டுளளார்

                          ஒரு திருட்டினால் அவரது வேலை பறிபோனதுடன் ,இவரது திருட்டு ஊடகங்களில் வெளியாகி அவரது மானத்தை வாங்கியுள்ளது

                          இப்படியும் சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்

                            லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்

                            நேற்று முன்தினம் லண்டன் Fallowfield, Sittingbourne பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதியில் வைத்து

                            பெண் ஒருவரை நபர் ஒருவர் கற்பழித்துள்ளார்

                            மேற்படி பாலியல் நிலைக்கு தள்ள பட்ட பெண் வீடு வந்து காவல்துறைக்கு வழங்கிய தகவலில் 21

                            வயது சந்தேகநபர் கைது செய்ய பட்டுள்ள்ளார்

                            இது கற்பழிப்பு தானா என்ற நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டனில் கத்தி குத்து ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

                              லண்டனில் கத்தி குத்து ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

                              லண்டன் வடமேற்கு பகுதியில் உள்ள Battenberg Road வீதியில் வித்து நடத்த பட்ட கத்தி குத்து

                              தாக்குதலில் சிக்கி ஒருவர் மரணமானார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்

                              காயமடைந்தவர தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் ,மேற்படி கொலை செயலில்

                              ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

                                பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

                                பிரிட்டனில் ,குறிப்பாக லண்டனில் மட்டும் இந்தவாரம் மட்டும் சுமார் 44,600 பேர் கொரனோ

                                நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,கடந்த தினம் மட்டும் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                நோயாளர் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன


                                இவ்வாறு நோயின் அதிகரிப்பு தொடரும் எனின் மூன்றாவது தடவையாக லொக்கடவுன் நிலை

                                ஏற்படுத்த படும் அபாயம் உள்ளது ,நத்தார் தினத்தை அண்மித்து அடித்து பூட்டும் நிகழ்வுகள்

                                பிரிட்டனில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டனில் மாணவிக்கு செக்ஸ் செய்தி அணுபிய டீச்சர்

                                  லண்டனில் மாணவிக்கு செக்ஸ் செய்தி அணுபிய டீச்சர்

                                  லண்டன் பகுதியில் முன்னாள் கல்வி கற்பித்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு

                                  சமூக வலைத்தளம் ஊடாக செக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார்

                                  மேற்படி விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                  மேற்படி விடயம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குற்றம்

                                  நிரூபிக்க பட்டால் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                                    லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                                    லண்டன் Thanet மாவடடத்தில் உள்ள பிட்சா கடை ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது ,அந்த

                                    கடைக்குள் திடீரென புகுந்த சுகாதார சோதனையாளர்கள் நடத்திய சோதனையில் அங்கிருந்த


                                    dirty oven,ஊத்தை ஓவன் fridge குளிரூட்டி , fryer அடுப்பு என்பன மிக அசுத்தம் நிறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது ,அவற்றுடன் வைத்தே பிட்ஸா தயாரித்து மக்களுக்கு வழங்க பட்டுள்ளது

                                    இதனால் அந்த கடைக்கு ஒரு புள்ளி மட்டும் வழங்க பட்டுள்ளது ,இவ்வாறு பிரிட்டனில் வழங்க பட்டால் அந்த கடை மிக மோசன நிலையில் உள்ளது என்பதாகும் ,

                                    லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை

                                    லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை

                                    தற்போது அந்த கடை தொடர்ப்பன செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி நிலையில் தற்போது
                                    அந்த கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி உற்றுள்ளனர் ,இதனால் அந்த கடையின் வியாபாரம் பலத்த வீழ்கை அடைந்துள்ளது

                                    பழைய உணவுகள் ,மற்றும் இவ்வாறான சுகதர முறைமையற்ற முறையில் ,உணவகங்கள் நடத்தா பட்டால் இதே நிலை ஏற்படும் என்பதை நம்ம தெமில் உணவகங்கள் கருத்தில் எடுத்து கொண்டால் சிறப்பானது

                                    லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                                    ஏன் எனில் உங்கள் கடைகளுக்கு இவர்கள் வந்து சென்றால் புள்ளி இரண்டு அல்லது ஒன்றை

                                    பெற்று விட்டுப் தங்கள் ஐந்து ,அல்லது நான்கு என புலுடா விடுபவர்களே ,உள்ளூர் ஊடகங்களில் உங்கள் கடைகள் நாறடிக்க படும் என்பதற்கு இது ஒரு சான்று

                                    அலட்சியத்திலும் ,மமதையிலும் உலாவது உரிய முறையில் கடைகளை நடத்தி மக்களின்

                                    நன்மதிப்பை பெற்று கொள்வதே வியாபாரத்தின் வெற்றியாகும் – நம்ம கடைகள் எல்லாமே நம்பர்

                                    வன் என பீற்றி திரிபவர்கள் இதை கொஞ்சம் காதில் போட்டால் நல்லது .இன்று இவர்களுக்கு நாளை உங்களுக்கு .

                                    உங்கள் கடைகளுக்குள் நுழைய முன்பு இரகசிய கண்காணிப்பை மேற்கொன்டு அதன் பின்னர் கடைகளுக்குள் இவர்கள் செல்வதான கருத்தியல் உள்ளது குறிப்பிட தக்கது

                                    லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு

                                    The owner of a pizza takeaway has voiced his frustration after it was slapped with a one-star food hygiene rating.

                                    Iraj Noori’s business in Ramsgate, STB Pizza, was found to have a dirty oven, fridge, fryer and chopping boards when visited by an inspector.

                                    It now has the unwanted accolade of being among the worst-rated eateries in the Thanet district, and customers have started falling by the wayside.

                                    But its owner says the low score is not a true reflection of his business, and says it must be reinspected as the issues were quickly resolved.

                                    As well as noting how the “general cleanliness was poor throughout”, the Food Standards Agency (FSA) discovered a water leak in the walk-in chiller and a number of broken tiles in a preparation room.

                                    A large amount of unclean cardboard – harbouring bacteria – was also found placed on the floor around the West Dumpton Lane premises.

                                    As a result of the discoveries, STB was given a one-star rating

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

                                      பிரிட்டனில் புதிய ஓமிக்ரான் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு

                                      உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வரும் ஓமிக்ரான் ரக நோயிற்கு எதிராக போராடி


                                      மக்களை காப்பாற்றும் புதிய மருந்து ஒன்றுக்கு பிரிட்டன் அங்கிகாரம் வழங்கியுள்ளது

                                      குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு வழங்க பட்ட மருந்து முறையான பலனை வழங்கிய

                                      நிலையில் இந்த மருந்து அங்கீகரிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது