பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

Spread the love

பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

பிரிட்டனில் ,குறிப்பாக லண்டனில் மட்டும் இந்தவாரம் மட்டும் சுமார் 44,600 பேர் கொரனோ

நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,கடந்த தினம் மட்டும் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

நோயாளர் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன


இவ்வாறு நோயின் அதிகரிப்பு தொடரும் எனின் மூன்றாவது தடவையாக லொக்கடவுன் நிலை

ஏற்படுத்த படும் அபாயம் உள்ளது ,நத்தார் தினத்தை அண்மித்து அடித்து பூட்டும் நிகழ்வுகள்

பிரிட்டனில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply